Skip to content
Home » சேலத்தில் பளுதூக்கும் போட்டி.. தங்கம் வென்ற புதுகை மாணவன்…

சேலத்தில் பளுதூக்கும் போட்டி.. தங்கம் வென்ற புதுகை மாணவன்…

தமிழ்நாடு அமைச்சூர் பளுதூக்கும் கழகம்  அண்மையில் சேலத்தில்  ஷேம்பியன்ஷிப் போட்டியினை
நடத்தியது. இதில் பங்கேற்ற புதுக்கோட்டை திருவப்பூர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவன் பி ஸ்ரீபரமேஷ் தங்கப் பதக்கம் வென்றார்.பதக்கம் வென்று திரும்பிய பி.ஸ்ரீபரமேஷை பள்ளி சேர்மன் கௌதம்,

தாளாளர் கருணைச்செல்வி ரவிக்குமார், பள்ளி முதல்வர் சங்கீதா மற்றும் சக ஆசிரியர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!