Skip to content
Home » திருச்சி

திருச்சி

கடும் வெயில்… திருச்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

கோடை காலத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்… Read More »கடும் வெயில்… திருச்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

திருச்சி அருகே ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Senthil

திருச்சி துவாக்குடி அருகே உள்ள அசூரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த இருபத்தி மூன்றாம் தேதி காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு பூஜைகள்… Read More »திருச்சி அருகே ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம்…

திருவானைக்காவல்- ஸ்ரீரங்கம் சாலையில் மீண்டும் பள்ளம்…. போக்குவரத்து மாற்றம்

  • by Senthil

திருச்சி திருவானைக்காவலில் இருந்து  காந்தி ரோடு  வழியாக  ஸ்ரீரங்கம் மேம்பாலம் ஏறும்  பகுதியில்  கடந்த 10ம் தேதி காலை  திடீர் பள்ளம் ஏற்பட்டது.  சாலையின்  அடியில் செல்லும்  கழிவு நீர்  குழாய் உடைந்து மண்… Read More »திருவானைக்காவல்- ஸ்ரீரங்கம் சாலையில் மீண்டும் பள்ளம்…. போக்குவரத்து மாற்றம்

மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மே-2ம் தேதி விவசாயிகள் போராட்டம்…

மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மே 2ம் தேதி விவசாயிகள் போராட்டம். – திருச்சியில் நடந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.… Read More »மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மே-2ம் தேதி விவசாயிகள் போராட்டம்…

வெயில் தாக்கம்… திருச்சியில் போலீசார் சார்பில் துணி பந்தல்… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

திருச்சி, புத்தூர் நால் ரோடு சிக்னலில் வெயிலின் தாக்கத்திலிருந்து வாகன ஓட்டிகளை காக்க திருச்சி மாநகர காவல் துறை சார்பில் துணி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும்… Read More »வெயில் தாக்கம்… திருச்சியில் போலீசார் சார்பில் துணி பந்தல்… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சொத்து குவிப்பு வழக்கில் திருச்சி அதிகாரி தம்பதிக்கு 5 ஆண்டு சிறை…. 100 கோடி பறிமுதல் செய்ய உத்தரவு..

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்கார் பேட்டை, பில்லாதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் மகன் ஜானகிராமன் (.79). இவர் சார்பதிவாளராக பணிபுரிந்தவர். இவர் சார்பதிவாளராக பணிபுரிந்த 1989-1993 காலத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி,… Read More »சொத்து குவிப்பு வழக்கில் திருச்சி அதிகாரி தம்பதிக்கு 5 ஆண்டு சிறை…. 100 கோடி பறிமுதல் செய்ய உத்தரவு..

ஸ்ரீரங்கம் தேரோட்டம்….. மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை

ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரைத் தேரோட்டமும் ஒன்று. இந்த விழா வரும்  மே 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட… Read More »ஸ்ரீரங்கம் தேரோட்டம்….. மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை

திருச்சி……. பஸ்சில் சீட் கழன்ற விவகாரம்……. டெப்போ மேலாளர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை ஸ்ரீரங்கம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் கண்டக்டராக எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த முருகேசன் (வயது 54) பணியாற்றினார். பஸ்சை… Read More »திருச்சி……. பஸ்சில் சீட் கழன்ற விவகாரம்……. டெப்போ மேலாளர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

திருச்சி பெண் வழக்கறிஞர்கள் சங்க வளாகத்தில் ரத்ததான முகாம்…

திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஸ்ரீரங்கம் தாலுகா, திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இணைந்து பெண் வழக்கறிஞர்கள் சங்க வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. பெண்… Read More »திருச்சி பெண் வழக்கறிஞர்கள் சங்க வளாகத்தில் ரத்ததான முகாம்…

மணப்பாறையில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ‘வெப்ப அலை வீசக்கூடும்’ என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கடும் வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர்… Read More »மணப்பாறையில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…

error: Content is protected !!