Skip to content
Home » தமிழகம் » Page 402

தமிழகம்

சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகள்…. விபத்து ஏற்படும் அபாயம்… கோரிக்கை…

  • by Senthil

நாகை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி மூன்று தினங்களுக்கு முன்பு கோட்டைவாசல்படி பகுதியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு… Read More »சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகள்…. விபத்து ஏற்படும் அபாயம்… கோரிக்கை…

கோவை அருகே விவசாய குட்டையில் சிக்கிய குட்டி யானை… ஜேசிபி உதவியுடன் மீட்பு…

  • by Senthil

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், கரடிமடை பிரிவு மங்கள பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் உள்ள விவசாய குட்டையில் சுமார் நான்கு வயது உடைய ஆண் யானை சிக்கியுள்ளது. இதனை… Read More »கோவை அருகே விவசாய குட்டையில் சிக்கிய குட்டி யானை… ஜேசிபி உதவியுடன் மீட்பு…

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை….

கோவையில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையை அடுத்து கடந்த மூன்று தினங்களாகவே வெயிலின் தாக்கம் சற்றே அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போத்தனூர், கவுண்டபாளையம், வடவள்ளி,… Read More »கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை….

நெல்லை மாநகராட்சி ……3 திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்…. கட்சி மேலிடம் அதிரடி

  • by Senthil

நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன். திமுகவை சேர்ந்தவர். இங்கு மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவினர். ஆனால் திமுக கவுன்சிலர்களில்  பலர் மேயர் சரவணனுக்கு எதிராக  போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இந்த நிலையில் … Read More »நெல்லை மாநகராட்சி ……3 திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்…. கட்சி மேலிடம் அதிரடி

நடிகர் மன்சூர் அலிகான்…. முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது  சர்ச்சைக்குள்ளானது. இதற்கு  அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில்  பத்திரிகையாளர்களை சந்தித்த… Read More »நடிகர் மன்சூர் அலிகான்…. முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

சென்னையில் ‘U ‘ வடிவ மேம்பாலம்…முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்

சென்னை ஓ.எம்.ஆரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மத்திய கைலாஷ், இந்திரா நகர் சந்திப்பு, ஓ.எம்.ஆரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மத்திய கைலாஷ், இந்திரா நகர் சந்திப்பு,… Read More »சென்னையில் ‘U ‘ வடிவ மேம்பாலம்…முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்

கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…

  • by Senthil

கனமழை காரணமாக, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என சம்மந்தப்பப்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சக்கர நாற்காலி ஏன்? மா.சு விளக்கம்…

  • by Senthil

கோவையில் நேற்று நிருபர்களிடம் தமிழக பேசிய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. , அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சை பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சக்கர நாற்காலி ஏன்? மா.சு விளக்கம்…

வேலாயுதம்பாளையம் அருகேசுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து…2 குழந்தைகள் உட்பட 23 பேர் பத்திரமாக மீட்பு…

கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்தது. இந்த நிலையில்  தேனியில் இருந்து தர்மபுரி மாவட்டம்… Read More »வேலாயுதம்பாளையம் அருகேசுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து…2 குழந்தைகள் உட்பட 23 பேர் பத்திரமாக மீட்பு…

கோவையில் செயல்பட்டு வந்த ஒட்டகப்பால் டீ கடை மற்றும் பண்ணை மீது அதிகாரிகள் நடவடிக்கை…

கோவை நீலாம்பூர் பகுதியில் சங்கமித்ரா பண்ணை என்ற பெயரில் ஒட்டகம் பால் கடை செயல்பட்டு வருகிறது.   இந்த பண்ணையில் ஒட்டகங்கள், குதிரைகள் உட்பட பல்வேறு விலங்குகளும் பறவைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சங்கமித்ரா பண்ணையில்… Read More »கோவையில் செயல்பட்டு வந்த ஒட்டகப்பால் டீ கடை மற்றும் பண்ணை மீது அதிகாரிகள் நடவடிக்கை…

error: Content is protected !!