Skip to content
Home » தமிழகம் » Page 454

தமிழகம்

கப்பலில் பழுது பார்த்தபோது காஸ் வெடித்து ஊழியர் பலி… 3 பேர் படுகாயம்…

  • by Senthil

சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது நீக்கும் பணியின் போது காஸ் பைப் வெடித்து ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்திலிருந்து கடந்த 31ம் தேதி… Read More »கப்பலில் பழுது பார்த்தபோது காஸ் வெடித்து ஊழியர் பலி… 3 பேர் படுகாயம்…

பறவைகளை பாதுகாக்க வேண்டும்… பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கிய மாணவர்கள்..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், வெட்டிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள் சுதன், பர்வீன் ஆகியோர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக உயிரியல் ஆசிரியர் முத்தமிழ்செல்வி வழிகாட்டுதலின்படி நெல் வயல்களில் பறவைகளின் செயல்பாடுகள்… Read More »பறவைகளை பாதுகாக்க வேண்டும்… பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கிய மாணவர்கள்..

தரைக்கடைகளுக்கு சுங்க வரி வசூல்….மாநகராட்சி கமிஷனர் அதிரடி ஆய்வு… வியாபாரிகள் மகிழ்ச்சி

  • by Senthil

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் மாநகராட்சி பகுதியில் தரைக்கடைகளுக்கு சட்டவிரோதமாக சுங்க வரி வசூல் செய்வதாக எழுந்த புகார் – ஆய்வில் ஈடுபட்ட மாநகராட்சி ஆணையரின் அதிரடி நடவடிக்கையால் தரைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி. தீபாவளி… Read More »தரைக்கடைகளுக்கு சுங்க வரி வசூல்….மாநகராட்சி கமிஷனர் அதிரடி ஆய்வு… வியாபாரிகள் மகிழ்ச்சி

பெரியார் சிலை விவகாரம்……அண்ணாமலைக்கு….. அன்புமணி கடும் கண்டனம்

  • by Senthil

தமிழ்நாடு  பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் பேசும்போது, கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்பவர்களின் சிலை கோவில்களின் முன் இருந்து அகற்றப்படும். தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி வரும்போது, முதல் நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும் என்றார். பின்னர்,… Read More »பெரியார் சிலை விவகாரம்……அண்ணாமலைக்கு….. அன்புமணி கடும் கண்டனம்

கனமழை….. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.  குறிப்பாக நன்னிலம்,  கொரடாச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் கனமழை… Read More »கனமழை….. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அடுத்த 3 மணி நேரத்திற்கு 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டவ மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயப்பட்டறை கழிவு நீர்….

வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் உருவாகும் நொய்யல் ஆறு கோவை, திருப்பூர் மாவட்டம் வழியாக வந்து கரூர் மாவட்டம் நொய்யல் என்கின்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. திருப்பூரில் செயல்படும் சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால்… Read More »நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயப்பட்டறை கழிவு நீர்….

அண்ணாமலை நடைபயணம்.. அனுமதியின்றி பேனர்… பாஜகவினர் 6 பேர் மீது வழக்கு..

என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சியில் திருவரங்கம், திருவரம்பூர், திருச்சி கிழக்கு, மேற்கு ஆகிய தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். திருச்சியில்… Read More »அண்ணாமலை நடைபயணம்.. அனுமதியின்றி பேனர்… பாஜகவினர் 6 பேர் மீது வழக்கு..

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை  வழங்கும் நிகழச்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சரபோஜி ராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை  வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்கச் செயலாட்சியர் சின்ன பொண்ணு தலைமை வகித்து வரவேற்றார். நிகழ்ச்சியில்… Read More »கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை  வழங்கும் நிகழச்சி…

தீபாவளி பண்டிகை….. மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார வள மையத்தின் கட்டுப் பாட்டில் இயங்கி வரும் பகல் பராமரிப்பு மையத்தில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வழங்கப் பட்டது. பாபநாசம் அன்பு பேக்கரி… Read More »தீபாவளி பண்டிகை….. மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்…

error: Content is protected !!