Skip to content
Home » இந்தியா » Page 184

இந்தியா

கோடை வெப்பம்… மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை வெயிலின்  தாக்கம்  அதிகமாகஇருக்கும். அதிலும் மக்கள்தொகை நிறைந்து எப்போதும் பரபரப்பாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் நிறைந்த இடங்களில் கோடை காலத்தின் தாக்கம் ஆக்ரோஷமாய் இருக்கும்.… Read More »கோடை வெப்பம்… மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

தந்தையை அடித்து உதைத்து கள்ளக்காதலிக்கு லைவ் காட்டிய மகன்….

  • by Senthil

ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் டெல்லி பாபு. இவர் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் பாரத் (வயது 21). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 39… Read More »தந்தையை அடித்து உதைத்து கள்ளக்காதலிக்கு லைவ் காட்டிய மகன்….

சிசோடியா கைது….. மத்திய அரசுக்கு திமுக எச்சரிக்கை

  • by Senthil

திமுக பொருளாளர் டிஆர் பாலு எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான oல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர்  மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ… Read More »சிசோடியா கைது….. மத்திய அரசுக்கு திமுக எச்சரிக்கை

இந்து மதத்தை சிறுமைப்படுத்தாதீர்…. பாஜக தலைவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜோசப் கருத்து

வெளிநாட்டு படையெடுப்புகளால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நகரங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் என பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபத்யா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு… Read More »இந்து மதத்தை சிறுமைப்படுத்தாதீர்…. பாஜக தலைவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜோசப் கருத்து

சிசோடியா கைது…. உச்சநீதிமன்றம் இன்று மாலை விசாரணை

மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் டில்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக கைது செய்தது. விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்லியில் உள்ள… Read More »சிசோடியா கைது…. உச்சநீதிமன்றம் இன்று மாலை விசாரணை

மும்பை……கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வந்த பெண் எம்.எல்.ஏ.

மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரசை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. சரோஜ் அகிரே தனது 4… Read More »மும்பை……கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வந்த பெண் எம்.எல்.ஏ.

காஷ்மீரில் என்கவுன்டர்…. பயங்கரவாதி பலி

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்…. பயங்கரவாதி பலி

அமித்ஷா, பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி இன்று சந்திக்கிறார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டில்லி சென்றார். நேற்று மாலை டில்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், டில்லி முத்தமிழ்ப் பேரவை… Read More »அமித்ஷா, பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி இன்று சந்திக்கிறார்

பிரதமர் மோடியின் தம்பி சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர தாஸ் மோடி மருத்துவமனையில்  சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக பிரச்சினை காரணமாக,  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,… Read More »பிரதமர் மோடியின் தம்பி சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி

திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் பாஜ கூட்டணி.. மேகலாயாவில் தொங்கு சட்டசபை…

திரிபுராவில் கடந்த 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற்றது. 3 மாநிலங்களிலும் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் விவரம்….… Read More »திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் பாஜ கூட்டணி.. மேகலாயாவில் தொங்கு சட்டசபை…

error: Content is protected !!