Skip to content
Home » தமிழகம் » Page 451

தமிழகம்

18 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் தருமபுரி, ஈரோடு, சேலம், ராமநாதபுரம். மயிலாடுதுறை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், விருதுநகர், பெரம்பலூர், நாகை, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி… Read More »18 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…

பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் வசந்தகுமார் மனைவி அபிநயா. இவர்களுக்கு கடந்த 10மாதங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது நிறை மாத கர்ப்பிணி.  பிரசவ வலி காரணமாக முதல் பிரசவத்திற்காக நேற்று இரவு… Read More »பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு…. இலங்கை மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (அக். 29,… Read More »தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிசேக விழா

  தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேக  விழாவை முன்னிட்டு  ஆலயத்தில் உள்ள நாகேஸ்வரர், கரியமாலீஸ்வரர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி,… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிசேக விழா

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மல்யுத்த போட்டி 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள காந்தியார் நடுநிலைப் பள்ளியில் கரூர் மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில்  12 வயது மற்றும் 15, 17, 19 என்ற வயது… Read More »பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மல்யுத்த போட்டி 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

திருச்சி அருகே பெண்களை வைத்து விபச்சாரம்… 2 பெண், 8 ஆண்கள் கைது…8

  • by Senthil

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாசன் நகர் பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக மாவட்ட காவல் உதவி எண்ணுக்கு புகார் வந்தது. அந்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு… Read More »திருச்சி அருகே பெண்களை வைத்து விபச்சாரம்… 2 பெண், 8 ஆண்கள் கைது…8

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை…

  • by Senthil

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் 14ம் தேதி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு தாக்கல்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை…

மலைக்கோவிலூர் அருகே விவசாய தோட்டத்திற்குள் 8 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்

  • by Senthil

கரூர் மாவட்டம், கொடையூர் அடுத்த அரசம்பாளையத்தில் உள்ள விவசாயி ஒருவரின் முருங்கைத் தோட்டத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் புதைந்த நிலையில் இருந்த தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற சிவனடியார்கள், கடந்த ஆண்டு… Read More »மலைக்கோவிலூர் அருகே விவசாய தோட்டத்திற்குள் 8 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்

ஸ்ரீ திரிபுர சுந்தரி சமேத திரிபுரசுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரம் தீபாரதனை …

திருச்சி  மாவட்டம் திருவெறும்பூர் அருகே குண்டூர் 100 அடி சாலையில் ஸ்ரீ திரிபுர சுந்தரி சமேத திரிபுரசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இத்திருக்கோவிலில் ஐப்பசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ திரிபுர சுந்தரேஸ்வரர்  சுவாமிக்கு… Read More »ஸ்ரீ திரிபுர சுந்தரி சமேத திரிபுரசுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரம் தீபாரதனை …

நாகையில் இளம் பெண் பாம்பு கடித்து உயிரிழப்பு…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை தெற்குப்பொய்கைநல்லூர் தெற்குதெருவை சேர்ந்த செந்தில் இவரது மனைவி ஜெயரஞ்சனி இவர் தனது வீட்டின் அருகே உள்ள வயலுக்கு நேற்று இரவு சென்றுள்ளார்  அப்போது எதிர்பாராத விதமாக கட்டு விரியன் பாம்பு… Read More »நாகையில் இளம் பெண் பாம்பு கடித்து உயிரிழப்பு…

error: Content is protected !!