Skip to content
Home » தமிழகம் » Page 595

தமிழகம்

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… 24 மணி நேரத்தில் வாலிபர்கள் கைது….

சென்னை நியூ பெருங்களத்தூர் தங்கராஜ் நகரை சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மனைவி  ராதிகா (51 ). இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து சுவாமிமலையில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டி கடந்த… Read More »பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… 24 மணி நேரத்தில் வாலிபர்கள் கைது….

அணுமின் நிலையத்துக்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த கப்பல்; கூடங்குளத்தில் தரை தட்டி நிற்கிறது

  • by Senthil

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியாவின் நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அங்கு மேலும் 4 அணு… Read More »அணுமின் நிலையத்துக்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த கப்பல்; கூடங்குளத்தில் தரை தட்டி நிற்கிறது

நடிகர் மாரிமுத்து உடல்…. சொந்த ஊரில் தகனம்

  • by Senthil

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான மாரிமுத்து(56) நேற்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர்  அவரது உடல்  சொந்த ஊரான  தேனி மாவட்டம்  வருசநாடு அருகே உள்ள  பசுமலைத்தேரி… Read More »நடிகர் மாரிமுத்து உடல்…. சொந்த ஊரில் தகனம்

தேமுதிகவினர் வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடியில் முற்றுகை…. தள்ளுமுள்ளு..

சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேமுதிக கட்சியினர் துவாக்குடி வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடி முற்றுகை – போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு தேசிய நெடுஞ்சாலைகளை பராமரித்து வரும் நிறுவனங்கள் ஆண்டுக்கு… Read More »தேமுதிகவினர் வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடியில் முற்றுகை…. தள்ளுமுள்ளு..

தஞ்சையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி…. 4பேர் படுகாயம்..

தஞ்சை அருகில் உள்ள வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர் சையத் அபுதாஹிர் (வயது 55) இவரது மனைவி ஷாஜகான் பீவி (வயது 52) இவர்களது பேரன் உமர் ( 8) இவர்கள் 3 பேரும்… Read More »தஞ்சையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி…. 4பேர் படுகாயம்..

பெரம்பலூர் மாவட்டத்தின் சுங்கசாவடியில் தேமுதிகவினர் முற்றுகை…

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை சிவா ஐயப்பன் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட தேமுதிக வினர் திருமாந்துறையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் மாபெரும் முற்றுகைப்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தின் சுங்கசாவடியில் தேமுதிகவினர் முற்றுகை…

பாபநாசம் கோர்ட்டில் சமரசத் துணை மையம் திறப்பு….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் கோர்ட்டின் வட்ட சட்டப் பணிகள் குழு மையத்தில், சமரச துணை மையம் துவக்க விழா நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் வழிகாட்டலின் பேரில், பாபநாசம் மாவட்ட… Read More »பாபநாசம் கோர்ட்டில் சமரசத் துணை மையம் திறப்பு….

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் இன்று முதல் உயர்வு….

  • by Senthil

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் இன்று முதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச நுழைவு கட்டணம் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் பூங்காவிற்கு வருகை… Read More »வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் இன்று முதல் உயர்வு….

ஆர்.எம்.வீரப்பனின் 98-வது பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து….

  • by Senthil

எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் 98-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் அவரை சந்தித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில்… Read More »ஆர்.எம்.வீரப்பனின் 98-வது பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து….

நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல் அஞ்சலி…

‘எதிர்நீச்சல்’ புகழ் நடிகர் மாரிமுத்து   மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 57.  இயக்குனர்கள் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும்… Read More »நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல் அஞ்சலி…

error: Content is protected !!