Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

August 2024

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிக்கும் சத்யராஜின் போஸ்டர் வெளியீடு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக ‘கூலி’ உருவாகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சுருதி ஹாசன், சத்யராஜ்,… Read More »ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிக்கும் சத்யராஜின் போஸ்டர் வெளியீடு

சனி பிரதோசம்.. பெரிய கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

இன்று ஆவணி மாத சனி பிரதோஷம், இதனையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. குறிப்பாக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள இன்று 13 அடி உயரமுள்ள மகா நந்திக்கு பால்,… Read More »சனி பிரதோசம்.. பெரிய கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்..

கரூரில் வந்தே பாரத் ரயிலுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு..

மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று மதியம் ஒரு மணி அளவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதன்… Read More »கரூரில் வந்தே பாரத் ரயிலுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு..

கார் பந்தயம் … இரவு 8 மணிக்குள் சான்று பெற கெடு…

சென்னை தீவுத்திடலில் திட்டமிட்டபடி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2:45 மணிக்கு தொடங்க இருந்த கார் பந்தயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்னும் தொடங்கவில்லை. மேலும் சர்வதேச மோட்டார்… Read More »கார் பந்தயம் … இரவு 8 மணிக்குள் சான்று பெற கெடு…

மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உற்சாக வரவேற்பு..

  • by Authour

சென்னை – எழும்பூர் – மதுரை – மதுரை – பெங்களூர் இடையே செல்லக்கூடிய இரண்டு ரயில்களை இன்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும்… Read More »மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உற்சாக வரவேற்பு..

சம்பா சாகுபடி……1300 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வருகை

  • by Authour

தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று  வருகிறது.இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த… Read More »சம்பா சாகுபடி……1300 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வருகை

கோவையில் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த டி.ஜிபி.சங்கர் ஜிவால்…

  • by Authour

தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் மண்டலம் வாரியாக சென்று காவல்துறையினரிடம் குறைகளை கேட்டறிந்து அது தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.இந்த நிலையில் இன்று கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை… Read More »கோவையில் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த டி.ஜிபி.சங்கர் ஜிவால்…

தஞ்சை ஆற்றில் மூதாட்டி சடலம் …. போலீஸ் விசாரணை

  • by Authour

.தஞ்சை கல்விராயன்பேட்டை அருகே உள்ள புது ஆறு பகுதியில்  60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கள்ளப் பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »தஞ்சை ஆற்றில் மூதாட்டி சடலம் …. போலீஸ் விசாரணை

திருச்சி என்ஐடியில் 3 பெண் வார்டன்கள் மாற்றம்

  • by Authour

திருச்சி என்ஐடி கல்லூரியில் நேற்று  மாணவ, மாணவிகள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். 3 பெண் வார்டன்கள் மீது புகார் கூறி இந்த போராட்டத்தில்  ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் பிரதீப் குமார், எஸ்.பி. வருண்குமார் ஆகியோர்… Read More »திருச்சி என்ஐடியில் 3 பெண் வார்டன்கள் மாற்றம்

விவசாயிகள் போராட்டத்தில் வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்பு

 பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லையான ஷம்புவில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அதன் 200-வது நாளான இன்று பெரும் திரளாக கூடினர்.  மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் அவர்களுடன் இணைந்து தனது ஆதரவினைத்… Read More »விவசாயிகள் போராட்டத்தில் வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்பு

”குறி வைச்சா இரை விழனும்”…. ”வேட்டையன்” ரஜினி டப்பிங்…

  • by Authour

வேட்டையன் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் செய்யும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்த… Read More »”குறி வைச்சா இரை விழனும்”…. ”வேட்டையன்” ரஜினி டப்பிங்…

18வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை….. அமைச்சர் மாசு

  • by Authour

சேலத்தில் நடந்த  ஒருஐதமிழகத்தைப் பொறுத்தவரை ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோவில் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவிலான புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அங்கு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய்… Read More »18வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை….. அமைச்சர் மாசு

தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல்!..

சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக  செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த  முதலீட்டாளர்களிடம் 525 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர்… Read More »தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல்!..

பார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? ஐகோா்ட்டில் அவசர முறையீடுசான்றிதழ்

  • by Authour

சென்னை தீவுத்திடலில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த எப்.ஐ.ஏ. (FIA) சான்றிதழ் பெற கால நீட்டிப்பு கோரி, சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அவசர முறையீடு… Read More »பார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? ஐகோா்ட்டில் அவசர முறையீடுசான்றிதழ்

பாலியல் புகார்……நான் ஓடி ஒளியவில்லை…..மோகன் லால் விளக்கம்

  • by Authour

மலையாள சினிமா உலகில் நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பாக  ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக   கேரள நடிகர் சங்க தலைவரும்(தற்போது ராஜினாமா செய்து விட்டார்), நடிகருமான மோகன்லால் இன்று திருவனந்தபுரத்தில்  தன்னிலை… Read More »பாலியல் புகார்……நான் ஓடி ஒளியவில்லை…..மோகன் லால் விளக்கம்

தமிழ்நாட்டில் 2 வந்தேபாரத் ரயில்…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி   டில்லியில் இருந்தவாறு காணொளியில்  தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே புதிய வந்தே… Read More »தமிழ்நாட்டில் 2 வந்தேபாரத் ரயில்…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

பாலியல் புகார்….. நடிகை ராதிகாவிடம் விசாரணை நடத்த கேரள குழு முடிவு

  • by Authour

மலையாள பட உலகில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக  ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையின்படி  பல நடிகர்கள், இயக்குனர்கள் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் … Read More »பாலியல் புகார்….. நடிகை ராதிகாவிடம் விசாரணை நடத்த கேரள குழு முடிவு

திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் 5 ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி   வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி கொள்ளிடம்  ஆற்றின் குறுக்கே புதிதாக 6.55 கோடி ரூபாயில் கட்டப்பட்ட   தடுப்பு சுவர்,  கட்டிமுடித்த  சில மாதங்களிலேயே  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. … Read More »திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் 5 ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

டில்லி….தேசிய நீதித்துறை மாநாடு…..சிறப்பு தபால்தலை, நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி

  • by Authour

புது டில்லியில்  மாவட்ட நீதித் துறைக்கான இரண்டு நாள் தேசிய மாநாடு இன்று தொடங்கியது. பிரதமர் மோடி  இதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், வழக்கறிஞர் சங்க தலைவர்… Read More »டில்லி….தேசிய நீதித்துறை மாநாடு…..சிறப்பு தபால்தலை, நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி

கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • by Authour

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை  நோக்கி முன்னேறுவதற்கான நடவடிக்கைகளை  தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். இதற்காக தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் 2 வார கால பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.  அங்கு ஏற்கனவே 6… Read More »கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோட்’ படத்தின் விளம்பர பலகைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி!

சென்னையிலுள்ள திரையரங்குகள் அனைத்திலுமே வெளியாகவுள்ள நடிகர் விஜயின் கோட் பட விளம்பர பலகைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் நீக்கியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிர்கர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’- தி கிரேட்டஸ்ட்… Read More »கோட்’ படத்தின் விளம்பர பலகைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி!

புதுகைஅருகே …. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டனி ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கல்வித்துறை  அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாதது, பள்ளிக்கு சரியாக வராதது உள்ளிட்ட காரணங்களால் ஆண்டனி ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.… Read More »புதுகைஅருகே …. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கோவை… போதை பொருள் இல்லா கல்லூரி வளாகம்… மாரத்தான் போட்டி..

  • by Authour

கோவையில் தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்கம் சார்பாக,போதை பொருள் இல்லாத கல்லூரி வளாகம் எனும் தலைப்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.. இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் போதை… Read More »கோவை… போதை பொருள் இல்லா கல்லூரி வளாகம்… மாரத்தான் போட்டி..

கவர்னர் ரவியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சந்திப்பு….

  • by Authour

 இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காக கொழும்பு பாதுகாப்பு மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் மொரீசியஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள்,… Read More »கவர்னர் ரவியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சந்திப்பு….

தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு பேச்சு…… சீமான் மீது வழக்குப்பதிவு….

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் மீது சென்னை பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் மீது அவதூறாக பேசியதையடுத்து,  தாழ்த்தப்பட்டோர் ஆணையம்  சீமான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் … Read More »தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு பேச்சு…… சீமான் மீது வழக்குப்பதிவு….

பாலியல் அத்துமீறல்….. பெரிய நடிகர்கள் குரல் கொடுக்கவேண்டும்….நடிகை ராதிகா பேட்டி

ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தமிழ்திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் செய்தியாளர்களிடம் பேசுகையில், தவறான எண்ணத்தில்… Read More »பாலியல் அத்துமீறல்….. பெரிய நடிகர்கள் குரல் கொடுக்கவேண்டும்….நடிகை ராதிகா பேட்டி

கரூர்… ஆக்கிரமிப்பில் இருந்த 25 தரைகடைகள் அகற்றம்….

  • by Authour

கரூர் மாநகராட்சி காமராஜ் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த 25 தரைக்கடைகள் அகற்றம். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் மார்க்கெட் பகுதியில், 6.75 கோடி ரூபாய் மதிப்பில், 174 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டுவதற்காக கடந்த… Read More »கரூர்… ஆக்கிரமிப்பில் இருந்த 25 தரைகடைகள் அகற்றம்….

செங்கல்பட்டு…..மாணவர்களிடம் கஞ்சா…. 500 போலீசார் விடுதிகளில் ரெய்டு

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே தனியார் கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவை  செயல்படுகிறது.  இங்கு படிப்பவர்கள் அருகில் வீடுகள் எடுத்தும்,  விடுதிகளிலும் தங்கி உள்ளனர். இவர்கள் மத்தியில் கஞ்சா  புகைக்கும் பழக்கம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய… Read More »செங்கல்பட்டு…..மாணவர்களிடம் கஞ்சா…. 500 போலீசார் விடுதிகளில் ரெய்டு

அமெரிக்கா….. ஆப்பிள், கூகுள், மைக்ரோ சாப்ட் நிறுவனங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் கடந்த 27-ந் தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை… Read More »அமெரிக்கா….. ஆப்பிள், கூகுள், மைக்ரோ சாப்ட் நிறுவனங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

பொள்ளாச்சி….. 2 குழந்தையுடன் தாயும் தற்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தாத்தூர் கிராமம் கோவில் காடு என்ற இடத்தில் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில்  சுகன்யா, கணவர்  அருண்குமார்,  2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு… Read More »பொள்ளாச்சி….. 2 குழந்தையுடன் தாயும் தற்கொலை

பூண்டி மாதா பேராலயத்தில் …… அன்னை மரியாள் பிறப்பு விழா கொடியேற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா”  நேற்று  மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பூண்டிமாதா பேராலயம் இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும்… Read More »பூண்டி மாதா பேராலயத்தில் …… அன்னை மரியாள் பிறப்பு விழா கொடியேற்றம்

பார்முலா4 கார் பந்தயம்…. சென்னையில் இன்று தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது. தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா… Read More »பார்முலா4 கார் பந்தயம்…. சென்னையில் இன்று தொடக்கம்

அரியலூர் வாலிபர் கொலையில்….. தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் சிறை

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(70). இவரது தம்பி சிங்காரவேல்(60). இவர்களது நிலத்தை இருவரும் தனித்தனியாக விவசாயம் செய்து வந்தனர். இருவருக்கும் நிலம் சம்பந்தமாக நீண்ட நாட்களாக முன்விரோதம்… Read More »அரியலூர் வாலிபர் கொலையில்….. தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் சிறை

போர்ப்ஸ் வெளியிட்ட கோடீஸ்வர இந்தியர்கள் பட்டியல்.. டாப் 10 யார் யார்?

அமெரிக்க ஊடக நிறுவனமான போர்ப்ஸ் (Forbes) இணையதளத்தில் உலக கோடீஸ்வரர்கள் மற்றும் இந்திய கோடீஸ்வர்கள் தொடர்பான நிகழ்நேர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி இந்திய கோடீஸ்வரர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி முதலிடத்தில்… Read More »போர்ப்ஸ் வெளியிட்ட கோடீஸ்வர இந்தியர்கள் பட்டியல்.. டாப் 10 யார் யார்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய வக்கீல்கள் 4 பேர் தொழில் செய்ய தடை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட 4 பேரும் வழக்கறிஞர் தொழில் செய்ய… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய வக்கீல்கள் 4 பேர் தொழில் செய்ய தடை

பாரா ஒலிம்பிக்சில் இந்தியாவிற்கு ஒரே நாளில் 4 பதக்கங்கள்..

  • by Authour

பிரான்சின் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், துப்பாக்கி சுடுதலில் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கம் வென்றார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை மோனா… Read More »பாரா ஒலிம்பிக்சில் இந்தியாவிற்கு ஒரே நாளில் 4 பதக்கங்கள்..

ரஜினியின் புதிய படத்தில் சுருதிஹாசன்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக ‘கூலி’ உருவாகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சுருதி ஹாசன், சத்யராஜ்,… Read More »ரஜினியின் புதிய படத்தில் சுருதிஹாசன்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் இலங்கைக்கு ரகசிய பயணம்..

இலங்கையில் வரும் செப்.21 ல் பொதுதேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர் . இலங்கையில் சீன படையினர் கப்பல் நிறுத்தும் முயற்சி ஒரு புறம் இருப்பதால், இந்தியா இலங்கை அரசியலை உற்று… Read More »இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் இலங்கைக்கு ரகசிய பயணம்..

மனுக்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், காரையூர், குரு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில், மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி… Read More »மனுக்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி…

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நேற்று ( 29.08.2024) காலை மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி,… Read More »13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….வானிலை மையம் தகவல்..

