தந்தை திட்டியதால் 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மகள் ஜெயஸ்ரீ (16). இவர் திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.… Read More »தந்தை திட்டியதால் 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை










