Skip to content
Home » திருச்சியில் சாலை வசதி-குடிநீர் வசதி பணி குறித்து ஆய்வு….

திருச்சியில் சாலை வசதி-குடிநீர் வசதி பணி குறித்து ஆய்வு….

  • by Senthil

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி ஊராட்சி தலைவர்களிடம் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சீவி ஏலூர் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்மாள் மருத வீரன் வாழ்வேற்பு ஊராட்சி மன்ற தலைவர் தங்கராசு, புத்தூர் ஒன்றியத்தில் உறுப்பினர் கோவிந்தராஜ், காமலாபுரம் ஒன்றியத்தில் உறுப்பினர் ஆர் டி எஸ் சரவணன் ஆகியவரிடம் சாலை வசதி , மின்சார வசதி, குடிநீர் வசதி மற்றும் சிமெண்ட் சாலை உள்ளிட்ட குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!