புதிய நீர்தேக்க தொட்டி…. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் இன்று (30.08.2024) திறந்து வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர்… Read More »புதிய நீர்தேக்க தொட்டி…. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. திருச்சி என்ஐடி வருத்தம்…

திருச்சி என் ஐ டி மகளிர் விடுதியில் ஒப்பந்த பணியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. வரும் காலங்களில் மாணவ. மாணவியர் பாதுகாப்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக என்ஐடி… Read More »மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. திருச்சி என்ஐடி வருத்தம்…

கரூர் அருகே டீக்கடையில் வாங்கிய பருப்பு வடையில் எலி கிடந்ததால் பரபரப்பு…

கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பர் கோவில் அருகில் பாபு என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக டீ கடை மற்றும் பலகார கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று குளித்தலை மாரியம்மன் கோவில் பகுதியை… Read More »கரூர் அருகே டீக்கடையில் வாங்கிய பருப்பு வடையில் எலி கிடந்ததால் பரபரப்பு…

உச்சநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து…..தெலங்கானா முதல்வர் மன்னிப்பு

  • by Authour

தெலங்கானா முன்னாள் முதல்வர்  சந்திரசேகர ராவ் மகள்  கவிதாவுக்கு,   உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதுபற்றி தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறும்போது சந்திரசேகர ராவ் கட்சிக்கும்,  பாஜகவுக்கும் உறவு ஏற்பட்டு விட்டது. அதனால்  ஜாமீன்… Read More »உச்சநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து…..தெலங்கானா முதல்வர் மன்னிப்பு

நகைக்காக தூய்மை பணியாளர் கொலை…..

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு வழியன்செட்டி கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (65). இவரது மகன் ராஜா மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார். நாகம்மாள் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த… Read More »நகைக்காக தூய்மை பணியாளர் கொலை…..

விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர், வெண்ணமலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இனாம் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலங்கள் எனக் கூறி அதிலிருந்து விவசாயிகளையும்,… Read More »விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

சான்பிரான்சிஸ்கோவில் முதல்வர் நடத்திய முதலீட்டாளர் மாநாடு….

  • by Authour

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக  அமெரிக்காவில் 2 வார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். சான்பிரான்சிஸ்கோ நகரில் நேற்று நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில்  இன்பிங்ஸ் ஹெல்த்கேர்  நிறுவனத்துக்கும்,… Read More »சான்பிரான்சிஸ்கோவில் முதல்வர் நடத்திய முதலீட்டாளர் மாநாடு….

கரூர்…. ஒரு மாணவர் கூட சேராததால் 2 பள்ளிகள் மூடல்

கரூர் மாவட்டத்தில் உள்ள, 8 ஊராட்சி ஒன்றியங்களில், 751 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. யு.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, 38 ஆயிரத்து 812… Read More »கரூர்…. ஒரு மாணவர் கூட சேராததால் 2 பள்ளிகள் மூடல்

திருச்சி என்ஐடி போராட்டத்திற்கு காரணமானவர் கைது

திருச்சி என்ஐடி கல்லூரியில் மாணவியிடம் தவறாக நடந்ததாக கதிரேசன்(படம் வெளியிடப்பட்டுள்ளது) என்ற தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார்.  இவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.  இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடந்தது.  போலீசார் மற்றும் கல்லூரி … Read More »திருச்சி என்ஐடி போராட்டத்திற்கு காரணமானவர் கைது

அரவக்குறிச்சியில் தவெக கொடியேற்று விழா

நடிகர் விஜய் சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழாவை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகிலும்,… Read More »அரவக்குறிச்சியில் தவெக கொடியேற்று விழா

குரங்கம்மை …… திருச்சி, கோவையில் தனி வார்டுகள் அமைப்பு…. அமைச்சர் மா.சு.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: ஆகஸ்ட்… Read More »குரங்கம்மை …… திருச்சி, கோவையில் தனி வார்டுகள் அமைப்பு…. அமைச்சர் மா.சு.

திருச்சி மேயருக்கு அல்வா… திமுக பெண் கவுன்சிலரால்… பரபரப்பு….

  • by Authour

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில்‌ இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும்… Read More »திருச்சி மேயருக்கு அல்வா… திமுக பெண் கவுன்சிலரால்… பரபரப்பு….

நடிகர் விஜய் திடீர் ஷீரடி பயணம்

நடிகரும், தவெக தலைவருமான  விஜய் இன்று காலை தனி விமானத்தில்  ஷீரடி  சென்றார்.  அவருடன்  பொதுச்செயலாளர் ஆனந்தும்  சென்றார். அங்கு  சாய்பாபா கோவிலில்  அவர்  வேண்டுதல்  செய்கிறார். விஜய் நடித்துள்ள கோட் படம் 5ம்… Read More »நடிகர் விஜய் திடீர் ஷீரடி பயணம்

திருச்சி வங்கி கிளை மேனேஜர் கொலை முயற்சி… நகை மதிப்பீட்டாளருக்கு 5 ஆண்டு சிறை..

  • by Authour

திருச்சி , மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருவெள்ளரையில் கோகிலா (38)கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அதே வங்கியில் இமானுவேல் லார்ட் ஜோசப் (41)  என்பவர் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து… Read More »திருச்சி வங்கி கிளை மேனேஜர் கொலை முயற்சி… நகை மதிப்பீட்டாளருக்கு 5 ஆண்டு சிறை..

திருச்சியில் ரூ.1.18 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்… 2 பேர் கைது..

திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட MIET 100 அடி சாலையில் குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும்… Read More »திருச்சியில் ரூ.1.18 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்… 2 பேர் கைது..

ஐகோர்ட் ஜாமீன் மறுப்பு….. கரூர் விஜயபாஸ்கர் தம்பி கைதாகிறார்…

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர் கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பரை கடத்தி, அவரிடம் இருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள22 ஏக்கர் நிலத்தை பறித்துக்கொண்டதாக கரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. … Read More »ஐகோர்ட் ஜாமீன் மறுப்பு….. கரூர் விஜயபாஸ்கர் தம்பி கைதாகிறார்…

பாதுகாப்பு குறைபாடுகளை என்ஐடி சரி செய்ய வேண்டும்…. கலெக்டர் பேட்டி

  • by Authour

திருச்சி என்ஐடியில் மாணவ, மாணவிகள் நேற்று  நள்ளிரவு முதல் இன்று காலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இன்று காலை மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். என்ஐடி பிரச்னை குறித்து திருச்சி கலெக்டர் பிரதீப் குமார்… Read More »பாதுகாப்பு குறைபாடுகளை என்ஐடி சரி செய்ய வேண்டும்…. கலெக்டர் பேட்டி

லால்குடி அருகே…ரேஷன் கடை திறந்தார்…. அருண் நேரு எம்.பி.

  • by Authour

பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கேஎன் அருண் நேரு, லால்குடி பகுதியில்  வாக்காளருக்கு நன்றி தெரிவித்தார்.  லால்குடிஒன்றியம் மாடக்குடி, , கீழவாடி ,வேலாயுதபுரம், மாந்துறை ,பம்பரம் சுற்றி, ஆங்கரை ,திருமங்கலம் ,அகலங்கநல்லூர், கீழப் பெருங்காவூர், வளவனூர்,… Read More »லால்குடி அருகே…ரேஷன் கடை திறந்தார்…. அருண் நேரு எம்.பி.

செருப்பு அனுப்பி வைக்கிறேன் ……விஷாலுக்கு பதிலடி கொடுத்த நடிகை ஸ்ரீ ரெட்டி

  • by Authour

நடிகர் விஷால்  நேற்று  48-வது பிறந்த நாளை  கொண்டாடினார். அப்போது பத்திரிகையாளர்களை சந்திதத அவர் ” பெண்களை மதிக்காமல் இருக்கும் சிலர் தான் பெண்களிடம் தவறாக நடக்கிறார்கள்.  யாராவது வந்து உங்களை அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைத்தால்… Read More »செருப்பு அனுப்பி வைக்கிறேன் ……விஷாலுக்கு பதிலடி கொடுத்த நடிகை ஸ்ரீ ரெட்டி

ஆந்திரா….2 எம்பிக்கள் ராஜினாமா….ஒய்எஸ்ஆர் கட்சிக்கும் முழுக்கு

  • by Authour

ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான எம். வெங்கட ரமணா, பி.மஸ்தான் ராவ் ஆகியோர் அந்த கட்சியில் இருந்தும், எம்.பி. பதவியில் இருந்தும்  ராஜினாமா செய்தனர். தற்போதைய ஆளுங்கட்சியான தெலுங்க… Read More »ஆந்திரா….2 எம்பிக்கள் ராஜினாமா….ஒய்எஸ்ஆர் கட்சிக்கும் முழுக்கு

ரூ.2,500 லஞ்சம்…தொழிலாளர் துணை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை… கும்பகோணம் கோர்ட்

  • by Authour

தஞ்சாவூர், செவ்வப்ப நாயக்கனேரி பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி. இவர் தெற்கு அலங்கத்தில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். கடந்த 2013ம் ஆண்டு, தொழில் உரிமம் புதுப்பிக்கவும் மற்றும் மின்னணு இயந்திர தராசு புதுபித்து முத்திரை பெறுவதற்காகவும்,… Read More »ரூ.2,500 லஞ்சம்…தொழிலாளர் துணை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை… கும்பகோணம் கோர்ட்

ஷாங்காய் மாநாடு…….பிரதமர் மோடி பாகிஸ்தான் செல்வாரா?

  • by Authour

 சீனாவை தலைமையிடமாகக்கொண்டு  செயல்படும் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உட்பட எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவா்கள் குழுவுக்கு… Read More »ஷாங்காய் மாநாடு…….பிரதமர் மோடி பாகிஸ்தான் செல்வாரா?

திருச்சி எஸ்.பி. பேச்சுவார்த்தை……… என்ஐடி போராட்டம் வாபஸ்

  • by Authour

திருச்சி என்ஐடி மாணவ, மாணவிகள் நேற்று இரவு முதல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் உடை குறித்து தவறாக பேசிய 3 பெண் வார்டன்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்த போராட்டத்தில் குதித்தனர். ஏற்கனவே… Read More »திருச்சி எஸ்.பி. பேச்சுவார்த்தை……… என்ஐடி போராட்டம் வாபஸ்

மதுரை…..மா.செ. வீட்டு முன் தீக்குளித்த திமுக பிரமுகர் பலி

  • by Authour

தமிழக  கவர்னர் ரவி, தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் செயல்படுவதாக வும், அவரை மத்திய அரசு உடனே மாற்றவேண்டும் என்று வலியுறுத்தியும் மதுரை திமுக பிரமுகர்   மானகிரி கணேன் கடந்த 6 மாதத்திற்கு… Read More »மதுரை…..மா.செ. வீட்டு முன் தீக்குளித்த திமுக பிரமுகர் பலி

வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • by Authour

இயேசு பிரானின் தாயார்  மேரி மாதாவின்  அவதார திருநாள் செப்டம்பர் 8ம் தேதி  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  10 நாட்கள்  நாகை மாவட்டம்  வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பசிலிக்காவில்  திருவிழா  கொண்டாடப்படுகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா… Read More »வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கரூர்…காவிரி ஆற்றில் பரிசலில் சென்று திடீர் ஆய்வு செய்த எம்எல்ஏ….

கரூர் ஊராட்சி ஒன்றியம் கோம்புபாளையம் ஊராட்சியில் கோம்பு பாளையம், முனி நாதபுரம், முத்தனூர் பெரியார் நகர் ஆகிய கிராமங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. சுமார் 1000 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி… Read More »கரூர்…காவிரி ஆற்றில் பரிசலில் சென்று திடீர் ஆய்வு செய்த எம்எல்ஏ….

ஊழியர் பாலியல் அத்துமீறல்… திருச்சி என்ஐடி மாணவிகள் விடிய விடிய போராட்டம்

  • by Authour

திருச்சியில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. ஜே இ இ அட்வான்ஸ்டு தகுதித்தேர்வு எழுதி  அதில் கட்ஆப் மார்க் பெறுவதன் மூலம் இந்த கல்லூரியில் சேர முடியும். இங்கு இந்தியா முழுவதும்… Read More »ஊழியர் பாலியல் அத்துமீறல்… திருச்சி என்ஐடி மாணவிகள் விடிய விடிய போராட்டம்

அரியலூர்…ரூ.265.44 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு…..

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.265.44 கோடி மதிப்பிலான கஞ்சா, ஹசிஸ் ஆயில் உள்ளிட்ட போதை பொருட்களை அரியலூர் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையின் உலையில் போட்டு தீயிட்டு கொளுத்தி அளித்தனர்.… Read More »அரியலூர்…ரூ.265.44 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு…..

தொடரும் பாலியல் புகார்கள்.. கேரள திரை பிரபலங்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு ..

  • by Authour

நடிகைகளின் அடுத்தடுத்த பலாத்கார புகார்களால் நாளுக்கு நாள் மலையாள சினிமாத்துறை கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறியும், நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆக்குவதாக கூறியும் முன்னணி நடிகர்கள் உள்பட 7… Read More »தொடரும் பாலியல் புகார்கள்.. கேரள திரை பிரபலங்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு ..

கைது செய்யப்படுகிறார் சீமான்…

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில், அவதுாறாகப் பேசியதாக, நாம் தமிழர் கட்சி நிர்வாகி, சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். இது குறித்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான், ‘ஏற்கனவே… Read More »கைது செய்யப்படுகிறார் சீமான்…

சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை..

தமிழக அரசின் சார்பில், சென்னையில் பார்முலா- 4 கார் பந்தயம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரியில், சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ள சாலையில் மருத்துவமனைகள் இருப்பதால், ஒலி மாசு… Read More »சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை..

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்…

  • by Authour

பாஜக மற்றும் BRS கட்சி இடையே மறைமுக ஒப்பந்தம் ஏற்பட்டதனாலேயே, மதுபான கொள்கை வழக்கில் BRS கட்சியின் கவிதாவுக்கு ஜாமின் கிடைத்ததாக கூறிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு… Read More »தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்…

விவசாயிகள் பயன்பெற 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள்…. அரியலூரில் தொடக்கம்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 04 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்… Read More »விவசாயிகள் பயன்பெற 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள்…. அரியலூரில் தொடக்கம்..

