Skip to content
Home » தமிழகம் » Page 1054

தமிழகம்

இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் போலீஸ் ரெய்டு.. 2 துப்பாக்கிகள் பறிமுதல்…

  • by Senthil

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மசால் லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் அய்யோத்தி ரவி. இவர் இந்து முன்னணி அமைப்பில் பொறுப்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் இவர் துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய… Read More »இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் போலீஸ் ரெய்டு.. 2 துப்பாக்கிகள் பறிமுதல்…

பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் , பண்டாரவாடை, கரை மேட்டுத் தெருவை, சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி செல்வமணி(55) . சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் திருமணமான… Read More »பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

கோவையில் அதிகரிக்கும் கொரோனா…பொதுமக்கள் அச்சம்….

  • by Senthil

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த இரண்டு வார காலங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொற்று சதவிகிதம் அதிகரித்த வண்ணமே இருந்து நிலையில் தற்போது 5 சதவிகிதத்தை தாண்டி… Read More »கோவையில் அதிகரிக்கும் கொரோனா…பொதுமக்கள் அச்சம்….

11வது நினைவு தினம்…….ராமஜெயம் படத்திற்கு அமைச்சர் நேரு மாலை…

  • by Senthil

நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரும், திமுக  முதன்மைச் செயலாளரும்மான  கே என் நேருவின்   சகோதரரும் தொழிலதிபருமான கே.என்.ராமஜெயத்தின்  11 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி   சென்னையில் உள்ள அமைச்சர் நேரு … Read More »11வது நினைவு தினம்…….ராமஜெயம் படத்திற்கு அமைச்சர் நேரு மாலை…

பாஜ ஆட்சி நீடித்தால், இந்தியாவுக்கு ஆபத்து….. முத்தரசன் பேட்டி

மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: விடுதலைக்குப் பிறகு நமதுநாட்டில் வரலாற்றில் என்றும் கண்டிறாத… Read More »பாஜ ஆட்சி நீடித்தால், இந்தியாவுக்கு ஆபத்து….. முத்தரசன் பேட்டி

டிஎன்பிஎஸ்சி இன்று முக்கிய ஆலோசனை…..

கடந்த வாரம் வெளியிடப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. சரியாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவில்லை என்றும், தேர்வு எழுதிய பல லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வரவில்லை என்றும் பரபரப்பு புகார்கள்… Read More »டிஎன்பிஎஸ்சி இன்று முக்கிய ஆலோசனை…..

இபிஎஸ் தரப்பில் கேவிட் மனு… ஓபிஎஸ்க்கு பின்னடைவு..

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவது, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்வது உள்பட… Read More »இபிஎஸ் தரப்பில் கேவிட் மனு… ஓபிஎஸ்க்கு பின்னடைவு..

பொ. செ வாக எடப்பாடி செயல்பட தடை கோரி ஓபிஎஸ் தரப்பு அடுத்த வழக்கு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த… Read More »பொ. செ வாக எடப்பாடி செயல்பட தடை கோரி ஓபிஎஸ் தரப்பு அடுத்த வழக்கு

விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும்… Read More »விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பூமியில் பயிற்சி எடுக்கும் 4 மனிதர்கள்….

  • by Senthil

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கு சென்றால் அங்கு மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கும் பணியையும் விஞ்ஞானிகள்… Read More »செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பூமியில் பயிற்சி எடுக்கும் 4 மனிதர்கள்….

error: Content is protected !!