Skip to content
Home » திருச்சியில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி…. கலெக்டர் பார்வை…

திருச்சியில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி…. கலெக்டர் பார்வை…

  • by Senthil

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். திருச்சி பாராளுமன்ற தேர்தல் 2024 ஐ முன்னிட்டு

திருச்சிராப்பள்ளி இரயில் நிலையத்தில் அஞ்சலக ஊழியர்களால் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான மா.பிரதீப் குமார், அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!