Skip to content
Home » தமிழகம் » Page 1146

தமிழகம்

தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

  • by Senthil

தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை சாலையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை… Read More »தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

2லட்சத்து 34ஆயிரத்து 210 டன் நெல் கொள்முதல்… தஞ்சை கலெக்டர்…

  • by Senthil

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு மேட்டூர் அணை மே மாதம் 24ம் தேதி திறக்கப்பட்டதால் குறுவை பருவத்தில் 72 ஆயிரத்து 816 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, ஆறு வடைபணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.… Read More »2லட்சத்து 34ஆயிரத்து 210 டன் நெல் கொள்முதல்… தஞ்சை கலெக்டர்…

ஈரோட்டில் வாக்குப்பதிவு தாமதம் ஏன்?

ஈரோடு கிழக்குத்தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 7 மணிக்கே  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள்.  9 மணி வரை ஈரோடு கிழக்கு தொகுதியில்  மொத்தம் 10.10%… Read More »ஈரோட்டில் வாக்குப்பதிவு தாமதம் ஏன்?

மக்களை அச்சுறுத்தும் குரங்குகள்…. தஞ்சையில் கோரிக்கை

  • by Senthil

தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கணரயோரமாக அணைக்குடி, தேவன்குடி, வீரமாங்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிகாடு உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங் களில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் பொது மக்கள் வசித்து… Read More »மக்களை அச்சுறுத்தும் குரங்குகள்…. தஞ்சையில் கோரிக்கை

கொலையில் முடிந்த குழாயடி சண்டை….கரூரில் அதிர்ச்சி…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் இளங்கோ, பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இன்று அவர் வீட்டிற்கு அருகில் உள்ள பொதுக் குழாயில் பத்மாவதி தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அதேபோல் பத்மாவதி வீட்டிற்கு எதிரே வசித்து… Read More »கொலையில் முடிந்த குழாயடி சண்டை….கரூரில் அதிர்ச்சி…

திமுக, அதிமுக தொண்டர்கள் கடும் வாக்குவாதம்

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையான வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று… Read More »திமுக, அதிமுக தொண்டர்கள் கடும் வாக்குவாதம்

ஈரோட்டில் 2 மணி நேரத்தில் 10.10% வாக்குப்பதிவு

  • by Senthil

ஈரோடு கிழக்குத்தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2 மணி நேரத்தில் அதாவது காலை 9 மணி வரை 10.10% வாக்குகள் பதிவாகி உள்ளது. ஆண்கள் 12,679… Read More »ஈரோட்டில் 2 மணி நேரத்தில் 10.10% வாக்குப்பதிவு

வாக்குச்சாவடியில் தேமுதிக வேட்பாளர் வாக்குவாதம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்… Read More »வாக்குச்சாவடியில் தேமுதிக வேட்பாளர் வாக்குவாதம்

ஈரோடு கிழக்கு…. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்குத்தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  238 வாக்குச்சாவடிகளிலும்  வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். காலை 6.30… Read More »ஈரோடு கிழக்கு…. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருநங்கை கொலை ஏன்?.. டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்..

  • by Senthil

சென்னையை அடுத்த எண்ணூர் சுனாமி குடியிருப்பு 116-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் என்ற சனா(29). திருநங்கையான இவர், கடந்த 22-ந்தேதி மாதவரம் பால் பண்ணை அருகே மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் உள்ள பெட்ரோல்… Read More »திருநங்கை கொலை ஏன்?.. டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்..

error: Content is protected !!