Skip to content
Home » தமிழகம் » Page 880

தமிழகம்

போலி நிறுவனம் மூலம் ரூ. 8 கோடி ஏமாற்றிய வழக்கில் பெண் கைது..

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடி கிராமத்தை சேர்ந்த ரத்தினசாமி மகன் தனவேல் என்பவர் ஜேஎன்ஆர் டிராடிங் என்ற என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் என்ற ஆசை… Read More »போலி நிறுவனம் மூலம் ரூ. 8 கோடி ஏமாற்றிய வழக்கில் பெண் கைது..

மதுபான கூடங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு… அமைச்சர் செந்தில்பாலாஜி…

சென்னை தலைமைச் செயலகத்தில்  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்    செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட அளவிலான அனைத்து துணை ஆணையர்கள் (கலால்) மற்றும் உதவி ஆணையர்களுடனான (கலால்) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.… Read More »மதுபான கூடங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு… அமைச்சர் செந்தில்பாலாஜி…

முதல்முறையாக மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க பெண் காவலர்கள் நியமனம்….

கோவை மாநகர காவல் துறையில் மோப்ப நாய் பிரிவு 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையமும் தொடங்கப்பட்டு… Read More »முதல்முறையாக மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க பெண் காவலர்கள் நியமனம்….

சிங்கப்பூர் சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்…. படங்கள்…

மிழகத்திற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் பயணம்… Read More »சிங்கப்பூர் சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்…. படங்கள்…

பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்…

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம். நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து விரைவுபடுத்தவும், சில மாவட்டங்களுக்கு பொறுப்பு… Read More »பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்…

திருச்சி அருகே நீரில் மூழ்கி முதியவர் பலி….

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கம் தெற்கு தெருவை சேர்ந்தவர் 80 வயதான ஆரோக்கியசாமி.இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தௌலி குளத்தில் குளிப்பதற்காக சென்றார்.அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து… Read More »திருச்சி அருகே நீரில் மூழ்கி முதியவர் பலி….

தஞ்சையில் பூ மற்றும் வளையல் வியாபாரிகள் போராட்டம்…

தஞ்சை மாவட்ட ஏஐடியூசி தெரு வியாபார சங்க சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பும் எதிர்புறமும் கடந்த 30 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த பூ மற்றும் வளையல் மணி நிற்பவர்களை மாநகராட்சி… Read More »தஞ்சையில் பூ மற்றும் வளையல் வியாபாரிகள் போராட்டம்…

மும்மத குருக்கள் முன்னிலையில் மகள் திருமணம் நடத்தும் போலீஸ் அதிகாரி

கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்தார்.… Read More »மும்மத குருக்கள் முன்னிலையில் மகள் திருமணம் நடத்தும் போலீஸ் அதிகாரி

தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி விழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா நடந்தது. இதையொட்டி 8 ந் தேதி காப்பு கட்டப் பட்டது. நேற்று அம்மன் தீக் குண்டத்தின் முன் எழுந்தருள,… Read More »தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி விழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

துணை ராணுவப் படையின் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்…

தஞ்சாவூரில் முன்னாள் துணை ராணுவப்படை வீரர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தஞ்சாவூர் மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.கணேசன் தலைமை வகித்தார். அனைவரையும் மாவட்டப் பொருளாளர் வி.தமிழ்வாணன் வரவேற்றார். கூட்டமைப்பின் மாநிலத் தலைவர்… Read More »துணை ராணுவப் படையின் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்…

error: Content is protected !!