இந்திய பணக்காரர் பட்டியல்… அம்பானியை வீழ்த்தி அதானி முதலிடம் பிடித்தார்

இந்திய பெரும் பணக்காரர்களில் முகேஷ் அம்பானியை விஞ்சி கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்தார். ஹுருன் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் அதானி. முதலிடத்தில் உள்ள அதானி மற்றும்… Read More »இந்திய பணக்காரர் பட்டியல்… அம்பானியை வீழ்த்தி அதானி முதலிடம் பிடித்தார்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கடுத்த 2 தினங்களில், மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

திருப்பதி லட்டு பிரசாதம் வாங்க…. ஆதார் கட்டாயம்

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  தரிசயம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படும். திருப்பதி லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது.  திருப்பதி சென்று வந்த பக்தர்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்களுக்கும் பிரசாதம் வழங்குவார்கள்.… Read More »திருப்பதி லட்டு பிரசாதம் வாங்க…. ஆதார் கட்டாயம்

தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்

தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். ஆம்புலன்ஸ் டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (65). இன்று காலை பிரகாசம் வாக்கிங் சென்றுள்ளார்.அப்போது வீட்டின் பின்புற சுவர் ஏறி குதித்து முகமூடி அணிந்த… Read More »தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்

திருச்சியில் 31ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

  • by Authour

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், இலால்குடி 33/KV டஅபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 31.08.2024 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள்… Read More »திருச்சியில் 31ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

பொங்கல் வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

  • by Authour

 பொங்கல் பண்டிகையை ஒட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: \ “வரும், 2025… Read More »பொங்கல் வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

கோவையில் அமைச்சர் அன்பரசன்…… தொழில்துறையினருடன் ஆய்வு

  • by Authour

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கோவை மற்றும் சேலம் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் வசதியாக்கல்  குறித்த கலந்தாய்வு… Read More »கோவையில் அமைச்சர் அன்பரசன்…… தொழில்துறையினருடன் ஆய்வு

நடிகை பணம் கேட்டு மிரட்டினார்…. கேரள முதல்வருக்கு …. நடிகர் முகேஷ் கடிதம்

  • by Authour

கேரள நடிகர் முகேஷ். இவர் மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். இவர் மீதும் ஒரு நடிகை பாலியல் புகார் கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்  நடிகர் முகேஷ்… Read More »நடிகை பணம் கேட்டு மிரட்டினார்…. கேரள முதல்வருக்கு …. நடிகர் முகேஷ் கடிதம்

கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம்….

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிய ஒன்றிய அலுவலகத்திற்கான  கட்டுமான பணி தொடக்க விழா இன்று நடந்தது. கலெக்டர்  அருணா தலைமையில் அமைச்சர்கள் ரகுபதி,  மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.… Read More »கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம்….

வேட்டையன்’ படத்திற்கான டப்பிங் பணியில் நடிகை மஞ்சு வாரியர்…

  • by Authour

வேட்டையன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் மஞ்சு வாரியர் டப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தனது 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை… Read More »வேட்டையன்’ படத்திற்கான டப்பிங் பணியில் நடிகை மஞ்சு வாரியர்…

திருச்சி புதிய பஸ் நிலையம்….. டிசம்பருக்குள் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கால்நடைத்துறை  சார்பில்  மருத்துவ ஊர்திகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி  பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம்… Read More »திருச்சி புதிய பஸ் நிலையம்….. டிசம்பருக்குள் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி விஏஓ கைது……வாரிசு சான்றுக்கு லஞ்சம் வாங்கியபோது சிக்கினார்

  • by Authour

திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ரத்தினகுமார் (40) இவரது மனைவி தேவியின் தகப்பனார் .ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 ம் ஆண்டு காலமானார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக  வாரிசு… Read More »திருச்சி விஏஓ கைது……வாரிசு சான்றுக்கு லஞ்சம் வாங்கியபோது சிக்கினார்

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்… அரியலூர் கலெக்டர் வௌியிட்டார்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்களுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வெளியிட்டார். இந்தியதேர்தல் ஆணையம் 01.01.2025 நாளை தகுதி ஏற்பு நாளாக கொண்டு… Read More »வரைவு வாக்குச்சாவடி பட்டியல்… அரியலூர் கலெக்டர் வௌியிட்டார்..

விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கிய புதுகை கலெக்டர் அருணா…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வட்டம் வடவாளம் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் அருணா அவர்கள்,   தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு… Read More »விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கிய புதுகை கலெக்டர் அருணா…

திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே சூர்யா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளர் லோகநாதன் என்பவர் வீட்டின் அருகே,… Read More »திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

பெங்களூரு விமான நிலைய ஊழியர் கொலை….. திடுக் தகவல்

  • by Authour

பெங்களூர் விமான நிலையத்தில் டிராலி ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தவர் ராமகிருஷ்ணா. இவர் விமான நிலையத்திற்கு வெளியில் டிராலியை அடுக்கிக்கொண்டிருந்தார். அச்சமயம் விமான நிலையத்துக்குள் புகுந்த ரமேஷ் என்ற நபர் ராமகிருஷ்ணாவை சரமாரியாக கத்தியால் குத்திய… Read More »பெங்களூரு விமான நிலைய ஊழியர் கொலை….. திடுக் தகவல்

அரியலூர்… உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் நகரில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியில், மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கல்லூரியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியியல்… Read More »அரியலூர்… உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி…

சீருடை பணியார் தேர்வு வாரியம்…..சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து அதிமுக வழக்கு

தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் செய்யப்பட்டார்.  இவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் 1988ம் ஆண்டு  பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.  தமிழ்நாட்டில்… Read More »சீருடை பணியார் தேர்வு வாரியம்…..சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து அதிமுக வழக்கு

முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…..திருச்சி மத்திய, வடக்கு திமுக கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை திருச்சி  கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.  கூட்டத்துக்கு  அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  அமைச்சர் கே. என். நேரு… Read More »முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…..திருச்சி மத்திய, வடக்கு திமுக கூட்டத்தில் தீர்மானம்

நெடுஞ்சாலைத் துறை மறுசீரமைப்பு…. 5 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு..

  • by Authour

நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களைக் கொண்ட ‘பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு’ உருவாக்கப்படும் என என… Read More »நெடுஞ்சாலைத் துறை மறுசீரமைப்பு…. 5 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு..

ஆளுநருடன் நடிகர் விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு…..

விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தளத்தில் வெளியாகி இன்றளவும் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. இப்போது ஆறுமுகக்குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’… Read More »ஆளுநருடன் நடிகர் விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு…..

சாலையை கடந்து செல்லும் யானை கூட்டம்…வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள்

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய கண்டும் வறட்சியின் காரணமாக உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் மலையை ஒட்டி உள்ள அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள்… Read More »சாலையை கடந்து செல்லும் யானை கூட்டம்…வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள்

பி.எட் வினாத்தாள் கசிவு….. பல்கலை பதிவாளர் நீக்கம்

தமிழ்நாட்டில் தற்போது பி.எட். தேர்வு நடந்து வருகிறது. 4வது செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாள்  முன்னதாகவே கசிந்து விட்டது.  எனவே இன்று நடைபெற இருந்த  தேர்வு மையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே அனுப்பிய… Read More »பி.எட் வினாத்தாள் கசிவு….. பல்கலை பதிவாளர் நீக்கம்

95 பவுன் நகை பறிப்பு….. திருமங்கலம் பெண் இன்ஸ்பெக்டர் கீதா கைது

  • by Authour

மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா,  இவரது கணவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்.  இன்ஸ்பெக்டர் கீதா மீது  பல்வேறு புகார்கள்  உயர் அதிகாரிகளுக்கு வந்தன.  அதுபற்றி துறை ரீதியாக விசாரணை… Read More »95 பவுன் நகை பறிப்பு….. திருமங்கலம் பெண் இன்ஸ்பெக்டர் கீதா கைது

தமிழ் திரையுலகில் பாலியல் தொந்தரவு….. விசாரிக்க கமிட்டி….நடிகர் விஷால்

  • by Authour

கேரளாவில் திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் டார்ச்சர் குறித்து விசாரிக்க  ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.  அந்த கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து பல நடிகைகள்  புகார் அளித்தனர். இந்த நிலையில் தென்னிந்திய சினிமா… Read More »தமிழ் திரையுலகில் பாலியல் தொந்தரவு….. விசாரிக்க கமிட்டி….நடிகர் விஷால்

போதை கலாச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு நடத்த முடிவு…ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி

  • by Authour

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் போதை கலாச்சாரம் பெருகியுள்ள நிலையில், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிர் அணி சார்பில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் விதமாக வருகிற செப்டம்பர் 1ம் தேதி… Read More »போதை கலாச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு நடத்த முடிவு…ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி

திருச்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

திருச்சி ராம்ஜிநகரில் உள்ள இந்தியன் பப்ளிக் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம்  ராம்ஜிநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்  வந்து சோதனை போட்டனர்.  வெடிகுண்டு எதுவும்… Read More »திருச்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தொடரும் காற்று மாசு.. டில்லி மக்களின் ஆயுள் குறையுது..

டில்லியில் நிலவும் காற்று மாசு குறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தின் (EPIC) எனர்ஜி பாலிசி இன்ஸ்டிடியூட் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை..  வட இந்திய சமவெளிகளில் மிகவும் மாசுபட்ட பகுதிகளில் ஒன்றான… Read More »தொடரும் காற்று மாசு.. டில்லி மக்களின் ஆயுள் குறையுது..

31ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்….. அரசு அறிவிப்பு

தமிழ்நாடு  உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் மோகன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:“உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி… Read More »31ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்….. அரசு அறிவிப்பு

வேதாரண்யம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுக்காட்டுதுறை மீனவ கிராமத்தில் இருந்து சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 5 பேர்  கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய எல்லைக்குள்  நேற்று இரவு  கடலில் வலை… Read More »வேதாரண்யம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

கரூரில் பாலியல் புகாரில் கைதான நபர் குண்டாசில் திருச்சி சிறையில் அடைப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 02.08.2024 ஆம் தேதி பதிவான வழக்கில் பாலியல் குற்றச் செயலில் தொடர்புடைய முருகானந்தம், 45/24, என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி… Read More »கரூரில் பாலியல் புகாரில் கைதான நபர் குண்டாசில் திருச்சி சிறையில் அடைப்பு…

கோவை….மளிகை கடையில் பணம் கொள்ளை….. சிசிடிவியில் சிக்கிய திருடன்…

  • by Authour

கோவை, சிவானந்த காலனி ரத்தினபுரி, சாஸ்திரி ரோடு பகுதி சேர்ந்தவர் மணி. இவர்கள் பல ஆண்டுகளாக சாஸ்திரி ரோட்டில் கடை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் 26 ஆம் தேதி வியாபாரம் முடிந்ததும் கடையை… Read More »கோவை….மளிகை கடையில் பணம் கொள்ளை….. சிசிடிவியில் சிக்கிய திருடன்…

அமெரிக்காவில் ஆரத்தி எடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

  • by Authour

முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன் தினம் இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இதன்படி தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17… Read More »அமெரிக்காவில் ஆரத்தி எடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

வேளாங்கண்ணி மாதா பேராலயதிருவிழா…. இன்று மாலை கொடியேற்றம்

நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க தேவாலயங்களில், வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று. வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றம் தொடங்கும். செப்டம்பர் எட்டாம் தேதி(மேரி மாதா அவதரித்த திருநாள்)… Read More »வேளாங்கண்ணி மாதா பேராலயதிருவிழா…. இன்று மாலை கொடியேற்றம்

“வாழை” திருடப்பட்ட கதையா? எழுத்தாளர் சோ. தர்மன் குற்றச்சாட்டால் பரபரப்பு..

வாழை திரைப்படம் வெளியாகி பெரும் ஆதரவை பெற்று வரும் நிலையில், இதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாதிக்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார். சோ.தர்மன் அளித்துள்ள பேட்டியில்… Read More »“வாழை” திருடப்பட்ட கதையா? எழுத்தாளர் சோ. தர்மன் குற்றச்சாட்டால் பரபரப்பு..

பலாத்கார குற்றவாளிக்கு தூக்கு கேட்டு மம்தாவும் போராட்டம்..

  • by Authour

கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, 31 வயதான பெண் பயிற்சி டாக்டர், ஆக.,09 ம் தேதி மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு… Read More »பலாத்கார குற்றவாளிக்கு தூக்கு கேட்டு மம்தாவும் போராட்டம்..

தமிழகத்தில் 11 இடங்களில் எப்.எம் சேவைக்கு ஓப்புதல்..

இந்தியாவில் 234 புதிய நகரங்களில் தனியார் FM ரேடியோ சேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் குன்னூர், திண்டுக்கல், காரைக்குடி, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 11 நகரங்களில் எப். எம் ஆரம்பிக்க ஒப்புதல்.… Read More »தமிழகத்தில் 11 இடங்களில் எப்.எம் சேவைக்கு ஓப்புதல்..

பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகளுக்கு 10 நாளில் மரண தண்டனை.. மம்தா

  • by Authour

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுகலை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதனை கண்டித்தும், பெண்… Read More »பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகளுக்கு 10 நாளில் மரண தண்டனை.. மம்தா

நடிகர் சம்பத் ராம் கார் விபத்து….

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் சம்பத் ராம். எத்தனை மனிதர்கள் என்கிற சீரியல் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் 1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன்… Read More »நடிகர் சம்பத் ராம் கார் விபத்து….

