Skip to content
Home » தமிழகம் » Page 401

தமிழகம்

22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்… Read More »22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

லஞ்ச E.D அதிகாரி கைது..அலுவலகத்திற்குள் புகுந்து 7 மணி நேர ரெய்டு.. “சபாஷ் தமிழக போலீஸ்”..

  • by Senthil

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து டாக்டர் சுரேஷ் பாபுவை விடுவிக்க அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி… Read More »லஞ்ச E.D அதிகாரி கைது..அலுவலகத்திற்குள் புகுந்து 7 மணி நேர ரெய்டு.. “சபாஷ் தமிழக போலீஸ்”..

31 லட்சம் லஞ்சம்.. மதுரை E.D அலுவலகத்தில் விஜிலன்ஸ் ரெய்டு.. .

லஞ்சம் வாங்கிய புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். லஞ்சம் வாங்கிய புகாரில்… Read More »31 லட்சம் லஞ்சம்.. மதுரை E.D அலுவலகத்தில் விஜிலன்ஸ் ரெய்டு.. .

31 லட்சத்துடன் சிக்கிய E.D. அதிகாரி… பரபரப்பு தகவல்…

  • by Senthil

தமிழகத்தில் அமைச்சர்கள், மாநில அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீப காலமாக புகுந்து  அமைச்சர்களை விசாரணைக்கு அழைப்பது, சோதனை நடத்துவது என  அதிரடி காட்டினர். மத்திய அரசு அதிகாரிகள் மிகவும் நல்லவர்கள், அவர்கள்… Read More »31 லட்சத்துடன் சிக்கிய E.D. அதிகாரி… பரபரப்பு தகவல்…

பெரம்பலூரில் ”கல்வியும் காவலும்”… மாணவர்களுக்கு விழிப்புணர்வு

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 01.12.2023 -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி *’கல்வியும் காவலும்’ என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நிலைய பொறுப்பு அதிகாரிகளின்… Read More »பெரம்பலூரில் ”கல்வியும் காவலும்”… மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பெரம்பலூரில் பல்வேறு புதிய திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.11.58 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் இன்று (01.12.2023) பல்வேறு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,… Read More »பெரம்பலூரில் பல்வேறு புதிய திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

சென்னை அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டுபிடிப்பு… விசாரணை…

  • by Senthil

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மெய்யூர் காப்புக்காடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் பூமியில் பழங்கால ராக்கெட் குண்டு போன்று பொருள் இருப்பதைக் கண்டு பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதுகுறித்து சம்பவ… Read More »சென்னை அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டுபிடிப்பு… விசாரணை…

பல கோடி ரூபாய் மோசடி வழக்கு; ஆருத்ரா இயக்குநர் துபாயில் கைது…

சென்னையில் ஆருத்ரா கோல்டு கம்பெனி என்ற நிதி நிறுவனத்தை நடத்தி பல கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், 2,500 கோடி ரூபாய்… Read More »பல கோடி ரூபாய் மோசடி வழக்கு; ஆருத்ரா இயக்குநர் துபாயில் கைது…

4ம் தேதி வரை… முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ரத்து

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால்  ஆங்காங்கே மழை  பெய்து வருகிறது. வரும் 4ம் தேதி மாலை  புயல்    சென்னை-  ஆந்திரா இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டு… Read More »4ம் தேதி வரை… முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ரத்து

இளைஞர் அணி மாநாடு… முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் உதயநிதி…

  • by Senthil

தி.மு.கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு – மாநில உரிமை மீட்பு முழக்கமாக சேலத்தில் எதிர்வரும் 17ம் தேதியன்று நடைபெறவுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் – இந்திய ஒன்றியமே திரும்பி… Read More »இளைஞர் அணி மாநாடு… முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் உதயநிதி…

error: Content is protected !!