Skip to content
Home » தமிழகம் » Page 1144

தமிழகம்

புதுகையில் கஞ்சா கடத்தல்……. விஏஓ உள்பட 3பேர் கைது

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் கிராம வி.ஏ.ஓ.ஜெயரவிவர்மா என்பவரது சொகுசு காரில் இரண்டு கிலோ கஞ்சா கடத்தியதாக ஜெயரவிவர்மா ,ஓய்வுபெற்ற ஹோம் கார்டு கணேசன்  மற்றும் ஒருவரை வல்லத்திராகோட்டை போலீசார் கைது செய்தனர். இதைத்தொபடர்ந்து  கிராம… Read More »புதுகையில் கஞ்சா கடத்தல்……. விஏஓ உள்பட 3பேர் கைது

தர்மயுத்தம் நடக்கிறது… உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம்…ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு

சென்னையில் தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது ஆதராவளர்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:- அதிமுகவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை நீக்க, தொண்டர்களுக்குத்தான் அதிகாரம்; மாவட்ட… Read More »தர்மயுத்தம் நடக்கிறது… உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம்…ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு

புதுகை பெண்ணிடம் செயின் பறிப்பு… பைக்கில் வந்த நபர்கள் துணிகரம்

  • by Senthil

புதுக்கோட்டை டவுன் கவினாடுகிழக்கு புதிய அன்னைநகர் பகுதியில் வசிப்பவர் கற்பகமீனாள். இவர் புதுக்கோட்டை ராம்தியோட்டர் குஞ்சப்பா  சர்வீஸ் ஸ்டேசன் அருகில் உள்ள ரோட்டில் நேற்று காலை  நடந்து சென்றபோதுபைக்கில் வந்தஅடையாளம்யாளம்தெரியாதநபர்கள் பெண்ணின் கழுத்தில் கிடந்த… Read More »புதுகை பெண்ணிடம் செயின் பறிப்பு… பைக்கில் வந்த நபர்கள் துணிகரம்

தஞ்சையில் பைக் விபத்து….. 2 வாலிபர்கள் பலி

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை புறவழிச் சாலை முத்தோஜியப்பாசாவடி கம்பி பாலம் பகுதியை சேர்ந்தவர் உதயநிதி ( 22 ). இவர் நேற்று இரவு வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார் . சிறிது தூரம் சென்றபோது… Read More »தஞ்சையில் பைக் விபத்து….. 2 வாலிபர்கள் பலி

கரூரில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம்?6 ஆடுகளை கடித்து கொன்றது

கரூர் மாவட்டம் க.பரமத்தியை அடுத்த அத்திப்பாளையம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 விவசாயிகளின் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் 2 கடிபட்ட நிலையிலும், 2 ஆடுகள் கடித்து உயிரிழந்த நிலையிலும், ஒரு… Read More »கரூரில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம்?6 ஆடுகளை கடித்து கொன்றது

4 மாணவிகள் மரணம்… பிலிப்பட்டி உ. த. ஆசிரியை பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள், தொட்டியத்தில் நடந்த  விளையாட்டு போட்டிக்கு சென்றபோது அங்கு காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கு… Read More »4 மாணவிகள் மரணம்… பிலிப்பட்டி உ. த. ஆசிரியை பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு

கரூர் கபடி போட்டி….. திருச்சி அணி வெற்றி

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கொள்ளுத் தண்ணிப்பட்டியில் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான இருபாலருக்கான கபடி போட்டி 2நாள்  நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி, சேலம்,… Read More »கரூர் கபடி போட்டி….. திருச்சி அணி வெற்றி

கரூர் கடையில் கைவரிசை….காமிரா முன் நின்று செல்பிஎடுத்த கொள்ளையன்

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அடுத்த சாதாத் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் 19.2.2023 காலை 3 மணி அளவில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கடையின்… Read More »கரூர் கடையில் கைவரிசை….காமிரா முன் நின்று செல்பிஎடுத்த கொள்ளையன்

மயில்சாமி இறுதி ஊர்வலம்…வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி

  • by Senthil

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.… Read More »மயில்சாமி இறுதி ஊர்வலம்…வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி

தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்…. கமல் ட்வீட்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து  அந்த தொகுதியில் வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி… Read More »தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்…. கமல் ட்வீட்

error: Content is protected !!