”வாழை படம்”..அழுகைய கட்டுப்படுத்த முடியல” …ஆர்.ஜே. பாலாஜி

மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைக் கொண்டு இயக்கியுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தை மாரி செல்வராஜும் அவரது மனைவி திவ்யாவும் இணைந்து தாயாரித்துள்ளர்.  டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ்… Read More »”வாழை படம்”..அழுகைய கட்டுப்படுத்த முடியல” …ஆர்.ஜே. பாலாஜி

அரியலூர்..வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராகவி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது தாயார்… Read More »அரியலூர்..வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு

திருச்சி மாநகரில் 30ம் தேதி குடிநீர் கட்… எந்தெந்த பகுதி…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 29.08.2024 அன்று நடைபெற இருப்பதால் திருச்சி மாநகரில் சில பகுதிகளில் 30.8.2024 அன்று குடிநீர் விநியோகம்  என திருச்சி மாநகராட்சி மேயர்… Read More »திருச்சி மாநகரில் 30ம் தேதி குடிநீர் கட்… எந்தெந்த பகுதி…

மாணவர் போராட்டம்……குடந்தை கல்லூரி பேராசிரியர் இடமாற்றம்

கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்  ஜெயவாணிஸ்ரீ    சாதிய ரீதியாக பேசியதாக கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. இன்று சம்பந்தப்பட்ட பேராசிரியர்… Read More »மாணவர் போராட்டம்……குடந்தை கல்லூரி பேராசிரியர் இடமாற்றம்

பள்ளிக்கல்வித்துறைக்கு உடனே நிதியை வழங்கவேண்டும்… மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்…

  • by Authour

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்காவிட்டால் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் – சங்கத்தின் தலைவர் தியாகராஜன் பேட்டி….… Read More »பள்ளிக்கல்வித்துறைக்கு உடனே நிதியை வழங்கவேண்டும்… மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்…

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு 908 கோடி அபராதம்… அமலாக்கத்துறை

  • by Authour

அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சன் பல்வேறு கல்வி நிறுவனங்கள், தொழில்கள் நடத்தி வருகிறார். இவரது நிறுவனங்களில்   சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாக சமீபத்தில்  அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் 89.19 கோடி ரூபாய்… Read More »திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு 908 கோடி அபராதம்… அமலாக்கத்துறை

கொல்கத்தா சம்பவம் அதிர்ச்சியளித்தது ….ஜனாதிபதி முர்மு கண்டனம்

கொல்கத்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்   பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு இந்தியா முழுவதும் கண்டனம் கிளம்பி உள்ளது. இந்த சம்பவத்திற்கு இப்போது ஜனாதிபதி முர்முவும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.இது… Read More »கொல்கத்தா சம்பவம் அதிர்ச்சியளித்தது ….ஜனாதிபதி முர்மு கண்டனம்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மாத்திரை…. புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவடடம் வடவாளம் கிராமத்தில்  பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு கலெக்டர்  அருணா,  ஊட்டச்சத்து மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.  தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்… Read More »கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மாத்திரை…. புதுகை கலெக்டர் வழங்கினார்

கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்…

  • by Authour

கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்… மத்திய அரசால் மாற்றம் செய்யப்பட்ட BNS, BNSS, BSA ஆகிய மூன்று இந்திய தண்டனை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பல்வேறு… Read More »கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்…

டி.வி.எஸ். ஜூபிட்டர் 110….. புதிய வாகனம் அறிமுகம்

இந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் தனது புதிய ஸ்கூட்டர் வகை மாடலான டி.வி.எஸ். ஜூபிட்டர் 110 (TVS Jupiter 110) எனும் அடுத்த தலைமுறை தொழில் நுட்ப அம்சங்களை கொண்ட இரு… Read More »டி.வி.எஸ். ஜூபிட்டர் 110….. புதிய வாகனம் அறிமுகம்

கார் மோதி ஒருவர் பலியான விவகாரம்…… ரேகா நாயர் விளக்கம்…

  • by Authour

சென்னை ஜாபர்கான்பேட்டையில் மஞ்சன் என்பவர் சாலையோரப் பகுதியில் படுத்து உறங்கியிருக்கிறார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள்… Read More »கார் மோதி ஒருவர் பலியான விவகாரம்…… ரேகா நாயர் விளக்கம்…

ஹஜ் கமிட்டி உறுப்பினராக ஹசன் மவுலானா எம்.எல்.ஏ. தேர்வு

தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினராக வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் மவுலானா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சார்பில் தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு ஹசன் மவுலானா நிறுத்தப்பட்ட நிலையில் ஒரு மனதாக… Read More »ஹஜ் கமிட்டி உறுப்பினராக ஹசன் மவுலானா எம்.எல்.ஏ. தேர்வு

கரூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது… ரூ.4 ல ட்சம், 5 டூவீலர் பறிமுதல்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் கிளப் வைத்து சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அண்மையில்… Read More »கரூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது… ரூ.4 ல ட்சம், 5 டூவீலர் பறிமுதல்..

மேட்டூர் அணை நீர்மட்டம் 116.96அடி

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 116.96அடி. அணைக்கு வினாடிக்கு 4,551 கனஅடி தண்ணீர் வருகிறது.  அணையில் இருந்து  வினாடிக்கு 12,149 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. அணையின் நீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 116.96அடி

ஜாமீன் என்பது விதி…PMLA வழக்குக்கும் இது பொருந்தும்……உச்சநீதிமன்றம் அதிரடி

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பிரேம் பிரகாஷ், சுரங்க முறைகேடு தொடர்பான பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். ஜார்கண்ட் மாநில நீதிமன்றம் ஜாமீன்… Read More »ஜாமீன் என்பது விதி…PMLA வழக்குக்கும் இது பொருந்தும்……உச்சநீதிமன்றம் அதிரடி

விக்கிரவாண்டியில்….செப் 23ல் தவெக மாநாடு

  • by Authour

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான அனுமதி கேட்டு  கட்சியின் பொதுச்செயலாளர்  புஸ்ஸி ஆனந்த்  விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு… Read More »விக்கிரவாண்டியில்….செப் 23ல் தவெக மாநாடு

தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க திட்டமிடுகிறது மத்திய அரசு…. ஜவாஹிருல்லா கண்டனம்…

கல்வி நிதியை நிறுத்திவைத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க ஒன்றிய அரசு திட்டமிடுவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், “சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி… Read More »தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க திட்டமிடுகிறது மத்திய அரசு…. ஜவாஹிருல்லா கண்டனம்…

தஞ்சை டிஎஸ்பியாக சோமசுந்தரம் பதவியேற்றார்

  • by Authour

தஞ்சை டவுன் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ராஜா பண்ருட்டி டிஎஸ்பியாக மாற்றப்பட்டார். தஞ்சையில்  தனிப்பிரிவு  இன்ஸ்பெக்டராக  பணியாற்றிவந்த  சோமசுந்தரம் பதவி உயர்வு பெற்று திருத்துறைப்பூண்டியில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார்.அவர் தற்போது தஞ்சை டவுன் டிஎஸ்பியாக… Read More »தஞ்சை டிஎஸ்பியாக சோமசுந்தரம் பதவியேற்றார்

ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது. எனவே மத்திய, மாநில அரசுகள்,… Read More »ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…

பினாமிகள் பெயரில் சொத்துக்களா? தேவநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை!

சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக  செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த  முதலீட்டாளர்களிடம் 525 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர்… Read More »பினாமிகள் பெயரில் சொத்துக்களா? தேவநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை!

கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர் தொடர்பா?எய்ம்ஸ் உதவியை நாடிய சிபிஐ

  • by Authour

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கியகுற்றவாளி சஞ்சய் ராய்.  இந்த கொலை சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை டிஎன்ஏமற்றும் தடயவியல்… Read More »கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர் தொடர்பா?எய்ம்ஸ் உதவியை நாடிய சிபிஐ

அண்ணாமலையை கண்டித்து…. தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புறைவாக விமர்சனம் செய்து வருகிறார். இதை கண்டித்து தஞ்சாவூர் மாநகர அதிமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில்ஆர்ப்பாட்டம் நடந்தது.… Read More »அண்ணாமலையை கண்டித்து…. தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

செப் 10ல்…….கமலா ஹாரிஸ்-டிரம்ப் நேரடி விவாதம்

  • by Authour

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் ஆகியோர் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.… Read More »செப் 10ல்…….கமலா ஹாரிஸ்-டிரம்ப் நேரடி விவாதம்

ராயன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது…தனுஷை பாராட்டிய தினேஷ் கார்த்திக்…

தனுஷ் இயக்கி, நடித்து சில வாரங்களுக்கு முன் வெளியான படம் ராயன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ராயன், தனுஷின் 50 ஆவது படம் ஆகும். இந்த படம் வெளியானதில் இருந்து மக்களிடம் மிகப்… Read More »ராயன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது…தனுஷை பாராட்டிய தினேஷ் கார்த்திக்…

தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக,  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுசேரியில் ஒரு சில இடங்களிலும் மழை  பெய்யக்கூடும் என்றும்… Read More »தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி காலவரையின்றி மூடல்

  • by Authour

கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் ஒரு தரப்பு மாணவர்கள் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் தங்களை திட்டியதாக புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தனர்.… Read More »கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி காலவரையின்றி மூடல்

கரூர் அருகே மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்கள்…

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரம் அருகே உள்ளது குரும்பபட்டி கிராமம். இப்பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன் வயது 48. இவருக்கு சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் அப்பகுதியில் ஆடு மாடுகளை… Read More »கரூர் அருகே மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்கள்…

கொல்கத்தா பந்த்…. டிரைவர்கள் ஹெல்மட் அணிந்து பஸ் ஓட்டுகிறார்கள்

  • by Authour

கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி நேற்று (செவ்வாய்க் கிழமை) ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, தண்ணீரை… Read More »கொல்கத்தா பந்த்…. டிரைவர்கள் ஹெல்மட் அணிந்து பஸ் ஓட்டுகிறார்கள்

தென்காசி… லோடு ஆட்டோ கவிழ்ந்து 4 பெண்கள் பலி

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே  விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ சுரண்டை – வாடியூர் சாலையில் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணிதத ஜானகி (52),… Read More »தென்காசி… லோடு ஆட்டோ கவிழ்ந்து 4 பெண்கள் பலி

ஆக்ரோஷமாக ஊருக்குள் வந்த காட்டுயானை…. இரவில் அலறிய மக்கள்… என்னதான் தீர்வு..

  • by Authour

தமிழகத்தின் பல பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இது மனித – விலங்கு மோதலை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த… Read More »ஆக்ரோஷமாக ஊருக்குள் வந்த காட்டுயானை…. இரவில் அலறிய மக்கள்… என்னதான் தீர்வு..

மளிகை கடை ஷட்டரை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு….

கோவை, சிவானந்தா காலனி சாஸ்திரி வீதியை சேர்ந்தவர் மணிக்குமார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து விட்டு மணிக்குமார் தனது… Read More »மளிகை கடை ஷட்டரை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு….

கேரள நடிகை பலாத்காரம்…..8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மீது வழக்குப்பதிவு

  • by Authour

மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை அளித்தது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து நடிகைகள் பலர், பாலியல் பலாத்காரம் தொடர்பாக தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். நடிகைகளின் பாலியல்… Read More »கேரள நடிகை பலாத்காரம்…..8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மீது வழக்குப்பதிவு

பல்வேறு கோரிக்கை… கோவையில் ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்…

  • by Authour

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மண்டலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்றவர்கள் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு தலைமை போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு 500 – க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  நேற்று… Read More »பல்வேறு கோரிக்கை… கோவையில் ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்…

அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி…அதிமுக ஐடி விங்க் தலைவர்…

  • by Authour

அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. திமுகவை திட்டினால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில அவைத்தலைவர் ராமச்சந்திரன் பேட்டி. கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப… Read More »அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி…அதிமுக ஐடி விங்க் தலைவர்…

திருச்சி வழியாக 2 புதிய வந்தே பாரத் ரயில்கள்….31ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

நாகர்கோவில்-சென்னை எழும்பூர் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வருகிற 31ந்தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் 31ம்… Read More »திருச்சி வழியாக 2 புதிய வந்தே பாரத் ரயில்கள்….31ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி- வழுக்கு மரம் ஏறும் திருவிழா…

கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு இன்று இரவு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பண்டரிநாதன் சன்னதிதெரு உள்ள அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்க ராஜ விட்டல்நாதர் கோவிலில் 102 – ஆம் உறியடி உற்சவம்… Read More »கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி- வழுக்கு மரம் ஏறும் திருவிழா…

பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகாயம்….

கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். பா.ஜ.க ஆர்.எஸ்.புரம் பகுதி இளைஞர் அணி செயலாளராக உள்ளார். அதே பகுதியில் பூ… Read More »பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகாயம்….

முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…..4 மணி நேரம் திக்…திக்…..

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு 10 மணி அளவில் அமெரிக்கா புறப்பட்டார். சென்னையில் இருந்து துபாய் சென்று  அவர் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கு  இன்று போய் சேர்ந்தார். இன்று சான்… Read More »முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…..4 மணி நேரம் திக்…திக்…..

ஐ.சி.சி., சேர்மன் ஆகிறார் ஜெய் ஷா..

  • by Authour

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சேர்மனாக, 2020 முதல் கிரெக் பார்கிலே (நியூசி.,) உள்ளார். இவரது 2வது கட்ட பதவிக்காலம், வரும் நவம்பர் மாதம் முடிகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியில் நீடிக்க மறுத்துவிட்டார்.… Read More »ஐ.சி.சி., சேர்மன் ஆகிறார் ஜெய் ஷா..

பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் இயங்காது

நாளை அதாவது ஆக., 29 இரவு 8 மணி முதல் செப்., 2 திங்கள் காலை 6 மணி வரை தொழில்நுட்ப பராமரிப்புக்காக பாஸ்போர்ட் சேவா இணையதளம் செயல்படாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்… Read More »பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் இயங்காது

18 மாநில தலைமை செயலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்..

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கான ஊதியம், பணி ஓய்வு பலன்கள், ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்டவைகளுக்கான பரிந்துரைகளை, எஸ்.என்.ஜே.பி.சி., எனப்படும், இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதிய கமிஷன் அளித்து வருகிறது. ‘இந்த… Read More »18 மாநில தலைமை செயலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்..

