Skip to content
Home » தமிழகம் » Page 552

தமிழகம்

ஜெயங்கொண்டம் அருகே மாகக ஆலோசனைக் கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு புதுக்குடி கிராமத்தில் உள்ளது அய்யனார் கோவில். இக்கோவிலில் பல தலமுறையாக வழிபாட்டு உரிமையை தலித் மக்கள் பெற்று வந்தனர் வழிப்பாட்டு உரிமையை பெற்ற தலித் மக்கள்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மாகக ஆலோசனைக் கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

தஞ்சையில் குற்றங்களை தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி….

  • by Senthil

தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் போலீசார் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பகல், இரவு என எந்நேரத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழைய பஸ் ஸ்டாண்டில் குற்றங்கள்… Read More »தஞ்சையில் குற்றங்களை தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி….

நடிகையும், தயாரிப்பாளருமான ஜெயதேவி காலமானார்….

பிரபல தயாரிப்பாளரும்,  இயக்குனரும் , நடிகையுமான ஜெயதேவி இன்று அதிகாலை காலமானார்.  இவர் வாழ நினைத்தால் வாழலாம், நன்றி  மீண்டும் வருக,  புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது போன்ற படங்களை தயாரித்துள்ளார். விலாங்கு மீன்,  பவர்… Read More »நடிகையும், தயாரிப்பாளருமான ஜெயதேவி காலமானார்….

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை…. எடப்பாடி திட்டவட்டம்

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  சேலம் மாவட்டம் எடப்பாடியில் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக கூட்டணியை அதிமுக முறித்து விட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி விட்டோம். இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை. … Read More »பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை…. எடப்பாடி திட்டவட்டம்

எல்லாம் முடிஞ்சு போச்சு…கூட்டணி குறித்து வானதி சீனிவாசன் பதில்…

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இன்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அவரை பாஜக வினர் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில்… Read More »எல்லாம் முடிஞ்சு போச்சு…கூட்டணி குறித்து வானதி சீனிவாசன் பதில்…

கோவையில் வள்ளி கும்மியாட்டம் ஆடி அசத்திய பெண்கள்…

  • by Senthil

கோவை சின்னவேடம்பட்டி கௌமார மடாலயத்தில் கோவை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் லட்சுமிபுரம் பவளக்கொடி அணியின் சார்பில் கும்மியாட்டத்தில் ஆடி அசத்தினர்.இந்த கும்மி ஆட்டத்திற்கு பேரூர் ஆதீனம் மற்றும் சிரவை கௌமார… Read More »கோவையில் வள்ளி கும்மியாட்டம் ஆடி அசத்திய பெண்கள்…

மின்சாரம் தாக்கி தாய்- 2 குழந்தைகள் பலி…. முதல்வர் நிவாரண உதவி

  • by Senthil

தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம். ஆற்றூர் கிராமம், தோப்புவிளையில் வசித்துவரும் டெம்போ டிரைவர் சோம்ராஜ் என்பவரது மனைவி சித்ரா (வயது 47), மகள்ஆதிரா (வயது… Read More »மின்சாரம் தாக்கி தாய்- 2 குழந்தைகள் பலி…. முதல்வர் நிவாரண உதவி

கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு உறுதி…..50க்கும் மேற்பட்டோர் அனுமதி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில்  ஏற்கனவே டெங்கு பாதித்த சிலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சென்னை, பெங்களூரு நகரங்களில் இருந்து வந்தவர்கள் என  தெரியவந்தது. அவர்கள் சிகிச்சை பெற்று சென்ற நிலையில் தற்போது கும்பகோணம்… Read More »கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு உறுதி…..50க்கும் மேற்பட்டோர் அனுமதி

புதிய மருத்துவக்கல்லூரிக்கு தடை… பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

  • by Senthil

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய மருத்துவ ஆணையமானது கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, இளநிலை மருத்துவக் படிப்புக்கான புதிய விதிமுறையானது மாநிலத்தில் உள்ள 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100… Read More »புதிய மருத்துவக்கல்லூரிக்கு தடை… பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

கலெக்டர்கள் மாநாடு ……..ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மஞ்சப்பை

கலெக்டர்கள், எஸ்.பிக்கள்,  வனத்துறை அதிகாரிகள் வருடாந்திர  மாநாடு  நேற்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள  நாமக்கல்  கவிஞர் மாளிகையில்  தொடங்கியது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க… Read More »கலெக்டர்கள் மாநாடு ……..ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மஞ்சப்பை

error: Content is protected !!