Skip to content
Home » தமிழகம் » Page 1201

தமிழகம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….பள்ளி தாளாளர் கைது….

  • by Senthil

நெல்லை மேலப்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியின் தாளாளராக மேலப்பாளையத்தை சேர்ந்த… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….பள்ளி தாளாளர் கைது….

எடப்பாடி- ஓபிஎஸ் விரைவில் சந்திப்பு….. பரபரப்பு தகவல்

எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்து விட்டதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில்  இன்று அதிமுக வேட்பாளராக  தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் டில்லியில் இருந்து சென்னை திரும்பிய அதிமுக… Read More »எடப்பாடி- ஓபிஎஸ் விரைவில் சந்திப்பு….. பரபரப்பு தகவல்

திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு…. வீடியோ…

திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கடுமையான பனிப்பொழிவு நிலவியது. அதிகாலை முதல்  காலை 9 மணி வரை பனிமூட்டம் கடுமையாக இருந்தது. குளிரும் வாட்டி எடுத்தது. இதன் காரணமாக… Read More »திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு…. வீடியோ…

மழையால் நெற்பயிர் சேதம்…. பாபநாசத்தில் நேரில் ஆய்வு….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டாரத்தில் உமையாள்புரம், அண்டக்குடி, திருமண்டங்குடி, கோபுராஜபுரம் ஆகிய கிராமங்களில் பருவம் தவறிப் பெய்த கன மழையினால் ஏற்பட்டுள்ள நெற்பயிர் சேதங்களை பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் பாபநாசம் சுஜாதா வருவாய்த்துறை… Read More »மழையால் நெற்பயிர் சேதம்…. பாபநாசத்தில் நேரில் ஆய்வு….

டேக்வாண்டோ போட்டி…தேசிய அளவில் 2-ம் இடம்… மாணவர்களுக்கு பாராட்டு விழா..

  • by Senthil

பாண்டிச்சேரியில் தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் நாகை மாவட்டம் திருமருகல்,திருக்கண்ணபுரம் திருப்புகலூர்,கணபதிபுரம் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவில் 2 -ம் இடத்தை பெற்றுள்ளனர். இம்மாணவர்கள் 17-தங்கம் 14-வெள்ளி,6-வெண்கலப் பதக்கங்களை… Read More »டேக்வாண்டோ போட்டி…தேசிய அளவில் 2-ம் இடம்… மாணவர்களுக்கு பாராட்டு விழா..

அரியலூரில் கவாத்து பயிற்சி நிறைவு விழா…. அணிவகுப்பு மரியாதை…

  • by Senthil

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்  நேற்று கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா தலைமையேற்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள்.… Read More »அரியலூரில் கவாத்து பயிற்சி நிறைவு விழா…. அணிவகுப்பு மரியாதை…

இரட்டை இலை சின்னம் …. தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கியது தேர்தல் கமிஷன்

முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே அ.தி.மு.க.வை ஒற்றை தலைமையாக நிர்வகிப்பதில் போட்டி நிலவி வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் இரு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஒரே… Read More »இரட்டை இலை சின்னம் …. தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கியது தேர்தல் கமிஷன்

கரூர் அதிமுக நிர்வாகி கொலை ஏன்….?… 5 ஆயிரம் தான் காரணம்…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். கடந்த 4 ம் தேதி இரவு பைக்கில் சென்ற போது இவரை கரூர் திருமாநிலையூர் பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால்… Read More »கரூர் அதிமுக நிர்வாகி கொலை ஏன்….?… 5 ஆயிரம் தான் காரணம்…

நெல் ஈரப்பதம் தன்மை அறிய….. மத்தியக்குழு நாளை டெல்டா வருகிறது

  • by Senthil

தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை,  உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது சம்பா  பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது. இந்த நிலையில்  கடந்த வாரம் பருவம் தவறி பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த  நெற்… Read More »நெல் ஈரப்பதம் தன்மை அறிய….. மத்தியக்குழு நாளை டெல்டா வருகிறது

தமிழ் கட்டாயம்….மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு விலக்கு

தமிழ்நாடு அரசு 2006-ம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டுவந்ததன் வாயிலாக, அனைத்து பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிறமொழி பள்ளி மாணவர்களும்… Read More »தமிழ் கட்டாயம்….மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு விலக்கு

error: Content is protected !!