போலி ஆவணங்கள் கொடுத்து விவசாய கடன் பெற முயற்சி.. திருச்சியில் 2 பேர் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அல்லூரைச் சேர்ந்த பிரகாஷ்(60) மற்றும் அதேப்பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (45) ஆகியோர் விவசாய கடனுக்காக சிட்டா நகல்களை கொடுத்துள்ளனர்.… Read More »போலி ஆவணங்கள் கொடுத்து விவசாய கடன் பெற முயற்சி.. திருச்சியில் 2 பேர் கைது

உக்ரைன் பயணம்.. புடினிடம் எடுத்து கூறிய பிரதமர் மோடி..

அரசு முறை பயணமாக கடந்த 23 ம் தேதி உக்ரைன் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது ரஷ்ய தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. போரை முடிவுக்கு கொண்டு… Read More »உக்ரைன் பயணம்.. புடினிடம் எடுத்து கூறிய பிரதமர் மோடி..

மீனவர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்திஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த… Read More »மீனவர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

திருச்சி புறநகர் பகுதிகளில் 29ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம், வையம்பட்டி 110/33-11 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும் நடுப்பட்டி 33 கி.வோ துணை மின் நிலையத்தில் எதிர்வரும் 29-08-2024, வியாழக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வையம்பட்டி மற்றும்… Read More »திருச்சி புறநகர் பகுதிகளில் 29ம் தேதி மின்தடை…

மணப்பாறை…. டூவீலர் ஸ்டாண்டில் அடாவடி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் அடாவடி செய்து வருகின்றனர். ஸ்டாண்டில் 100க்கணக்காண டூவீலர்கள் நிறுத்துகிறார்கள்.  ஆனால் டூவீலர் நிறுத்தும் இடத்தில் 12 மணி  நேரத்திற்கு 6 ரூபாய்… Read More »மணப்பாறை…. டூவீலர் ஸ்டாண்டில் அடாவடி…

2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

  • by Authour

தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. நீர்வளத்துறை செயலாளர்  மணிவாசனுக்கு  விழிப்புணர்வு  ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை ஆணையர் பதவி   கூடுதலாக  வழங்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை செயலாளர் அமுதாவுக்கு,… Read More »2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

மயிலாடுதுறை கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமாவளவன் ஆஜர்

மயிலாடுதுறையில் மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக 2003-ம் ஆண்டு விசிக சார்பில் நடைபெற்ற பேரணியின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மயிலாடுதுறை… Read More »மயிலாடுதுறை கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமாவளவன் ஆஜர்

எலெக்ட்ரிசன் திடீர்னு ஆர்.ஐ ஆன கதையை சொல்லும் ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி..

  • by Authour

‘எங்க தெருவுல லைட் எரியல, கவுன்சிலர் கிட்ட 3 முறை போன் பண்ணிட்டேன் அவரும் கண்டுக்கல’ என்றபடி சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்சில் வந்து அமர்ந்தார் சந்துக்கடை காஜாபாய். ‘யோவ் பாய் திருச்சி கார்ப்பரேஷன்ல எலெக்ட்ரிஷன்… Read More »எலெக்ட்ரிசன் திடீர்னு ஆர்.ஐ ஆன கதையை சொல்லும் ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி..

கேரள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

  • by Authour

கேரளாவில் சினிமாத்துறையில்  பாலியல் புகார்கள் குறித்து நடிககைள் சரமாரி புகார் செய்து வருகிறார்கள். இது குறிதது விசாரிக்க அரசும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. கேரள நடிகர் சங்கமான(AMMA)  நிர்வாகிகள் மீதும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால்… Read More »கேரள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

பளுதூக்கும் போட்டி….வெற்றி பெற்ற புதுகை மாணவருக்கு வாழ்த்து

ஆண்களுக்கான ஜூனியர் பளுதூக்கும் போட்டி சேலத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம்வகுப்பு மாணவர் எம்.அப்துல்ரஹ்மான் மாணவர்களுக்கான 67கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று… Read More »பளுதூக்கும் போட்டி….வெற்றி பெற்ற புதுகை மாணவருக்கு வாழ்த்து

பளுதூக்கும் போட்டி.. +2 மாணவன் 2ம் இடம்… புதுகை பள்ளி முதல்வரிடம் வாழ்த்து..

  • by Authour

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம்வகுப்பு மாணவர் எம்.அப்துல்ரஹ்மான் மாணவர்களுக்கான 67கிலோ எடைப்பிரிவில் ஆண்களுக்கான ஜூனியர்பளுதூக்கும் (சேலத்தில் நடந்தது) பிரிவில் 2ம் இடம் பெற்றார்.இதற்காக வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பள்ளி… Read More »பளுதூக்கும் போட்டி.. +2 மாணவன் 2ம் இடம்… புதுகை பள்ளி முதல்வரிடம் வாழ்த்து..

பாலியல் புகார்….. நிருபர்களிடம் பாய்ந்த மத்திய மந்திரி சுரேஷ் கோபி

  • by Authour

கேரள திரையுலகில் நடிகைகளுக்க பாலியல்  தொந்தரவு செய்தவர்கள் மீதான புகார்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது. இது கேரள திரையுலகை கலக்கி வருகிறது. இந்த பிரச்னை குறித்து  முன்னாள் நடிகரும், தற்போதைய மத்திய அமைச்சருமான  சுரேஷ்கோபியிடம் நிருபர்கள்… Read More »பாலியல் புகார்….. நிருபர்களிடம் பாய்ந்த மத்திய மந்திரி சுரேஷ் கோபி

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே…. சாக்கடையில் கிடந்த துப்பாக்கி

  • by Authour

திருச்சி காந்தி மார்க்கெட் சௌராஷ்ட்ரா தெரு அருகே மன்னார் பிள்ளை சந்து பகுதியில் இன்று காலை  சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில்  மாநகராட்சி   பணியாளர்கள் ஈடுபட்டனர்.  அப்போது சாக்கடை கழிவுகளை மேலே எடுத்து வெளியே… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் அருகே…. சாக்கடையில் கிடந்த துப்பாக்கி

அரியலூர்…. குழந்தை திருமணம் தடுத்தல்… பெண்களுக்கான விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், கல்வி இடைநிற்றல் தடுத்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல், உயர்கல்வி கற்கும் விதத்தை அதிகரித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு… Read More »அரியலூர்…. குழந்தை திருமணம் தடுத்தல்… பெண்களுக்கான விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்…

கரூரில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

  • by Authour

போக்குவரத்து கழகம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எவ்வாறு இருந்தது என்றும், தற்போது உள்ள திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காமல் பல மாதங்களாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவை… Read More »கரூரில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

கொல்கத்தா…. தடையை மீறி போராட்டம்…..கண்ணீர்புகை குண்டு வீச்சு

  • by Authour

கொல்கத்தா மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் இன்று தடையை… Read More »கொல்கத்தா…. தடையை மீறி போராட்டம்…..கண்ணீர்புகை குண்டு வீச்சு

தெலங்கானா…..கவிதாவுக்கு ஜாமீன்…..உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா,  மதுபான கொள்கை வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.… Read More »தெலங்கானா…..கவிதாவுக்கு ஜாமீன்…..உச்சநீதிமன்றம் அதிரடி

கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் விசாரிப்பேன்…. முதல்வர் கடிதம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா  செல்கிறார்.  தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அவர்  இந்த சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கடல் கடந்து… Read More »கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் விசாரிப்பேன்…. முதல்வர் கடிதம்

நடிகை எமி ஜாக்சன் திருமணம்… டைரக்டர் விஜய் நேரில் வாழ்த்து!…

  • by Authour

நடிகை எமி ஜாக்சன் இங்கிலாந்து நடிகர் எட்வர்டு வெஸ்ட்விக்கை இத்தாலி நாட்டில் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இயக்குநர் ஏ.எல்.விஜய் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.தமிழ் சினிமாவில் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தின் மூலம் கதாநாயகியாக… Read More »நடிகை எமி ஜாக்சன் திருமணம்… டைரக்டர் விஜய் நேரில் வாழ்த்து!…

அண்ணாமலை இன்று இரவு லண்டன் பயணம்

  • by Authour

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும்… Read More »அண்ணாமலை இன்று இரவு லண்டன் பயணம்

திருச்சி இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Authour

கரூரில் இருந்து திருச்சிக்கு  குட்கா கடத்தப்படுவதாக திருச்சி எஸ்.பியின் தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார்  ஜீயபுரம் பகுதியில் வாகன தணிக்கை நடத்தியபோது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள  குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.… Read More »திருச்சி இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் மாவட்டத் தலைவர் கருணாகரன் தலைமையில் 5- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

கோவை கிராஃபிக்ஸ் நிறுவனம் மீது நடிகர் பார்த்திபன் மோசடி புகார்..

இரவின் நிழல்’ படத்தை அடுத்து நடிகர் பார்த்திபன் ‘டீன்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த மாதம் படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் பணியாளராக கோவையைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர் பணிபுரிந்திருக்கிறார்.… Read More »கோவை கிராஃபிக்ஸ் நிறுவனம் மீது நடிகர் பார்த்திபன் மோசடி புகார்..

அரசு மருத்துவ கல்லூரியில் இடம்…… புதுகை மாணவிகள் அமைச்சரிடம் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று 7.5சத இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் பயில தஞ்சை மருத்துவகல்லூரியில் இடம் பிடித்த ஸ்வேதா, தேனி மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த புவனா ஆகியோர் தங்களது… Read More »அரசு மருத்துவ கல்லூரியில் இடம்…… புதுகை மாணவிகள் அமைச்சரிடம் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமி வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது  மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்  தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக  செலவிடவில்லை என புகார் கூறினார். இதை எதிர்த்து தயாநிதிமாறன்… Read More »எடப்பாடி பழனிசாமி வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு

30 வருட டார்ச்சர்…..காஷ்மீர் மாணவிகளிடம் ராகுல் நடத்திய உரையாடல்

  • by Authour

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு 54 வயதாகிறது.  அவர்இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த மே மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பொது மக்களில் இருந்து ஒருவர்,”எப்போது திருமணம்… Read More »30 வருட டார்ச்சர்…..காஷ்மீர் மாணவிகளிடம் ராகுல் நடத்திய உரையாடல்

அரவக்குறிச்சியில் நிலஅதிர்வு?…..அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள்… வீடியோ…

  • by Authour

கரூர் மாவட்டத்தின்  முக்கிய நகரம் அரவக்குறிச்சி. நேற்று  மாலை 3.30 மணி அளவில் திடீரென அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வு15  வினாடியே நீடித்தது. திடீரென… Read More »அரவக்குறிச்சியில் நிலஅதிர்வு?…..அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள்… வீடியோ…

நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…..இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

  • by Authour

நாகை மீனவர்கள்  நேற்று கடலூக்கு சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கோடியக்கரை அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது  3 அதிவேக படகுகளில்  இலாங்கை கடற்கொள்ளையர்கள் 10 பேர் அங்கு வந்தனர். அவர்கள் நாகை மீனவர்களின்… Read More »நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…..இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

இலங்கையில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் முகாம்…..பரபரப்பு

  • by Authour

இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘ஐ.என்.எஸ்.மும்பை’ 3 நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது. அந்த கப்பல், இலங்கையில் உள்ள துறைமுகத்துக்கு செல்வது இதுவே முதல்முறை. அதே சமயத்தில் இந்த ஆண்டு இலங்கை துறைமுகத்துக்கு… Read More »இலங்கையில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் முகாம்…..பரபரப்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் கால பைரவருக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்..

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை தொடர்ந்து அட்டகாசம்

  • by Authour

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கும், தலைமன்னாருக்கும் இடையே  இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  அங்கு வந்த இலங்கை கடற்படை  ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் கைது செய்தது.  அவர்களது விசைப்படகையும்… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை தொடர்ந்து அட்டகாசம்

பல்லவனில் சிக்கிய அதிகாரி…. திருச்சியில் பரபரப்பு ..வீடியோ

திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் ரயில்வே துறையில் ஓய்வு அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயிலில் இன்று காலை திருச்சி… Read More »பல்லவனில் சிக்கிய அதிகாரி…. திருச்சியில் பரபரப்பு ..வீடியோ

தஞ்சை பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. மேலும் 2 பேர் கைது

  • by Authour

தஞ்சை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவன் மற்றும் வேல்முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 2 வாரங்களுக்கு முன்… Read More »தஞ்சை பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. மேலும் 2 பேர் கைது

இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்….. நிகழ்ச்சி முழு விவரம்

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக… Read More »இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்….. நிகழ்ச்சி முழு விவரம்

பாஜகவில் ஐக்கியமாகிறார் சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பிப்ரவரியில் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த… Read More »பாஜகவில் ஐக்கியமாகிறார் சம்பாய் சோரன்

திருச்சியில் அமையவுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு இடம் தேர்வு..

  • by Authour

மதுரையில் புதுநத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கூடிய பிரமாண்டமாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி திறந்து வைத்தார். இந்த நூலகம் தற்போது மாணவர்கள் மற்றும்… Read More »திருச்சியில் அமையவுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு இடம் தேர்வு..

மே.வங்க அரசின் நிதியுதவியை புறக்கணிக்கும் துர்கா பூஜை கமிட்டிகள்..

  • by Authour

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விழா இந்த ஆண்டு வரும் அக்டோபர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தலைநகர் கொல்கத்தா உட்பட முக்கிய நகரங்களில் பிரம்மாண்ட பந்தல்கள்… Read More »மே.வங்க அரசின் நிதியுதவியை புறக்கணிக்கும் துர்கா பூஜை கமிட்டிகள்..

கங்கனாவுக்கு “லகான்” போட்ட பா.ஜ.,

  • by Authour

டில்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடர்பாக நடிகையும், பா.ஜ., எம்.பி.,யுமான கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”மத்திய அரசின் புதிய… Read More »கங்கனாவுக்கு “லகான்” போட்ட பா.ஜ.,

வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 1ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை… Read More »வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!

த.நு.வாணிப கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் கரூரில் திடீர் தர்ணா..

  • by Authour

கரூர் தொழில் பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர் மேலும் வெளிமாநில தொழிலாளர்களை அனுமதிக்க கூடாது ஒப்பந்த அடிப்படையில்… Read More »த.நு.வாணிப கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் கரூரில் திடீர் தர்ணா..

