Skip to content
Home » இந்தியா » Page 42

இந்தியா

ராஜஸ்தான், ம.பி பாஜ , தெலுங்கானா, சட்டீஸ்கர் காங்கிரஸ்..

  • by Senthil

சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் வாக்குஎண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பின்னடைவை சந்தித்துள்ளார். சர்தார்புராதொகுதியில் போட்டியிட்ட முதல்வர் அசோக்… Read More »ராஜஸ்தான், ம.பி பாஜ , தெலுங்கானா, சட்டீஸ்கர் காங்கிரஸ்..

மிக்ஜாம் புயல் 5ம் தேதி காலை……ஆந்திராவில் கரையை கடக்கும்…. புதிய அறிவிப்பு

வங்க கடலில் 3ம் தேதி உருவாகும் மிக்ஜாம் புயல் 4ம் தேதி மாலை சென்னைக்கும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என  சென்னை வானிலை  மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில்… Read More »மிக்ஜாம் புயல் 5ம் தேதி காலை……ஆந்திராவில் கரையை கடக்கும்…. புதிய அறிவிப்பு

மசோதா… முதல்வரை அழைத்து பேசுங்கள்….கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்க பாஜக  கவர்னர்களை பயன்படுத்துவதாக  அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டி வருகிறது. அதன்படி தமிழ்நாடு, பஞ்சாப்,  கேரளா மாநில கவர்னர்கள் ஆளுங்கட்சிகளுக்கு  நெருக்கடிகளை கொடுத்து வருவதாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல்… Read More »மசோதா… முதல்வரை அழைத்து பேசுங்கள்….கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்

15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெங்களூருவில் பரபரப்பு

  • by Senthil

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 15 பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு இமெயில் மூலம் மர்மநபர் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை… Read More »15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெங்களூருவில் பரபரப்பு

ஒடிசாவில் தென்பட்ட …அரியவகை கருஞ்சிறுத்தை

  • by Senthil

ஒடிசாவில் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக புலிகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் புலிகள் எத்தனை உள்ளன என்று கணக்கிடும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த… Read More »ஒடிசாவில் தென்பட்ட …அரியவகை கருஞ்சிறுத்தை

5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு முடிவு…. தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்று வெளியிடப்பட்டது.  ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கும்,  மத்திய பிரதேசம் ,தெலங்கானா, சட்டீஸ்கரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய… Read More »5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு முடிவு…. தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

5 மாநில தேர்தல் கருத்துகணிப்பு.. காங்-2, பாஜ-1, இழுபறி-1

  • by Senthil

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் தலைவர் கே சந்திரசேகர் ராவ் ஹாட்ரிக் வெற்றியை… Read More »5 மாநில தேர்தல் கருத்துகணிப்பு.. காங்-2, பாஜ-1, இழுபறி-1

தெலங்கானா….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Senthil

119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா சட்டசபைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில், முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.),  காங்கிரஸ், பா.ஜ.க.உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி… Read More »தெலங்கானா….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வயதில் மூத்தவன்…கடைசியாக வெளியே வருகிறேன்…. சுரங்கத்தில் நடந்த நெகிழ்ச்சி

உத்தரகாண்டில் உத்தர்காசி நகரில் சில்கியாரா பகுதியில் சுரங்கத்தில் வேலை செய்து வந்த 41 தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி சுரங்க இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அவர்களை வெளியே கொண்டு வரும் மீட்பு பணியில் அரசு ஈடுபட்டு… Read More »வயதில் மூத்தவன்…கடைசியாக வெளியே வருகிறேன்…. சுரங்கத்தில் நடந்த நெகிழ்ச்சி

கவர்னரும் முதல்வரும் ஆலோசனை நடத்துங்கள்…. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் யோசனை

  • by Senthil

கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக கூறி கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக மாநில அரசு  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 8 மசோதாக்களை பரிசீலனை செய்வதில்… Read More »கவர்னரும் முதல்வரும் ஆலோசனை நடத்துங்கள்…. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் யோசனை

error: Content is protected !!