Skip to content
Home » தமிழகம் » Page 409

தமிழகம்

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் …. சீல் வைக்கப்பட்ட அறையில் இருந்து அகற்றம்

  • by Senthil

கரூரில் கடந்த 2016ம் ஆண்டு அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த… Read More »அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் …. சீல் வைக்கப்பட்ட அறையில் இருந்து அகற்றம்

எடப்பாடிக்கு எதிராக கேசிபி தொடர்ந்த வழக்கு……மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

அ.தி.மு.க.வின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில்… Read More »எடப்பாடிக்கு எதிராக கேசிபி தொடர்ந்த வழக்கு……மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது… நேற்று (27-11-2023) காலை 0830 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… பல்வேறு கோரிக்கை…

  • by Senthil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது.. ஜீவகுமார்: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி நிலத்தடி நீர் அவதாரம்… Read More »தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… பல்வேறு கோரிக்கை…

வாலிபர் தவறவிட்ட செல்போன்… கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசார்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மகன் பாபு (24) நெசவுத் தொழிலாளியான இவர் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி ரூபாய் 24 ஆயிரம் மதிப்புள்ள… Read More »வாலிபர் தவறவிட்ட செல்போன்… கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசார்….

கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

  • by Senthil

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில்… Read More »கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

பள்ளிவாசலுக்கு சொந்தமான யானை பறிமுதல்…கதறி அழுத மக்களால் பரபரப்பு..

  • by Senthil

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உள்ள பெரிய பள்ளிவாசல் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. எந்த பள்ளி வாசலுக்கும் இல்லாத ஒரு பெருமை இந்த பள்ளிவாசலுக்கு உண்டு. ஏனெனில் இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமாக யானையும் உண்டு.… Read More »பள்ளிவாசலுக்கு சொந்தமான யானை பறிமுதல்…கதறி அழுத மக்களால் பரபரப்பு..

மதுரை நகைக்கடையில் தீ விபத்து…. ஒருவர் பலி….

  • by Senthil

மதுரை தெற்கு மாசி வீதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் ஜானகி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்தி நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையில் விற்பனை நடந்துகொண்டிருந்த நிலையில், திடீரென நகைக்கடையின் முதல்… Read More »மதுரை நகைக்கடையில் தீ விபத்து…. ஒருவர் பலி….

ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் 100 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு சம்பவம்…

  • by Senthil

கோவை, காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தங்க நகை விற்பனை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 100 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சமபவம்… Read More »ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் 100 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு சம்பவம்…

அரியலூரில் பிரபல ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது…

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம் கீழையூரைச் சேர்ந்த தற்போது மலத்தான்குளம் வடக்கு தெருவில் வசிக்கும் அண்ணாசாமி என்பவருடைய மகன் பாலகிருஷ்ணன் (42) என்பவர் மீது கீழப்பழூர் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி… Read More »அரியலூரில் பிரபல ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது…

error: Content is protected !!