தேமுதிக நிர்வாகி பலி …. கல்வி செலவை ஏற்பதாக விஜயபிரபாகரன் அறிவிப்பு…

நேற்றைய தினம், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாளை தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேமுதிகவினர் கொண்டாடினர். அவரது நினைவாக கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில், அவரது முழு உருவச் சிலையை தேமுதிக… Read More »தேமுதிக நிர்வாகி பலி …. கல்வி செலவை ஏற்பதாக விஜயபிரபாகரன் அறிவிப்பு…

யூனியன் பிரதேசம் லடாக்கில் 5 மாவட்டங்கள் உருவாக்கம்

  • by Authour

 யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிய 5 மாவட்டங்களை உருவாக்கி ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஸன்ஸ்கார், த்ராஸ், ஷாம், நுப்ரா, சாங்தாங் ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவின்படி… Read More »யூனியன் பிரதேசம் லடாக்கில் 5 மாவட்டங்கள் உருவாக்கம்

மதுவுக்கு அதிகம் செலவிடும் மாநிலம் தமிழ்நாடா? புதிய தகவல்

 இந்தியாவில் எந்த மாநிலங்களில் மது நுகர்வுக்கு அதிகம் செலவிடப்படுகிறது என்பது தொடர்பான ஆய்வறிக்கையை தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை அமைப்புவெளியிட்டுள்ளது. ‘மதுபான மூலமான வருவாய்’ என்ற தலைப் பிலான இந்த ஆய்வறிக்கை, தேசிய மாதிரி… Read More »மதுவுக்கு அதிகம் செலவிடும் மாநிலம் தமிழ்நாடா? புதிய தகவல்

விண்வெளி தினம் கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டம் புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சந்திராயன் 3 நிலவில் இறங்கிய தினம் தேசிய விண்வெளி தினமாக  கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.மாணவ மாணவிகள் இயற்பியல்… Read More »விண்வெளி தினம் கொண்டாட்டம்

அண்ணாமலை பதவி விரைவில் பறிக்கப்படும்…..கே.பி. முனுசாமி சொல்கிறார்

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி மீது கடுமையான  விமர்சனங்களை வைத்தார்.  தற்குறி என சாடினார். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும்  வயைில், அதிமுக… Read More »அண்ணாமலை பதவி விரைவில் பறிக்கப்படும்…..கே.பி. முனுசாமி சொல்கிறார்

வாய்க்காலில் குதித்த ஸ்ரீரங்கம் எம்எல்ஏ… காரணம் என்ன..?…

  • by Authour

காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து திருப்பராய்த்துறை, கொடியாலம், அந்தநல்லூர், திட்டுக்கரை, சின்ன கருப்பூர், பெரிய கருப்பூர், மேக்குடி, கடியாகுறிச்சி, அல்லூர், பழுர், முத்தரசநல்லூர், கூடலூர், கம்பரசம்பேட்டை, மல்லச்சிபுரம் ஆகிய கிராமங்களின் வழியாக வரும் புதுவாத்தலை… Read More »வாய்க்காலில் குதித்த ஸ்ரீரங்கம் எம்எல்ஏ… காரணம் என்ன..?…

திமுக எம்.பி. வழக்கு……சிறப்பு கோர்ட்டில் நாளை எடப்பாடி ஆஜர்

  • by Authour

மக்களவை தேர்தல் பிரசாரத்தில் மத்திய சென்னை தொகுதியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த… Read More »திமுக எம்.பி. வழக்கு……சிறப்பு கோர்ட்டில் நாளை எடப்பாடி ஆஜர்

ரஜினி பற்றி பேச ஒன்றுமில்லை…. ஆர்எஸ்பாரதி…

  • by Authour

கரூர் வெங்கமேடு பகுதியில் தென்னிந்திய செங்குந்த மகாஜனம் மற்றும் செங்குந்தர் இளைஞர் பேரவை ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக செங்குந்தர் திருமண மண்டபம் திறப்பு விழா அதைத் தொடர்ந்து கைத்தறி… Read More »ரஜினி பற்றி பேச ஒன்றுமில்லை…. ஆர்எஸ்பாரதி…

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் தங்க கவசம் அலங்காரம். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று பல்வேறு கிருஷ்ணர்… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

சிறையில் நடிகர் தர்ஷன் உல்லாசம்….7 அதிகாரிகள் சஸ்பெண்ட்….

  • by Authour

பிரபல கன்னட நடிகர் தர்ஷன். இவரது காதலியிடம் குறும்பு செய்த ரசிகரை  வரவழைத்து நடிகர் தர்ஷன் கொடூரமாக கொலை செய்து சடலத்தை மறைவான இடத்தில் வீசினார். இதில் துப்புதுலக்கிய போலீசார் தர்ஷனை கைது செய்து … Read More »சிறையில் நடிகர் தர்ஷன் உல்லாசம்….7 அதிகாரிகள் சஸ்பெண்ட்….

நாதக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்….. கட்சிக்கு முழுக்கு

  • by Authour

நாம் தமிழர் கட்சி  நிர்வாகிகள் திருச்சி எஸ்.பி. வருண்குமாரை குறிவைத்து தாக்கி வருகிறார்கள். அவர்கள் மீது  போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் நாம் தமிழர் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மத்தியில்  அச்சம் ஏற்பட்டு… Read More »நாதக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்….. கட்சிக்கு முழுக்கு

தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை …. பயிர்கள் சேதம்…

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர், தடாகம், நரசிபுரம், கெம்பனூர், ஆலாந்துறை, மதுக்கரை போன்ற பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் புகுந்து உணவு, தண்ணீர் தேடிக் கொண்டு ஆவேசத்துடன் அலைந்து வருகிறது. இந்நிலையில் தடாகம், பன்னிமடை பகுதியைச் சேர்ந்த… Read More »தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை …. பயிர்கள் சேதம்…

நடிகை நமீதா புகாா்….. மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் விளக்கம்

  • by Authour

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு  இன்று நடிகை  நமீதா சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது கோவில் அதிகாரிகள் அவரை  தடுத்து நிறுத்தி  கோவிலுக்கு வெளியே நிற்க வைத்து,என்ன மதம் என… Read More »நடிகை நமீதா புகாா்….. மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் விளக்கம்

பாலியல் குற்றச்சாட்டு….. நடிகர் ரியாஸ்கான் மறுப்பு

கேரள நடிகை ஒருவர் அளித்த நேர்காணலில் நடிகர் ரியாஸ்கான் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார். இதற்கு நடிகர் ரியாஸ்கான் உடனடியாக பதிலளித்து  தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  தன் மீது  பாலியல் குற்றச்சாட்டு… Read More »பாலியல் குற்றச்சாட்டு….. நடிகர் ரியாஸ்கான் மறுப்பு

மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தவேண்டும்….மீனவர் சங்கம் தீர்மானம்

சென்னை பழவேற்காட்டில் சிஐடியுவின் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் 6-வது மாநாடு நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தில்,  இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்வதை தடுக்க மாநில, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க… Read More »மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தவேண்டும்….மீனவர் சங்கம் தீர்மானம்

முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர்களுடன் ஆலோசனை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை அமெரிக்கா புறப்படுகிறார். இந்த  நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை அமைச்சர்களுடன்  மேற்கொண்டுள்ளார். முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா… Read More »முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர்களுடன் ஆலோசனை

நடிகர் தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம்….முதல்வர் சித்தராமையா உத்தரவு

  • by Authour

  பிரபல கன்னட நடிகர் தர்ஷன், இவரது  காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய  ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா… Read More »நடிகர் தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம்….முதல்வர் சித்தராமையா உத்தரவு

நகைச்சுவை…… பகைச்சுவையாக்க வேண்டாம்….. துரைமுருகன் கருத்து

 சென்னையில் நடந்த  அமைச்சர் எ.வ. வேலு புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அமைச்சர் துரைமுருகன் குறித்து பேசியதற்கு விளக்கம் கேட்க முயன்றபோது அமைச்சர் துரைமுருகன், “மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி, பல் விழுந்து,… Read More »நகைச்சுவை…… பகைச்சுவையாக்க வேண்டாம்….. துரைமுருகன் கருத்து

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி உற்சாக கொண்டாட்டம் …..திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள்..

கிருஷ்ணர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இல்லங்களில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதா வேடமணிந்து பெற்றோர் கோகுலாஷ்டமியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், நெய், முறுக்கு, சீடை,… Read More »நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி உற்சாக கொண்டாட்டம் …..திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள்..

இந்திய டாக்டர் சுட்டுக்கொலை…… அமெரிக்காவில் பயங்கரம்

  • by Authour

ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ் பாபு பெரம்செட்டி.  அமெரிக்காவின்  அலபமா மாகாணத்தில் மிகவும் பிரபலமான மருத்துவர்களில் ஒருவராக இருந்தார். அவசர சிகிச்சை மற்றும் குடும்ப மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர்,… Read More »இந்திய டாக்டர் சுட்டுக்கொலை…… அமெரிக்காவில் பயங்கரம்

தஞ்சை அருகே …வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் , பட்டுக்கோட்டை அருகே கொண்டிக்குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (40) என்பவர் வீட்டில் புகையிலை பொருட்களை இருப்பு வைத்திருந்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் நசீர் தலைமையிலான… Read More »தஞ்சை அருகே …வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது…

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15பவுன் நகை கொள்ளை….

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பொன்மான் மேய்ந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ் (36). இவருடைய மனைவி சரண்யா (29). சிங்கப்பூரில் எலக்ட்ரீசியனாக சந்திரபோஸ் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சரண்யா நேற்று முன்தினம் 100… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15பவுன் நகை கொள்ளை….

மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடி

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 117.9 அடி. அணைக்கு வினாடிக்கு 4,284 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 12,149 கனஅடி தண்ணீர்  பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. அணையில் 90.159… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடி

1மணி நேரத்தில் 600 கணக்குகளுக்கு விடை….. அபாகஸ் மூலம் திருச்சியில் சாதனை

  • by Authour

கண்களைக் கட்டிக்கொண்டு 60 நிமிடத்தில் 600 கணக்குகளுக்கு அபாகஸ் மூலம் விடைகண்டறிந்து உலகசாதனை நிகழ்த்திய மாணாக்கர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட வயலூரில் நடைபெற்றது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கணிதமுறை அபாகஸ். இந்த… Read More »1மணி நேரத்தில் 600 கணக்குகளுக்கு விடை….. அபாகஸ் மூலம் திருச்சியில் சாதனை

சர்ச்சை பேச்சுக்கு பின் தனுஷுடன் ஒரே மேடையில் சிவகார்த்திகேயன்!….

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் அவருக்கு பல்வேறு உதவிகள் செய்தவர் தனுஷ். அவரது தயாரிப்பில் சிவகார்த்திகேயன் சில படங்கள் நடித்தார். அது அவரது கெரியரில் பெரிய அளவில் வளர்ச்சியை கொடுத்தது. அதன் பின்… Read More »சர்ச்சை பேச்சுக்கு பின் தனுஷுடன் ஒரே மேடையில் சிவகார்த்திகேயன்!….

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே 50 வேட்பாளர்கள் தயார் ….. சீமான்…

அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நாம் தமிழர் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .… Read More »2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே 50 வேட்பாளர்கள் தயார் ….. சீமான்…

வெடி விபத்து.. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 3லட்சம் நிதியுதவி.. வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் நேற்று கோர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அந்த கிடங்கில் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருவாவடுதுறையை சேர்ந்த… Read More »வெடி விபத்து.. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 3லட்சம் நிதியுதவி.. வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

பிரபல தமிழ் நடிகர் மீதும் …..நடிகைகள் பாலியல் புகார்

  • by Authour

மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி 60-க்கும்மேற்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்களிடம் விசாரணை… Read More »பிரபல தமிழ் நடிகர் மீதும் …..நடிகைகள் பாலியல் புகார்

காவிரி தீரத்தில் 1 கோடி பனை விதைகள் நடும் பணி…கிரீன்நீடா முன்னெடுப்பு

  • by Authour

காவிரி நதிக்கரை ஓரங்களில் 1 கோடி பனை விதைகள் நடும் மிகப்பெரிய பணியை தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை,  கிரீன் நீடா  சுற்றுச்சூழல் அமைப்பு,  தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு,  தமிழ்நாடு பசுமை… Read More »காவிரி தீரத்தில் 1 கோடி பனை விதைகள் நடும் பணி…கிரீன்நீடா முன்னெடுப்பு

சமயபுரம் உள்பட 25 சுங்கசாவடிகளில் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்வு

  • by Authour

 தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல், செப்டம்பரில் சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நடப்பாண்டில் ஏப்ரல்… Read More »சமயபுரம் உள்பட 25 சுங்கசாவடிகளில் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்வு

“அந்த 4”-யை நிறுத்துங்கள்.. சீமானுக்கு வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி

  • by Authour

கலைஞர் கருணாநிதியை விமர்சனம் செய்த நாதக நிர்வாகி சாட்டைதுரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்தனர். அப்போது சாட்டை துரைமுருகன் மற்றும் சீமான் ஆகியோர் பேசிய ஆடியோக்கள் வெளியாகின.  இதன் தொடர்ச்சியாக திருச்சி எஸ்பி வருண்குமார்… Read More »“அந்த 4”-யை நிறுத்துங்கள்.. சீமானுக்கு வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்..

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, உயர்தர வேலைவாய்ப்பு, உயர்தர முதலீடு ஆகியவற்றை நோக்கமாக… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்..

பல்லு போன நடிகர்கள்… ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி..

  • by Authour

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பேசிய நடிகர் ரஜினி, முதல்வர் பதவியை கட்டிக் காக்க பக்கத்து மாநிலங்களில் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்பது… Read More »பல்லு போன நடிகர்கள்… ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி..

