தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குப்பதிவு ஆகி உள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86 %, வாக்குகள் பதிவாகி உள்ளது. மற்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் வருமாறு:
நாமக்கல் 57.67, கள்ளக்குறிச்சியில் 57.34, சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது ஆரணி 56.73, கரூர்56.65, பெரம்பலூர் 56.34, சேலம் 55.53, விழுப்புரம் 54.43, ஈரோடு 54.13, அரக்கோணம் 53.83, திருவண்ணாமலை 53.72, விருதுநகர் 53.45, திண்டுக்கல் 53.43, கிருஷ்ணகிரி 53.37, வேலூர் 53.17, பொள்ளாச்சி 53.14, நாகப்பட்டினம் 52.72, தேனி52.52, நீலகிரி 52.49, கடலூர் 52.13, தஞ்சை 52.02, மயிலாடுதுறை 52, சிவகங்கை 51.79, தென்காசி 51.45, ராமநாதபுரம் 51.16, கன்னியாகுமரி 51.12, திருப்பூர் 51.07, திருச்சி 50.71, தூத்துக்கடி 50.41, கோவை 50.33, காஞ்சிபுரம் 49.94, திருவள்ளூர், 49.82, நெல்லை 48.58.
மதுரை 47.38, திருப்பெரும்புதூர் 45.96, வடசென்னை 44.84, தென்சென்னை 42.10, மத்திய சென்னை 41.47.