Skip to content
Home » தமிழகம் » Page 404

தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 28 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 28 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தஞ்சையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழுத் தலைவர் மற்றும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட… Read More »தஞ்சையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்….

சாலையில் கிடந்த மனித தலை…. சேலத்தில் பயங்கர சம்பவம்…

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்திலிருந்து பேளூர் செல்லும் சாலையில் குள்ளம்பட்டி என்ற பகுதியில் சாலையின் நடுவே ரத்த வெள்ளத்தில் மனிதத் தலை கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல்… Read More »சாலையில் கிடந்த மனித தலை…. சேலத்தில் பயங்கர சம்பவம்…

டேப்பில் சிக்கி உயிருக்கு போராடிய பாம்பு… மீட்பு…

கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை போத்தனூர் ஈச்சனாரி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் உற்பத்தி… Read More »டேப்பில் சிக்கி உயிருக்கு போராடிய பாம்பு… மீட்பு…

பழங்குடியினருக்கான செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயிற்சி..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், மாவட்ட தொழில்மையம் சார்பில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான (SC/ST) செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயிற்சியினை, மாவட்ட… Read More »பழங்குடியினருக்கான செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயிற்சி..

மனைவி இறந்ததும் கணவன் உயிரும் பிரிந்தது…. ஈருடல் ஓர் உயிர் இவா்கள்தானோ

மயிர்நீப்பின் உயிர்வாழா கவிரிமான் என்பார்கள்.  ஆனால் தஞ்சையில் ஒரு முதியவர், தன் மனைவி பிரிவை தாங்க முடியாமல் அடுத்த சிலமணி நேரத்தில் தானும் இயற்கை எய்திவிட்டார்.  இதைத்தான் ஈருடல் ஓருயிர் என்றார்களோ என்று சொல்லும்… Read More »மனைவி இறந்ததும் கணவன் உயிரும் பிரிந்தது…. ஈருடல் ஓர் உயிர் இவா்கள்தானோ

மிக்ஜம் புயல்….வட தமிழகத்தில் 3ம் தேதி கரை கடக்கும்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த… Read More »மிக்ஜம் புயல்….வட தமிழகத்தில் 3ம் தேதி கரை கடக்கும்

கல்லூரி மாணவராக கலக்கும் ‘மணிகண்டன்’….

  • by Senthil

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் மணிகண்டன், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தற்போது கல்லூரி மாணவராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் சில புகைப்படங்கள் தற்போது… Read More »கல்லூரி மாணவராக கலக்கும் ‘மணிகண்டன்’….

வேளாங்கண்ணியில் அண்ணாமலை பிரார்த்தனை

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொள்ள வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு வேதாரண்யத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து வங்கக்கடலில் ஆழ்ந்த… Read More »வேளாங்கண்ணியில் அண்ணாமலை பிரார்த்தனை

சீர்காழி,தரங்கம்பாடிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 70 பேர் வருகை.

  • by Senthil

கனமழை, காற்றழுத்த தாழ்வு நிலை எச்சரிக்கை காரணமாக சென்னை பூந்தமல்லியிலிருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 70 பேர் கொண்ட வீரர்கள் ஆய்வாளர் ரவி தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு வருகை புரிந்துள்ளனர்.மரம்… Read More »சீர்காழி,தரங்கம்பாடிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 70 பேர் வருகை.

error: Content is protected !!