Skip to content
Home » தமிழகம் » Page 399

தமிழகம்

ராமஜெயம் கொலையில் விசாரிக்கப்பட்ட ரவுடி சத்யா…நாகை சிறையில் அடைப்பு

  • by Senthil

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு  உள்ளாக்கப்பட்ட 18 நபர்களில் பிரபல ரவுடி சீர்காழி சத்யா(35) என்பவரும் ஒருவர்.  மயிலாடுதுறையில் டெலிபோன் ரவி என்பவரை கொலை செய்த வழக்கில்  இவர் குற்றவாளியாவார்,… Read More »ராமஜெயம் கொலையில் விசாரிக்கப்பட்ட ரவுடி சத்யா…நாகை சிறையில் அடைப்பு

பெரம்பலூா்… லாரி மோதி தம்பதி பலி…. திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்ஜிஆர் நகர் பகுதிைய சேர்ந்தவர் கோவிந்தராஜ்(24), இவரது மனைவி  ரேணுகா(21). இவர்கள் இருவரும்  நேற்று  துறையூரில் உள்ள பண்ணக்காரன் பட்டியில் நடந்த ஒரு  திருமண விழாவிற்கு   சென்றனர்.… Read More »பெரம்பலூா்… லாரி மோதி தம்பதி பலி…. திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்

டூ வீலர் திருடிய 3 வாலிபர்கள் கைது… டூவீலர் பறிமுதல்….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருண் பிரசாத் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை காணவில்லை என ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை… Read More »டூ வீலர் திருடிய 3 வாலிபர்கள் கைது… டூவீலர் பறிமுதல்….

அமைச்சர் பொன்முடி, எம்.பி. கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன்..

செம்மண் கடத்தல் விவகாரம் தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் எம்பி கௌத சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்டட இடங்களில் கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக… Read More »அமைச்சர் பொன்முடி, எம்.பி. கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன்..

பிரணவ் ஜூவல்லரி விவகாரம்.. நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு E.D சம்மன்..

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட பிரணவ் ஜூவல்லரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை ஈடுபட்டுள்ளனர். அதிக வட்டி தருவதாக கூறி தமிழகத்தில் 11-க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கி  லட்சக்கணக்கான மக்களை மோசடி செய்ததாக… Read More »பிரணவ் ஜூவல்லரி விவகாரம்.. நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு E.D சம்மன்..

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் தர்ணா…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக எரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநில தலைவர் விசுவநாதன் பங்கேற்பு. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும்… Read More »பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் தர்ணா…

பிரதமர் மோடி குறித்து ராகுல் விமர்சனம்… தேர்தல் ஆணையத்தில் பாஜ., புகார்…

பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கெட்ட சகுனம் என்று பேசியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது பாரதிய ஜனதா கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் நடைபெற… Read More »பிரதமர் மோடி குறித்து ராகுல் விமர்சனம்… தேர்தல் ஆணையத்தில் பாஜ., புகார்…

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம்….காப்பகத்தில் ஒப்படைத்த சிறுவன் எஸ்கேப்…

திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவர் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து பிடிபட்டார். அதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த சிறுவனை மீட்டு குழந்தைகள் நலக்குழு… Read More »ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம்….காப்பகத்தில் ஒப்படைத்த சிறுவன் எஸ்கேப்…

ரூ.8.93 கோடி செலவில் உயர்த்தப்படவுள்ள விருத்தாசலம் ரயில் நிலையம் …

  • by Senthil

சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்தை உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.   அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மறுசீரமைக்க ரயில்வே அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ரயில்வே ஸ்டேசனில்… Read More »ரூ.8.93 கோடி செலவில் உயர்த்தப்படவுள்ள விருத்தாசலம் ரயில் நிலையம் …

திரிஷா விவகாரம்…. மன்னிப்பு கேட்டார் நடிகர் மன்சூர் அலிகான்…

  • by Senthil

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை  ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த… Read More »திரிஷா விவகாரம்…. மன்னிப்பு கேட்டார் நடிகர் மன்சூர் அலிகான்…

error: Content is protected !!