Skip to content
Home » தமிழகம் » Page 1143

தமிழகம்

தேர்தல் தகராறு வழக்கில் ஆஜராகாத மாஜிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ..

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் போர்டு துணை தலைவர் தேர்தல் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. மொத்தம் 7 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 4 பேர் தி.மு.க. துணை… Read More »தேர்தல் தகராறு வழக்கில் ஆஜராகாத மாஜிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ..

அதிமுக பிரமுகர் அன்புநாதன் கைது ஏன்?..

கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கும் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை சேர்ந்த பிரகாஷ் என்ற நபருக்கும் கடந்த பல ஆண்டுகளாக பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. பிரகாஷ் கடந்த 2018… Read More »அதிமுக பிரமுகர் அன்புநாதன் கைது ஏன்?..

பேனா நினைவுச்சின்னத்திற்கு ஆதரவு 22 பேர்.. எதிர்ப்பு 12 பேர்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் மெரினாவில்  அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னத்தை  ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இந்த நினைவுச்… Read More »பேனா நினைவுச்சின்னத்திற்கு ஆதரவு 22 பேர்.. எதிர்ப்பு 12 பேர்

கரூர் பைனான்சியர் அன்புநாதன் கைது…

கரூர் பைனான்ஸ் அதிபர் அன்புநாதன் நாமக்கல்  குற்றப்பிரிவு போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த 2016 தமிழக சட்டசபை தேர்தலின்போது இவரது வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில்… Read More »கரூர் பைனான்சியர் அன்புநாதன் கைது…

18 பேருக்கு நலத்திட்ட உதவி….. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 330 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட… Read More »18 பேருக்கு நலத்திட்ட உதவி….. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

கரூர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த 7ம் வகுப்பு மாணவன்..

  • by Senthil

கரூரில் திண்பண்டங்கள் மீது ‘ஸ்டேப்ளர் பின்’ அடிக்க தவிர்க்க நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்த பள்ளி மாணவன் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு பூச்செண்டு கொடுத்து நன்றி தெரிவித்த மாணவன்.… Read More »கரூர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த 7ம் வகுப்பு மாணவன்..

மயிலாடுதுறை கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பழையார் சுனாமிகுடியிருப்பை சேர்ந்தவர் செண்பகசாமி. பழையாறு பகுதியில் 42 நபர்களுக்கு அரசு இடம் ஒதுக்கி பட்டா அளித்துள்ளது, ஆனால் பட்டா பிரகாரம் அந்த இடத்தை மனைப் பகுதியாகப் அரசு… Read More »மயிலாடுதுறை கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

அலெக்சண்டரியன் கிளிகளை வளர்த்த ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம்..

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்  தன் குடும்பத்துடன் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பல்வேறு செல்லப்பிராணிகள் மற்றும் பறவைகளை ரோபோசங்கர் வளர்த்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றில் அவரது வீட்டில் வளர்க்கப்படும் அலெக்சாண்டரியன்… Read More »அலெக்சண்டரியன் கிளிகளை வளர்த்த ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம்..

புதுகையில் நலத்திட்ட உதவிகள்,….. கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடத்தினார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றை… Read More »புதுகையில் நலத்திட்ட உதவிகள்,….. கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….. நிகழ்ச்சி விவரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகை தருகிறார்.  இதற்காக  சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.15 மணிக்கு திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….. நிகழ்ச்சி விவரம்

error: Content is protected !!