Skip to content
Home » தமிழகம் » Page 1145

தமிழகம்

விபத்தில் மகள் கண்முன்னே ஓய்வு ராணுவ வீரர் பலி….

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புலியடிதம்மம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்த் (வயது45), இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் ஒரு… Read More »விபத்தில் மகள் கண்முன்னே ஓய்வு ராணுவ வீரர் பலி….

புதுகையில் மஞ்சுவிரட்டு…. கண்மாய்க்குள் இறங்கிய காளை பலி

  • by Senthil

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று காலை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி திருவப்பூர் கவினாடு கண்மாய்பகுதியில் நடைபெற்ற து. புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், தஞ்சை, திருச்சி… Read More »புதுகையில் மஞ்சுவிரட்டு…. கண்மாய்க்குள் இறங்கிய காளை பலி

ஈரோடு… அதிமுக டெபாசிட் இழக்கும்….. அமைச்சர் நேரு பேட்டி

  • by Senthil

திருச்சி உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 10 வது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வ முத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் ரூ.23.35 லட்சம்  மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ்… Read More »ஈரோடு… அதிமுக டெபாசிட் இழக்கும்….. அமைச்சர் நேரு பேட்டி

புதுகையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் மகேந்திரன்(30). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நாச்சியார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு… Read More »புதுகையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்….

கோவையில் யூடியூபர்கள் 3 பேர் கைது….. போலி துப்பாக்கி பறிமுதல்

  • by Senthil

கோவை  மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளைம் பகுதிக்கு  கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்கள் நேற்று இரவு காரில் வந்தனர். அப்போது அவர்கள் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் திருநங்கை… Read More »கோவையில் யூடியூபர்கள் 3 பேர் கைது….. போலி துப்பாக்கி பறிமுதல்

மனுஎழுத கெடுபிடி வசூல் செய்தவர்கள் வெளியேற்றம்…. திருச்சி கலெக்டருக்கு மக்கள் பாராட்டு

திங்கட்கிழமை தோறும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்  கலெக்டர் மனுநீதி முகாம் நடத்தி வருகிறார். இந்த நாளில் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் பிரச்னைகள், பொதுவான கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் எழுத்துபூர்வ மனுக்கள் கொடுப்பார்கள்.… Read More »மனுஎழுத கெடுபிடி வசூல் செய்தவர்கள் வெளியேற்றம்…. திருச்சி கலெக்டருக்கு மக்கள் பாராட்டு

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா…

  • by Senthil

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இவ்விழாவை ன்னிட்டு பக்தர்கள் காணிக்கையாக மலர்களை செலுத்தினர். மேலும் மலர் குவியலில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சொத்து தகராறு….. தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற அண்ணன்….

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகேயுள்ள கீழ்குப்பத்தை சேர்ந்தவர் சின்ன கிருஷ்ணன். இவரது மகன்கள் ஏழுமலை (47),  திருமலை (44). கூலி தொழிலாளர்கள். ஏழுமலைக்கு திருமணமாகி, மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். திருமலை, திருமணம் செய்து… Read More »சொத்து தகராறு….. தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற அண்ணன்….

மை அழிகிறது…. அதிமுக வேட்பாளர் புகார்

ஈரோடு கிழக்குத்தொகுதி அதிமுக வேட்பாளர்  தென்னரசு இன்று காலை கல்லுபிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்குத் தொகுதியில் தரமற்ற மை பயன்படுத்தப்படுகிறது.  மை சிறிது நேரத்தில் … Read More »மை அழிகிறது…. அதிமுக வேட்பாளர் புகார்

கோவையில் கடைக்குள் புகுந்த பஸ்… முதியவர் படுகாயம்….

  • by Senthil

தமிழ்நாடு அரசு விரைவு பஸ் கோவை, காந்திபுரத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி விட்டு கவுண்டம்பாளையம் செல்ல கிராஸ் கட் ரோடு வழியாக செல்ல சாலையைக் கடந்தது. தொடர்ந்து அந்த பஸ்  கிராஸ்கட்… Read More »கோவையில் கடைக்குள் புகுந்த பஸ்… முதியவர் படுகாயம்….

error: Content is protected !!