Skip to content
Home » தமிழகம் » Page 550

தமிழகம்

புதுகையில் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கைக்குறிச்சி, ஸ்ரீ பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாமினை,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை… Read More »புதுகையில் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம்….

வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவங்க வேண்டும்….. கலெக்டரிடம் மனு…

கோவை, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவக்கி விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மீட்பு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம்… Read More »வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவங்க வேண்டும்….. கலெக்டரிடம் மனு…

மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை ….. தொடங்கியது திமுக

2024 ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற வேண்டும். ஒருவேளை டிசம்பர் மாதமே தேர்தல் நடத்தப்படலாம் என்ற யூகங்களும்  பரவலாக   நிலவுகிறது. இந்த நிலையில்  மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து திமுக இன்று… Read More »மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை ….. தொடங்கியது திமுக

சூலூரில் திருநங்கைகள் குடியிருந்த வீட்டை இடித்து பாஜ., நிர்வாகி அட்டூழியம்…

கோவை மாவட்டம், சூலூர் அருகே திருநங்கைகள் குடியிருக்கும் வீட்டை திடீரென அடியாட்களை வைத்து அடித்து நொறுக்கிய பாஜக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூலூர் மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோன்மணி இவர் பாஜக வின் சூலூர்… Read More »சூலூரில் திருநங்கைகள் குடியிருந்த வீட்டை இடித்து பாஜ., நிர்வாகி அட்டூழியம்…

நாகை அருகே கருகிய குறுவை பயிரை கண்டு அதிர்ச்சியில் விவசாயி உயிரிழப்பு…

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12 ம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை நம்பி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 62 ஆயி்ரம் ஏக்கரில் நேரடி விதைப்பு மூலமாக குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுப்பட்டிருந்தனர். ஆனால்… Read More »நாகை அருகே கருகிய குறுவை பயிரை கண்டு அதிர்ச்சியில் விவசாயி உயிரிழப்பு…

புதுகையில் கிரிக்கெட் போட்டி.. எம்பி தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்…

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூத்தாடிவயலில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியை கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில செயலாளர் .தயாநிதி மாறன் எம்பி அவர்கள்… Read More »புதுகையில் கிரிக்கெட் போட்டி.. எம்பி தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்…

அரசு மாணவர் விடுதி சமையலர்களுக்கு பெரம்பலூர் கலெக்டர் அறிவுரை…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் வ.களத்தூரில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விடுதியில்… Read More »அரசு மாணவர் விடுதி சமையலர்களுக்கு பெரம்பலூர் கலெக்டர் அறிவுரை…

36 ஆண்டுக்கு முன் பயின்ற மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி….

  • by Senthil

தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளியில் 1985-1987 ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவ மாணவியர் பணி மற்றும் தொழில் நிமித்தம் காரணமாக சென்னை, புதுச்சேரி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல ஊர்களுக்கும். சிங்கப்பூர்,… Read More »36 ஆண்டுக்கு முன் பயின்ற மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி….

காவிரி நீர்….. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி….தஞ்சை விவசாயிகள் சாலை மறியல்…..

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காததால் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காய்ந்து வருகிறது.. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். கர்நாடகத்திடம் இருந்து… Read More »காவிரி நீர்….. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி….தஞ்சை விவசாயிகள் சாலை மறியல்…..

நாகை மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்… கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

  • by Senthil

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவருடைய மகன்கள் பிரதீப், பிரகாஷ், பிரவின், திருமுருகன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 21-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று… Read More »நாகை மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்… கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

error: Content is protected !!