திருச்சி எஸ்பி டாக்டர் வருண்குமாரின் “லைவ் ட்ரீட்மெண்ட்.”. வீடியோ

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசி பதிவிட்டதற்கு கைது செய்யப்பட்டார். அதிலிருந்து அவர் (எஸ்.பி வருண்குமார்)மீது நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளத்தில் குடும்பத்தாரையும் அவரையும் தரக்குறைவாக ஆபாசமாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்… Read More »திருச்சி எஸ்பி டாக்டர் வருண்குமாரின் “லைவ் ட்ரீட்மெண்ட்.”. வீடியோ

காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ராஜாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஹரிபிரசாத் (16). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இதேபோல் திருவையாறு மேலவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன்… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..

கரூரில் மாநில அளவில் வில்வித்தை போட்டி…200 வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு

கரூர், திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் விளையாட்டு திடலில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கரூர், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200… Read More »கரூரில் மாநில அளவில் வில்வித்தை போட்டி…200 வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

  • by Authour

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் …  வடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அடுத்த 2 நாளில் மேற்கு வடமேற்கு… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்திற்கு சிலை…

  • by Authour

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த அன்பு சகோதரர் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த… Read More »தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்திற்கு சிலை…

த.வெ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து!..

  • by Authour

மதுரையில் தமிழக வெற்றிக் கழக கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார்.… Read More »த.வெ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து!..

மாபெரும் வெற்றி! வசைபாடுபவர்கள் வாழ்த்தும் வகையில் முருகன் மாநாடு- அமைச்சர் சேகர்பாபு

  • by Authour

பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துரை வழங்கி மாநாட்டை துவக்கி வைத்தார் . மாநாட்டின் இரண்டாவது… Read More »மாபெரும் வெற்றி! வசைபாடுபவர்கள் வாழ்த்தும் வகையில் முருகன் மாநாடு- அமைச்சர் சேகர்பாபு

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.. இஸ்ரேலின் அடுத்த குறி லெபனான் ..

மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா மீது கடந்தாண்டு அக்டோபரில் ராணுவ தாக்குதல் துவக்கியது. அதை எதிர்த்து, காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛ஹமாஸ்’ அமைப்பினர் போரிட்டு வருகின்றனர். பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ்… Read More »பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.. இஸ்ரேலின் அடுத்த குறி லெபனான் ..

நத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 2 பேர் உயிரிழப்பு..

திண்டுக்கல், நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் செல்வம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று உள்ளது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம்போல், இரவு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று அதிகாலை வேளையில் பட்டாசுகள் குவித்து வைத்திருந்த… Read More »நத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 2 பேர் உயிரிழப்பு..

ஒரே மாதத்தில் 3-வது முறையாக டெல்லி சென்ற கவர்னர் ரவி…

  • by Authour

ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக் காலம் நீட்டிப்பு குறித்தோ, புதிய ஆளுநர் குறித்த அறிவிப்போ வெளிவராததால், தமிழக ஆளுநராக அவரே தொடர்கிறார். இதற்கிடையே, கடந்த 1-ம்… Read More »ஒரே மாதத்தில் 3-வது முறையாக டெல்லி சென்ற கவர்னர் ரவி…

பட்டபகலில் முகமூடி அணிந்து செயின் பறிப்பு.. திருச்சி போலீசார் கவனிப்பார்களா?

திருச்சி உறையூர் மெத்தடிஸ் பள்ளி அருகே வசிப்பவர் சங்கீதா (45). விதவை பெண்மணியான இவர் இன்று மதியம் வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென இரண்டு பேர் முகமூடி போட்டுக் கொண்டு… Read More »பட்டபகலில் முகமூடி அணிந்து செயின் பறிப்பு.. திருச்சி போலீசார் கவனிப்பார்களா?

“பழைய மாணவர்களை சமாளிக்கும் ஸ்டாலினுக்கு ஹாட்ஸ் ஆப்”… அரங்கத்தை அதிர விட்ட ரஜினி ..

  • by Authour

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினி, “இப்போதுதான் அரசியலில் நுழைந்து கடினமான உழைத்து, பேச்சில்… Read More »“பழைய மாணவர்களை சமாளிக்கும் ஸ்டாலினுக்கு ஹாட்ஸ் ஆப்”… அரங்கத்தை அதிர விட்ட ரஜினி ..

திருச்சியில் ரேஷன் அரிசியை கடத்திய கணவன், மனைவி அடுத்தடுத்து கைது..

  • by Authour

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு செல்போனில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உணவுப்பொருட்கள் வழங்கல் தனி தாசில்தார் சத்யபாபா, வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ்,… Read More »திருச்சியில் ரேஷன் அரிசியை கடத்திய கணவன், மனைவி அடுத்தடுத்து கைது..

கயிறை வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை..

  • by Authour

மயிலாடுதுறை அருகே உள்ள பல்லவராயன்பேட்டை இரட்டைக்குளம் பாத்திமா நகரை சேர்ந்தவர் இப்ராஹிம். இவரது மனைவி தீபா (எ) பாத்திமா(34). இருவரும், கடந்த 2016ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்து மதத்தை சேர்ந்த தீபா… Read More »கயிறை வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை..

சவுதி பாலைவனத்தில் 4 நாட்களாக தவித்த வாலிபர் சாவு

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்தவர் முகமது ஷேசாத் கான் (27). இவர் சவுதி அரேபியாவில் தொலை தொடர்பு நிறுனத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். உலகின் மிகவும் ஆபத்தான ரப் அல் காலி… Read More »சவுதி பாலைவனத்தில் 4 நாட்களாக தவித்த வாலிபர் சாவு

எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறார் என மார்தட்டி சொல்வேன்” – பாரதிராஜா நெகிழ்ச்சி

  • by Authour

படத்தைப் பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தமில்லாத தெருக்கள், என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறார்… Read More »எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறார் என மார்தட்டி சொல்வேன்” – பாரதிராஜா நெகிழ்ச்சி

ஆக்சன் கிங் அர்ஜூனின் `விருந்து’ – விரைவில் ரிலீஸ்…

நெய்யர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரிஷ் நெய்யர் தயாரிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருக்கும் புதிய படம் “விருந்து”. கதாநாயகியின் அம்மா, அப்பா மர்ம மரணத்தில் இருக்கும் ரகசியம், கதாநாயகியை துரத்தும் கொலையாளிகள் என அட்வென்ச்சர்… Read More »ஆக்சன் கிங் அர்ஜூனின் `விருந்து’ – விரைவில் ரிலீஸ்…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருகிறார்..?

  • by Authour

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வருவதில் மகிழ்ச்சியாக உள்ளது. அதேநேரத்தில் உக்ரைனின் சூழ்நிலை பொறுத்தே பயணம் அமையும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர்… Read More »உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருகிறார்..?

புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதில் தாமதம் இல்லை… அமைச்சர் சக்கரபாணி விளக்கம்..

  • by Authour

புதிய குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்பட்டு வருவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு,  முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பொறுப்பேற்ற பின்பு… Read More »புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதில் தாமதம் இல்லை… அமைச்சர் சக்கரபாணி விளக்கம்..

சீர்காழி அருகே குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் சுக்கான் குளம் குளித்த நான்காம் வகுப்பு மாணவர்கள் மாவீரன் 9, சக்தி 9 ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு, கிராம மக்கள்- தீயணைப்புத் துறையினர்… Read More »சீர்காழி அருகே குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

கோவையில் குரங்கம்மை நோய் பாதிப்பா? டீன் பேட்டி

  • by Authour

கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது: கடந்த 14ம் தேதி அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீற முயன்ற நபர் மீது… Read More »கோவையில் குரங்கம்மை நோய் பாதிப்பா? டீன் பேட்டி

ஐபிஎல் ஏலம்…..ரோகித்தை ரூ.50 கோடிக்கு வாங்க போட்டி

உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்  ரோகித் சர்மாவுக்கு இப்போது கிரிக்கெட்டில் மவுசு கூடி உள்ளது. அதே நேரத்தில் ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடும் மும்பை அணி நிர்வாகம் ரோகித்தை கண்டுகொள்ளவில்லை.… Read More »ஐபிஎல் ஏலம்…..ரோகித்தை ரூ.50 கோடிக்கு வாங்க போட்டி

ராஜஸ்தான் நகைக்கடையில்கொள்ளை… உரிமையாளர் சுட்டுக்கொலை

ராஜஸ்தான் மாநிலம் பிவாண்டி பகுதியில் பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது. அவர்கள் காவலாளியை கடுமையாக தாக்கி அவரையும் உள்ளே இழுத்து… Read More »ராஜஸ்தான் நகைக்கடையில்கொள்ளை… உரிமையாளர் சுட்டுக்கொலை

கடினமான காலத்தில் ஆதரவளித்த டோனிக்கு நன்றி…ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளார்/டெல்லியைச் சேர்ந்த அவர் 2010-ம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி ஆரம்பக்… Read More »கடினமான காலத்தில் ஆதரவளித்த டோனிக்கு நன்றி…ஷிகர் தவான்

சம்பாவுக்கு தேவையான விதை,உரங்கள் கையிருப்பில் உள்ளது…. புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ATMA)… Read More »சம்பாவுக்கு தேவையான விதை,உரங்கள் கையிருப்பில் உள்ளது…. புதுகை கலெக்டர்

வெறிநாய்த் தொல்லை….கரூர் அருகே பொதுமக்கள் நூதன போராட்டம்

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, லிங்கமநாயக்கன்பட்டி பகுதியில் தெரு நாய்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு .மாடு. கோழி போன்ற பிராணிகளை கடித்து குதறி விடுகிறது. அதேபோன்று குழந்தைகளையும் வெறிநாய் கடித்துவிடுகிறது.  இதனால் பொதுமக்கள்  அச்சமடைந்துள்ளனர். நாய்களை… Read More »வெறிநாய்த் தொல்லை….கரூர் அருகே பொதுமக்கள் நூதன போராட்டம்

சென்னையில் 31ம் தேதி பார்முலா 4 கார்பந்தயம்

  • by Authour

சென்னையில் வரும் 31, செப்டம்பர் 1 ஆகிய  தேதிகளில்  பார்முலா 4 கார்பந்தயம் நடக்கிறது. அண்ணாசாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் வழியாக கார்கள் தீவுத்திடலை அடையும். இந்த போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.… Read More »சென்னையில் 31ம் தேதி பார்முலா 4 கார்பந்தயம்

குத்தாலம்….பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…. தொழிலாளி கருகிசாவு….2 பேர் சீரியஸ்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாலங்காடு மாதா கோயில் மெயின் ரோடு ஆற்றங்கரை பகுதியில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான வெடி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில்… Read More »குத்தாலம்….பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…. தொழிலாளி கருகிசாவு….2 பேர் சீரியஸ்

மயிலாடுதுறை……தேனீக்கள் கொட்டி 7 பேர் படுகாயம்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பில்லாகவுண்டம் பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் காளியப்பன் என்பவர் காரில் தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு புதன் கோவிலுக்கு வந்துள்ளார். வழியில் நாராயணபுரம் கிராமத்தில் காரை நிறுத்தி முத்து… Read More »மயிலாடுதுறை……தேனீக்கள் கொட்டி 7 பேர் படுகாயம்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

பாரா த்ரோபால் போட்டி,,,,, கோவையில் அக்.2ல் தொடக்கம்

கோவையில் இரண்டாவது மாநில தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி  தொடங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கத்தின் தலைவர் சரண்,ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் பிரேம் குமார்,மற்றும்… Read More »பாரா த்ரோபால் போட்டி,,,,, கோவையில் அக்.2ல் தொடக்கம்

நாகை மீனவர்கள் 11 பேர் கைது….. இலங்கை அத்து மீறல்

  • by Authour

நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாந்தி பழனிசாமி  என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த நாகரத்தினம், சஞ்சய், பிரகாஷ், சுதந்திர சுந்தர், சந்துரு, ரமேஷ், ஆனந்தவேல், நம்பியார் நகரைச் சேர்ந்த சிவராஜ், வர்ஷன்,… Read More »நாகை மீனவர்கள் 11 பேர் கைது….. இலங்கை அத்து மீறல்

சீர்காழி…. மரஅறுவை மில்லில் பயங்கர தீ…..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான மர அறுவை  மில்  செயல்படுகிறது. இந்த  மில்லில் இன்று  காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த மரங்கள், மற்றும் எந்திரங்கள்… Read More »சீர்காழி…. மரஅறுவை மில்லில் பயங்கர தீ…..

சென்னை ……3 ராக்கெட்டுகள்….வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

  • by Authour

தமிழ்நாட்டைச் சேர்ந்த  ஸ்பேஸ் ஸோன் இந்தியா நிறுவனம், மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ‘மிஷன் ரூமி 2024’ திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற  ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மறு பயன்பாட்டு ராக்கெட்டான… Read More »சென்னை ……3 ராக்கெட்டுகள்….வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

நாமக்கல் அருகே பள்ளியில் மோதல்….. +1 மாணவன் பலி

  • by Authour

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள நவலடிப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். லாரி ஓட்டுநர். இவரது மகன் ஆகாஷ் (16) வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். ஆகாஷின் வகுப்பில்… Read More »நாமக்கல் அருகே பள்ளியில் மோதல்….. +1 மாணவன் பலி

புதுகை….மாற்றதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் ரகுபதி….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களை,   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  , மாவட்ட… Read More »புதுகை….மாற்றதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் ரகுபதி….

