Skip to content

Editor

MBA மாணவி கழுத்து நெரித்து கொலை.. நண்பன் எஸ்கேப்- விசாரணை

  • by Editor

மத்திய பிரதேசத்தில் எம்பிஏ மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிஏ படித்து வந்த… Read More »MBA மாணவி கழுத்து நெரித்து கொலை.. நண்பன் எஸ்கேப்- விசாரணை

அரியலூர்- தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன் கைது

  • by Editor

ஆண்டிமடம் அருகே இருசக்கர வாகனம் தராத தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு… Read More »அரியலூர்- தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன் கைது

ராஜஸ்தான் அரண்மனையில் கோலாகல ஏற்பாடு;

  • by Editor

தெலுங்கு திரையுலகின் நட்சத்திர ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தங்களது திருமண வீடியோவை விற்க மறுத்துவிட்டனர். தெலுங்கு திரையுலகில் நீண்ட நாட்களாக காதலித்து வரும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா… Read More »ராஜஸ்தான் அரண்மனையில் கோலாகல ஏற்பாடு;

தஞ்சையில் ரூ.56.41 கோடியில் சோழர் அருங்காட்சியகம்… முதல்வர் அடிக்கல்

  • by Editor

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 56 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டுதல்,சோழர்களின்… Read More »தஞ்சையில் ரூ.56.41 கோடியில் சோழர் அருங்காட்சியகம்… முதல்வர் அடிக்கல்

மீண்டும் சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB ஆட்டம்

  • by Editor

ஆர்.சி.பி அணி மீண்டும் தனது சொந்த மண்ணான சின்னசாமி மைதானத்தில் விளையாடுவதற்கு கர்நாடக அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு பெங்களூரு அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றபோது, ரசிகர்கள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட… Read More »மீண்டும் சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB ஆட்டம்

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து மேகாலயாவின் ஷில்லாங்கிற்கு இண்டிகோ விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரானது. விமான பணியாளர் ஒருவர் கழிவறையில் கடிதம் இருந்ததை கண்டெடுத்தார்.… Read More »இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு- பிப். 18 முதல் விண்ணபிக்கலாம்

  • by Editor

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வை எழுத, பணியிலுள்ள ஆசிரியர்கள் பிப்ரவரி… Read More »இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு- பிப். 18 முதல் விண்ணபிக்கலாம்

ரூ.31 லட்சம் வரதட்சணை- வாங்க மறுத்த இளைஞர்

  • by Editor

ராஜஸ்தானின் ஆல்வார் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர், வரதட்சணையை வாங்க மறுத்து கவனம் ஈர்த்துள்ளார். அவரின் திருமண நாளில் மணப்பெண்ணின் தந்தை வரதட்சணையாக ₹31 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். இதை மறுத்த இளைஞரும் அவரின்… Read More »ரூ.31 லட்சம் வரதட்சணை- வாங்க மறுத்த இளைஞர்

இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்…இன்ப அதிர்ச்சி

  • by Editor

இறந்தவர் மீண்டும் திரும்பி வந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் அசாமில் நடந்துள்ளது. மேகாலயா சுரங்க விபத்தில் தொழிலாளி ஷியாம் பாபு உயிரிழந்ததாகக் கருதி, ஒரு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் உடலை தகனம்… Read More »இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்…இன்ப அதிர்ச்சி

திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு!.. பாராட்டு

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி சுகன்யா. கர்ப்பிணியான சுகன்யா கடந்த 11ம் தேதி பிரசவத்திற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஅழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கடந்த 4 தினங்களாக… Read More »திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு!.. பாராட்டு

error: Content is protected !!