Skip to content
Home » தமிழகம் » Page 597

தமிழகம்

விநாயகர் சதுர்த்தி….. ஸ்ரீ மஹா கணபதி கோவிலில் பிரம்மோத்சவம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மோத்சவம் நடந்தது. 8 ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. 9 ந்… Read More »விநாயகர் சதுர்த்தி….. ஸ்ரீ மஹா கணபதி கோவிலில் பிரம்மோத்சவம்…

பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபடுவதில் பொதுமக்களுக்கு-போலீசுக்கும் தள்ளுமுள்ளு

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வி.குளத்தூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அப்பகுதி கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அங்குள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சிலையை வைத்து விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவதற்காக ஏற்பாடு… Read More »பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபடுவதில் பொதுமக்களுக்கு-போலீசுக்கும் தள்ளுமுள்ளு

தாலி கட்டும் நேரம் மணமகள் மாயம்….உறவுக்கார பெண் மணமகள் ஆனார்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று உளுந்தூர்பேட்டை… Read More »தாலி கட்டும் நேரம் மணமகள் மாயம்….உறவுக்கார பெண் மணமகள் ஆனார்

வீலீங் செய்த போது விபத்து.. உயிர் தப்பிய டிடிஎப் வாசன்..

யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசனுக்கு லட்ச கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். கடந்த ஆண்டு இவர் தனது பிறந்தநாளை ஒட்டி,… Read More »வீலீங் செய்த போது விபத்து.. உயிர் தப்பிய டிடிஎப் வாசன்..

15 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு மழை நீட்டிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, மேற்கு திசை… Read More »15 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

கரூரில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை

  • by Senthil

இந்தியா முழுவதும் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கரூரில் தேர்வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விஸ்வகர்மா ஜெயந்தி… Read More »கரூரில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை

பெரம்பலூரில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் சி.சி.சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை…

தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.சி. சிவசங்கர் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில்… Read More »பெரம்பலூரில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் சி.சி.சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை…

கரூரில் விநாயகர் சிலை கூடங்களுக்கு வைக்கப்பட்ட சீல் நிபந்தனைகளுடன் அகற்றம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வட மாநிலத் தொழிலாளர்கள் ரசாயன பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் மூன்று சிலை கூடங்களுக்கு… Read More »கரூரில் விநாயகர் சிலை கூடங்களுக்கு வைக்கப்பட்ட சீல் நிபந்தனைகளுடன் அகற்றம்…

நாகையில் நகைக்காக மூதாட்டியை கொன்று தப்பி ஓடிய கள்ளக்காதல் ஜோடி கைது…

நாகை கீரைக்கொல்லைத்தெருவில் தனியாக வசித்து வந்த 67 வயதான மூதாட்டி சரோஜா மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தார். குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் என்பது நேற்று நாகையில் பெரும் பரபரப்பை… Read More »நாகையில் நகைக்காக மூதாட்டியை கொன்று தப்பி ஓடிய கள்ளக்காதல் ஜோடி கைது…

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!