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு தங்க நாணயங்களை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி   மாவட்ட கலெக்டர்… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

கன்னியாகுமரி…… கழுத்து அறுபட்ட நிலையில் பெண் போலீஸ் மர்ம சாவு

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் வயன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பர் ரெஸ்டின். இவரது மனைவி மினி (41). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். மினி, கடந்த 2003ம் ஆண்டு… Read More »கன்னியாகுமரி…… கழுத்து அறுபட்ட நிலையில் பெண் போலீஸ் மர்ம சாவு

கஞ்சா, போதை பொருள் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் விழுப்பணங்குறிச்சி அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதனால் ஏற்படும்… Read More »கஞ்சா, போதை பொருள் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…

திமுக அரசின் சாதனை…..முத்தமிழ் முருகன் மாநாடு….. முதல்வர் ஸ்டாலின்பேச்சு

  • by Authour

பழனியில் இன்று  அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது. 2 நாள் இந்த மாநாடு நடக்கிறது. மாநாட்டை ஒட்டி 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றிவைக்கப்பட்டது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சேகர்பாபு, சக்கரபாணி உள்ளிட்டோர் கொடியேற்ற… Read More »திமுக அரசின் சாதனை…..முத்தமிழ் முருகன் மாநாடு….. முதல்வர் ஸ்டாலின்பேச்சு

கணவரை அரிவாளால் வெட்டி.. மனைவியிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு… பரபரப்பு

தஞ்சை மாதாகோட்டை அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் ( 43). மினி லாரி டிரைவர். இவரது மனைவி திலகவதி. நேற்று செந்தில்குமார் தனது மனைவி திலகவதியுடன் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் உறவினர் வீட்டு… Read More »கணவரை அரிவாளால் வெட்டி.. மனைவியிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு… பரபரப்பு

கடலைக் கொள் முதலில் எடையை ஏமாற்றிய இடைத்தரகர்கள்… போராட்டத்தில் விவசாயிகள்…

அரியலூர் மாவட்டம் அங்கராயநல்லூர் கிராமத்தில் விவசாயிகள் கொள்முதல் செய்த நிலக்கடலையை எடையை ஏமாற்றி கொள்முதல் செய்த இடைத்தரர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் லாரி மற்றும் 3 பேரை பிடித்து போலீசில்… Read More »கடலைக் கொள் முதலில் எடையை ஏமாற்றிய இடைத்தரகர்கள்… போராட்டத்தில் விவசாயிகள்…

அரசு பஸ்சில் கூட்ட நெரிசல்… படிகட்டில் பள்ளி மாணவர்கள் அபாய பயணம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அமைந்துள்ள தோகைமலை பேருந்து நிலையத்திலிருந்து கிராமப்புறங்களுக்கும் மணப்பாறை பகுதிக்கும் ஏராளமான பேருந்துகள் சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முசிறி பகுதியில் இருந்து அரசு பேருந்து ஒன்று… Read More »அரசு பஸ்சில் கூட்ட நெரிசல்… படிகட்டில் பள்ளி மாணவர்கள் அபாய பயணம்…

சீமான் தரப்பு மீது சமரசம் இல்லாத சட்ட நடிவடிக்கை … “திருச்சி எஸ்பி தைரிய அறிக்கை”

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதி  குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன்  மீது  திருச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் … Read More »சீமான் தரப்பு மீது சமரசம் இல்லாத சட்ட நடிவடிக்கை … “திருச்சி எஸ்பி தைரிய அறிக்கை”

சீர்காழி அருகே பஸ் மோதி….3 வாலிபர்கள் பலி

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கதிராமங்கலம் கன்னியாக்குடி சாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் மணிகண்டன் (22 ). இவரும் இவரது நண்பர்  ஜெயசீலன் (19) ஆகிய இருவரும் பைக்கில்,  கதிராமங்கலம் மெயின் ரோட்டுக்கு… Read More »சீர்காழி அருகே பஸ் மோதி….3 வாலிபர்கள் பலி

பாதயாத்திரை பக்தர்கள் மீது…. தினத்தந்தி பேப்பர் வேன் மோதல்…..17 பேர் காயம்

  • by Authour

தஞ்சாவூர் -திருச்சி நெடுஞ்சாலையில் புதுக்குடி பகுதியில் நேற்று நள்ளிரவு சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து  jதினத்தந்தி பேப்பர் ஏற்றுவதற்காக சென்ற   வேன் பாதயாத்திரை பக்தர்கள் மீது… Read More »பாதயாத்திரை பக்தர்கள் மீது…. தினத்தந்தி பேப்பர் வேன் மோதல்…..17 பேர் காயம்

பெண் போலீசாருக்கு 1 ஆண்டு மகப்பேறு விடுமுறை….. முதல்வா் அறிவிப்பு

தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம், தமிழக முதல்வர் பதக்கம் வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.பதக்கங்களை… Read More »பெண் போலீசாருக்கு 1 ஆண்டு மகப்பேறு விடுமுறை….. முதல்வா் அறிவிப்பு

வக்புவாரிய சட்ட திருத்தம்….. நிதிஷ்குமார் கட்சியும் எதிர்க்கிறது

இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பிரிவினையின் போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் இங்கு விட்டு சென்ற சொத்துகளை நிர்வகிக்க கடந்த 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. அதன்பிறகு இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.… Read More »வக்புவாரிய சட்ட திருத்தம்….. நிதிஷ்குமார் கட்சியும் எதிர்க்கிறது

அடுத்த படத்தில் சூர்யாவுடன் இணைகிறார் பா. ரஞ்சித்…

  • by Authour

தங்கலான் ரீலீஸ் ஆகியுள்ள நிலையில் அடுத்ததாக பா. ரஞ்சித் மீண்டும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதில் ஹீரோவாக சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே… Read More »அடுத்த படத்தில் சூர்யாவுடன் இணைகிறார் பா. ரஞ்சித்…

‘சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை’ சொல்கிறார் சீமான்..

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது.… Read More »‘சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை’ சொல்கிறார் சீமான்..

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மனைவியின் புகாரில் கணவர் போக்சோவில் கைது..

திருச்சி,காட்டூரை சேர்ந்தவர் அசன் பீவி (36). இவருக்கு 15 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  2வதாக ராஜா முகமதுவை திருமணம் செய்துள்ளார். 2வது கணவர்  தனியார்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மனைவியின் புகாரில் கணவர் போக்சோவில் கைது..

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை … ஹாஸ்டல் வார்டன் போக்சோவில் கைது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள கோடாலியூத்து என்ற கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் 14  வயது மகன் மயிலாடும்பாறை அரசு மேல்நிலைபள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருடைய கிராமத்திற்கு… Read More »பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை … ஹாஸ்டல் வார்டன் போக்சோவில் கைது

நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்தும் மெஷின்… மாணவியை பாராட்டிய கலெக்டர்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு பகுதியில் உள்ள கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம்” என்ற திட்டத்தின்கீழ் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி… Read More »நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்தும் மெஷின்… மாணவியை பாராட்டிய கலெக்டர்..

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் லாரி மோதி விபத்து…பணியாளர் பலி

விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கனேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இரவு பணியிலிருந்த போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சென்ற முட்டை லாரியானது டோல்கேட்டில் நின்றிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க… Read More »விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் லாரி மோதி விபத்து…பணியாளர் பலி

கரூரில் புதிய கல்குவாரி….. கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு

  • by Authour

கரூர் மாவட்டத்தில் பல்வேறு கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் இன்று கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து சத்யா நிறுவனத்தின் சாதாரண கல் குவாரி மற்றும் கிராவல் குவாரிக்கான… Read More »கரூரில் புதிய கல்குவாரி….. கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு

ரூ. 120 கோடிக்கு தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா…!..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில்… Read More »ரூ. 120 கோடிக்கு தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா…!..

ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது….குறைதீர் கூட்டத்தில் தஞ்சை விவசாயிகள் குமுறல்

  • by Authour

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளஆதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.… Read More »ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது….குறைதீர் கூட்டத்தில் தஞ்சை விவசாயிகள் குமுறல்

கோவையில் பயிற்சி டாக்டர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை…

  • by Authour

கேரளா மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்தவர் சந்தோஷ் (29). இவர் கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி… Read More »கோவையில் பயிற்சி டாக்டர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை…

போர் ….. எந்த பிரச்னையையும் தீர்க்காது…. உக்ரைனில் பிரதமர் மோடி பேட்டி

  • by Authour

உக்ரைன்-ரஷ்யா இடையே 2 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார். தலைநகர் கீவ்- நகரில்  ஜெலன்ஸ்கியைச் சந்தித்து… Read More »போர் ….. எந்த பிரச்னையையும் தீர்க்காது…. உக்ரைனில் பிரதமர் மோடி பேட்டி

மயிலாடுதுறை…. வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கொழையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மயிலாடுதுறையை அடுத்த தேரழுந்தூரில் அருள்பாலிக்கும் கிருஷ்ண பரமாத்மாவான ஆமருவியப்பன் பெருமாள் தான்மேய்த்துவந்த பசுக்களை… Read More »மயிலாடுதுறை…. வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

சென்னை பள்ளி மாணவி கர்ப்பம்….. மாணவன் கைது

  • by Authour

சென்னை ராயப்பேட்டை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த வாரம் அந்த பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவியின்… Read More »சென்னை பள்ளி மாணவி கர்ப்பம்….. மாணவன் கைது

2026க்கு பிறகு அம்மாவின் கட்சி இடம் தெரியாமல் போய்விடும்…. டிடிவி

  • by Authour

தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக மத்திய அரசை கண்டு பயப்படுகிறது, திமுக எதற்கும் தயாரானவர்கள், தங்களது பதவியை காப்பாற்றி கொள்ள ராஜதந்திரம் என்ற பெயரில்… Read More »2026க்கு பிறகு அம்மாவின் கட்சி இடம் தெரியாமல் போய்விடும்…. டிடிவி

அரியலூர்…… பள்ளியில் கம்ப்யூட்டர் வெடித்தது….. 19 மாணவர்கள் பாதிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம் தேளூரில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இன்று காலை 11 மணி அளவில் பள்ளியில் கணினி அறையில் திடீரென ஒரு கணினி வெடித்தது. அதில் இருந்து கரும்புகை கிளம்பியது. அது அந்த அறை… Read More »அரியலூர்…… பள்ளியில் கம்ப்யூட்டர் வெடித்தது….. 19 மாணவர்கள் பாதிப்பு

அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை…. ரூ.25 கோடி அபராதம்….செபி அதிரடி

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் அனில் அம்பானி.  தொலைத்தொடர்பு, எரிபொருள், டெக்ஸ்டைல்ஸ் என பல்வேறு தொழில்கள் நடத்தி வருகிறார். மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமானவர். சமீபத்தில் உலகமே வியக்கும் வகையில் தனது மகனின் திருமணத்தை… Read More »அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை…. ரூ.25 கோடி அபராதம்….செபி அதிரடி

பழனியில் முருகன் மாநாடு….. வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ளது அருள்மிகு தண்டாயுதபாணி  சுவாமி கோவில். அறுபடை வீடுகளில் இது மூன்றாம் படை வீடு.  தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா  உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இங்கு … Read More »பழனியில் முருகன் மாநாடு….. வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரைன்….

  • by Authour

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் மிஸ்கின். இவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டு உதயநிதி மற்றும் அதிதி ராவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான சைக்கோ திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து… Read More »மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரைன்….

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து வந்ததால் பரபரப்பு…

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் புனோவை சேர்ந்த சன்னி, சஞ்சய் தத்தாத்ரய்யா குஜார், ப்ரீத்தி சோனி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இன்று விஐபி தரிசனம் மூலம் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டனர். தினமும்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து வந்ததால் பரபரப்பு…

நேபாளம்…. ஆற்றில் பஸ் கவிழ்ந்து 40 இந்தியர்கள் பலி

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் தனாகுன் மாவட்டத்தில்  இன்று காலை ஒரு பஸ்  மர்ஸியாங்டி ஆற்றில்  கவிழ்ந்தது.  இந்த பஸ்சில் பயணித்த 40 பயணிகளும் பலியானார்கள். விபத்துக்குள்ளான பஸ் பொகாராவில் இருந்து  தலைநகர் காட்மாண்டு… Read More »நேபாளம்…. ஆற்றில் பஸ் கவிழ்ந்து 40 இந்தியர்கள் பலி

திருச்சியில் ரயில் தடம் புரண்டதா? அதிகாரிகள் நடத்திய ஒத்திகையால் பரபரப்பு

  • by Authour

திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட் ரோடு பகுதியை நோக்கி இன்று காலை 8.45 மணிக்கு 10க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டு இருந்தது.  திருச்சி நகரம் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்த நேரம்அது.… Read More »திருச்சியில் ரயில் தடம் புரண்டதா? அதிகாரிகள் நடத்திய ஒத்திகையால் பரபரப்பு

புதுகை மாவட்ட வளர்ச்சி கூட்டம்…..கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்பு

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட வளர்ச்சி  ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று  நடந்தது.  கூட்டத்தில் சிவகங்கை தொகதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டாார்.  கலெக்டர் அருணா முன்னிலையில் அவர், மாற்றுத்… Read More »புதுகை மாவட்ட வளர்ச்சி கூட்டம்…..கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்பு

டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் பொறுப்பேற்றார்…

  • by Authour

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும். இவர்கள் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர். டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து வந்த… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் பொறுப்பேற்றார்…

நாதக நிர்வாகி சிவராமன் தற்கொலை ஏன்?….. கிருஷ்ணகிரி போலீஸ் விளக்கம்

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான நாதக  முன்னாள் நிர்வாகி  சிவராமன் தற்கொலை செய்து கொண்டார்.  இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள்… Read More »நாதக நிர்வாகி சிவராமன் தற்கொலை ஏன்?….. கிருஷ்ணகிரி போலீஸ் விளக்கம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 119.11 அடி. அணைக்கு வினாடிக்கு6,501 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 12,113 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது.  அணையின் நீர்… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

விளம்பர பலகைகளை 3 தினங்களுக்குள் அகற்றனும்… மாநகராட்சி எச்சரிக்கை..

  • by Authour

சென்னையில்  அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் அடுத்த 3 தினங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி  அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »விளம்பர பலகைகளை 3 தினங்களுக்குள் அகற்றனும்… மாநகராட்சி எச்சரிக்கை..

மாணவியிடம் அத்து மீறல்…. பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

  • by Authour

திருச்சியில் உள்ள பிரபலமான கல்லூரி பிஷப் ஹீபா் கல்லூரி.  சிறுபான்மையினர் நடத்தும் இந்த கல்லூரிக்கு அரசின் மான்யம் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அனைத்தும் இந்த கல்லூரியில் உள்ளது.  தமிழ்நாடு முழுவதும்… Read More »மாணவியிடம் அத்து மீறல்…. பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

error: Content is protected !!