Skip to content
Home » தமிழகம் » Page 403

தமிழகம்

சிலிண்டர் விலை கிடு கிடு உயர்வு….வணிகர்கள் அதிர்ச்சி..

  • by Senthil

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மாதந்தோறும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதத்தின் முதல் நாள் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாவது… Read More »சிலிண்டர் விலை கிடு கிடு உயர்வு….வணிகர்கள் அதிர்ச்சி..

திருப்பத்தூர்…. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து… பள்ளி மாணவனுக்கு வலை

  • by Senthil

திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவியை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பரதேசிப்பட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் படுகாயம்… Read More »திருப்பத்தூர்…. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து… பள்ளி மாணவனுக்கு வலை

எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்போம்…. முதல்வர் ஸ்டாலின்

  • by Senthil

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ந்தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் நாள்… Read More »எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்போம்…. முதல்வர் ஸ்டாலின்

வங்க கடலில் புயல்…… நாகை…… தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவாக உள்ளது. இந்த புயலுக்கு   மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த புயல் காரணமாக  நாளை முதல்  மூன்று நாட்களுக்கு   தமிழகம்… Read More »வங்க கடலில் புயல்…… நாகை…… தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை

மிக்ஜாம் புயல் உருவாகிறது.. இன்றைய தினம் 8 மாவட்டங்களில் கனமழை..

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த… Read More »மிக்ஜாம் புயல் உருவாகிறது.. இன்றைய தினம் 8 மாவட்டங்களில் கனமழை..

ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவம் – மாநகர காவல் ஆணையாளர் கூறிய பரபரப்பு தகவல்கள்…

  • by Senthil

கோவை காந்திபுரம் 100″அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து தற்பொழுது வரை காவல்துறை மேற்கொண்ட விசாரணை குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு… Read More »ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவம் – மாநகர காவல் ஆணையாளர் கூறிய பரபரப்பு தகவல்கள்…

கரூரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எஸ்பி எச்சரிக்கை..

கரூர் மாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள், சில்லறை வியாபாரிகள்,ஹோட்டல் உரிமையாளர்கள், பெட்டிக்கடை உரிமையாளர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட உரிமையாளர் கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் மாவட்ட… Read More »கரூரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எஸ்பி எச்சரிக்கை..

தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு…. அதிரடி அறிவிப்பு..

  • by Senthil

தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடுகளை விதித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சோழ மன்னர் ராஜராஜசோழன் காலகட்டத்தில் தஞ்சாவூரில் பெரியநாயகி உடனமர்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு…. அதிரடி அறிவிப்பு..

தஞ்சை அருகே அரிசி ஆலையில் அதிகாரிகள் அதிரடி சோதனை…

தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் கொள்முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து நெல் விற்பனைக்காக தஞ்சை மாவட்ட கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருவதை தடுக்கவும், ரேஷன் அரிசி பதுக்கல், விற்பனையை… Read More »தஞ்சை அருகே அரிசி ஆலையில் அதிகாரிகள் அதிரடி சோதனை…

மயிலாடுதுறை அருகே விபத்தான டூவீலரை திருடிய 3 வாலிபர்கள் கைது…

  • by Senthil

மயிலாடுதுறை அருகே கருவிழிந்தநாதபுரம் பகுதியில், கடந்த 12ஆம் தேதி கார் பைக் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர்கள் படுகாயடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். விபத்தை ஏற்படுத்திய… Read More »மயிலாடுதுறை அருகே விபத்தான டூவீலரை திருடிய 3 வாலிபர்கள் கைது…

error: Content is protected !!