Skip to content
Home » மகளிர் சுய உதவிக்குழு தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் மகேஷ்

மகளிர் சுய உதவிக்குழு தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் மகேஷ்

திருச்சி, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவிக் குழு தொழில் முனைவோருக்கு கடனுதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கி விழாப்

பேருரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் , மகளிர் சுய உதவிக் குழு திட்ட இயக்குநர் ரமேஷ் குமார், ஒன்றியக்குழு தலைவர் சத்யா கோவிந்த ராஜ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!