மீட்புப் பணிகள் நிலவரம்… அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு!
தென் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் உருக்குலைந்து போயியுள்ளன. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் தற்போது மெல்ல வடியத் தொடங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை… Read More »மீட்புப் பணிகள் நிலவரம்… அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு!