Skip to content
Home » தமிழகம் » Page 325

தமிழகம்

மீட்புப் பணிகள் நிலவரம்… அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு!

தென் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் உருக்குலைந்து போயியுள்ளன. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் தற்போது மெல்ல வடியத் தொடங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை… Read More »மீட்புப் பணிகள் நிலவரம்… அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு!

வௌ்ளம்…..ஹெலிகாப்டரிலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது..

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பெரு வெள்ளத்தில்  ரயிலில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் நேற்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவ வலியுடன் வந்த அவருக்கு இன்று… Read More »வௌ்ளம்…..ஹெலிகாப்டரிலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது..

அமைச்சர் பொன்முடியை டிஸ்மிஸ் செய்யுங்க….. முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும் கவர்னர்

  • by Senthil

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக  ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த  வழக்கை ஐகோர்ட் தானாக முன்வந்து எடுத்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் நேற்று… Read More »அமைச்சர் பொன்முடியை டிஸ்மிஸ் செய்யுங்க….. முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும் கவர்னர்

பொள்ளாச்சியில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி..

  • by Senthil

தமிழகம் முழுவதும் மின்சாரம் சிக்கனம் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் விழிப்புணர் பேரணி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி பொது மக்களுக்கு மின்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி… Read More »பொள்ளாச்சியில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி..

ED அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமின் மறுப்பு…… ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம்  வாங்கியபோது மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாாி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் ஜாமின் கேட்டு செசன்ஸ் கோர்ட்டில்… Read More »ED அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமின் மறுப்பு…… ஐகோர்ட் உத்தரவு

தங்கம் விலை உயர்வு…

தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,795 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,360 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு… Read More »தங்கம் விலை உயர்வு…

இவரு எப்ப தலைவர் ஆனாரு? பஞ். தலைவரின் கணவர் அலப்பற…… மருதூர் மக்கள் கோபம்

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, மருதூர் ஊராட்சியில் தலைவராக இருந்து வந்த தினேஷ் என்பவர் அரசு பணி கிடைத்ததன் பேரில் தனது பதவியை முறையாக ராஜினாமா செய்தார். இதனையடுத்து துணைத்தலைவராக இருக்கும் கௌசல்யா என்பவர் தற்போது… Read More »இவரு எப்ப தலைவர் ஆனாரு? பஞ். தலைவரின் கணவர் அலப்பற…… மருதூர் மக்கள் கோபம்

கரூர் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி… அவதார அலங்காரத்தில் காட்சி…

கரூர் மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு இன்று பகல் பத்து 7-ம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு… Read More »கரூர் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி… அவதார அலங்காரத்தில் காட்சி…

தென்மாவட்டத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணபொருட்கள் அனுப்பி வைப்பு…

  • by Senthil

கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், சாலைகளில் நீர் நிரம்பி வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து… Read More »தென்மாவட்டத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணபொருட்கள் அனுப்பி வைப்பு…

3 தினங்களுக்கு பின்னர்…. தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கியது

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர்… Read More »3 தினங்களுக்கு பின்னர்…. தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கியது

error: Content is protected !!