Skip to content
Home » தமிழகம் » Page 875

தமிழகம்

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் -முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்களை பங்கேற்க செய்யவும், புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு… Read More »சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் -முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

சிங்கப்பூர் தமிழர்களின் அன்பில் நனைந்தேன்… முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்களை பங்கேற்க செய்யவும், புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு… Read More »சிங்கப்பூர் தமிழர்களின் அன்பில் நனைந்தேன்… முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

அரசு கலைக்கல்லூரி தரப்பட்டியல் இன்று வெளியீடு

அரசு கலைக்கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை  மே-8 முதல் 22-ந்தேதி வரைநடைபெற்றது. 164 அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்களுக்கு சுமார் 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து… Read More »அரசு கலைக்கல்லூரி தரப்பட்டியல் இன்று வெளியீடு

கிண்டி கலைஞர் மருத்துவமனை…. ஜூன் 20ல் ஜனாதிபதி திறக்கிறார்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை ஜனாதிபாதி திரவுபதி முர்மு வரும் ஜூன் 5-ந்தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »கிண்டி கலைஞர் மருத்துவமனை…. ஜூன் 20ல் ஜனாதிபதி திறக்கிறார்

வளர்ச்சிப் பணி கண்காணிக்க… அரியலூர், நாகை உள்பட 12 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில், ” வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க,… Read More »வளர்ச்சிப் பணி கண்காணிக்க… அரியலூர், நாகை உள்பட 12 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்

13 மாவட்டங்களில் ” செம வெயில்”…

தமிழகத்தில் 13 நகரங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. திருத்தணி, வேலூரில் தலா 104 டிகிரி, திருச்சிராப்பள்ளி, மதுரை நகரத்தில் தலா… Read More »13 மாவட்டங்களில் ” செம வெயில்”…

ஆழியார் வால்பாறை சாலையில் குட்டிகளுடன் யானை கூட்டம் உலா..

ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனசரக பகுதியில் புலி, மான், வரையாடு, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குகள் வனத்தை விட்டு… Read More »ஆழியார் வால்பாறை சாலையில் குட்டிகளுடன் யானை கூட்டம் உலா..

200 சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களுக்கு கலாச்சார பயிற்சி…

புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுபிக்கும் வண்ணமும் தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும் கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டம்… Read More »200 சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களுக்கு கலாச்சார பயிற்சி…

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

மன்னார்குடி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்…..

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, புதுபாலம், அங்காளபரமேஸ்வரி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் வழிபடும் பக்தர்கள் நினைத்த காரியங்களை கைகூடும் என்பதால் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்து வருவது… Read More »மன்னார்குடி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்…..

error: Content is protected !!