Skip to content
Home » தமிழகம் » Page 881

தமிழகம்

முசிறி வியாபாரியிடம் வழிப்பறி…3 வாலிபர்கள் கைது

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சேருகுடியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30) . இவர் லோடு ஆட்டோவில் பூண்டு விற்பனை செய்து  வருகிறார். கடந்த 14ம் தேதி தண்டலைப்புத்தூர் பகுதியில் பூண்டு விற்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது… Read More »முசிறி வியாபாரியிடம் வழிப்பறி…3 வாலிபர்கள் கைது

தஞ்சை விஜயராமர் கோயில் … வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள விஜயராமர் கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ராமநவமி , வைகுண்ட ஏகாதசி , புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஜய… Read More »தஞ்சை விஜயராமர் கோயில் … வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்… Read More »வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நிதி நிறுவனம் நடத்தி மோசடி ….. தஞ்சை தம்பதி கைது

திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒன்பது பேரால் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் திருச்சி, தஞ்சை உள்பட 10 இடங்களில் செயல்பட்டது. அதிக வட்டி தருவதாக… Read More »நிதி நிறுவனம் நடத்தி மோசடி ….. தஞ்சை தம்பதி கைது

நாமக்கல்… தீவிபத்தில் உடல் கருகிய வடமாநில தொழிலாளர் பலி

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த 13ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில… Read More »நாமக்கல்… தீவிபத்தில் உடல் கருகிய வடமாநில தொழிலாளர் பலி

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகாரிப்பு ஏன்? வானிலை மையம் விளக்கம்

சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. நேற்று வரலாறு காணாத அளவு வெயில் சுட்டெரித்தது.  இதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர்… Read More »தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகாரிப்பு ஏன்? வானிலை மையம் விளக்கம்

புதிய கலெக்டர்களாக தம்பதியர் நியமனம்….

தமிழகத்தில் நேற்று 16 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக விஷ்ணு சந்திரனும் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவராக ஆஷா அஜித் புதியதாக நியமனம்  செய்யப்பட்டனர்.… Read More »புதிய கலெக்டர்களாக தம்பதியர் நியமனம்….

16 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்கள் புதிதாக பொறுப்பேற்க உள்ள துறைகள் பற்றிய விவரம் வருமாறு:- * சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குனர் டி.ஜி. வினய், தொழில்நுட்ப இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர்… Read More »16 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

தூர் வாரும் பணி நிறைவு… கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு…

தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை முதலைமுத்து வாரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர் வாரும் பணியை ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரத்து 68 கி.மீ. தொலைவுக்கு… Read More »தூர் வாரும் பணி நிறைவு… கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு…

பெரம்பலூரில் சுகாதாரப்பணிகளை நகராட்சி ஆணையர் ஆய்வு…

பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) ராதா பெரம்ப லூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை 17,வது வார்டுக ளில் உள்ள இடங்களில் சுகாதார பணிகள், பாதாள சாக் கடை பராமரிப்பு மற்றும் குடிநீர் வினியோகம் சரி… Read More »பெரம்பலூரில் சுகாதாரப்பணிகளை நகராட்சி ஆணையர் ஆய்வு…

error: Content is protected !!