Skip to content
Home » கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு உறுதி…..50க்கும் மேற்பட்டோர் அனுமதி

கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு உறுதி…..50க்கும் மேற்பட்டோர் அனுமதி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில்  ஏற்கனவே டெங்கு பாதித்த சிலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சென்னை, பெங்களூரு நகரங்களில் இருந்து வந்தவர்கள் என  தெரியவந்தது. அவர்கள் சிகிச்சை பெற்று சென்ற நிலையில் தற்போது கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில்  டெங்கு உறுதி செய்யப்பட்ட 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 50க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் அறிகுறியுடன்   ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!