Skip to content
Home » தமிழகம் » Page 880

தமிழகம்

செல்போன் டவரில் ஏறி கரூர் பெண் திடீர் போராட்டம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி (55). முட்டை வியாபாரம் செய்து வருகிறார்.  செல்வி ஒரு மாதத்திற்கு முன் வேடசந்தூர் பகுதியில் சந்தையில் வியாபாரத்திற்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் மீன்… Read More »செல்போன் டவரில் ஏறி கரூர் பெண் திடீர் போராட்டம்

நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை….

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றார். கடந்த 7-ந்தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர… Read More »நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை….

கருணாநிதியின் திட்டங்களை செயல்படுத்த மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி திட்டங்களை ஆய்வு செய்ய நீர்வளம், நிதி, நகராட்சி நிர்வாகம், உள்துறை முதன்மையச் செயலாளர்களைக் கொண்ட… Read More »கருணாநிதியின் திட்டங்களை செயல்படுத்த மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 4% உயர்வு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு 38% இருந்து 42% உயர்கிறது.  ஏப்ரல் 1 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.… Read More »அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 4% உயர்வு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

புதுகை மாவட்டத்தில் சாராய வேட்டை…எஸ்.பி. அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல்சரகம் கருக்காகுறிச்சி தெற்கு பகுதியில் கள்ளச்சாராய  ஊறல் போடப்பட்டு இருப்பதாக  மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வந்திதா பாண்டேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து  எஸ்பி. வந்திதாபாண்டே,  கூடுதல் எஸ்.பி. பிரபாகரன் … Read More »புதுகை மாவட்டத்தில் சாராய வேட்டை…எஸ்.பி. அதிரடி

லைகா நிறுவனத்தில்…. அமலாக்கத்துறை சோதனை நிறைவு

கத்தி, கோலமாவு கோகிலா, வட சென்னை, 2.0, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். லைகா நிறுவனம் ‘பொன்னியின்… Read More »லைகா நிறுவனத்தில்…. அமலாக்கத்துறை சோதனை நிறைவு

தஞ்சையில் புதிய தாசில்தார்கள் நியமனம்

தஞ்சை மாவட்ட வருவாய்த்துறை அலகில் தாசில்தார் நிலையில் தற்காலிக பதவி உயர்வு மற்றும் பொதுமாறுதல் 3 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் செய்யப்பட்ட தாசில்தார்கள் விவரம் வருமாறு:- தஞ்சை கலெக்டர்… Read More »தஞ்சையில் புதிய தாசில்தார்கள் நியமனம்

முசிறி வியாபாரியிடம் வழிப்பறி…3 வாலிபர்கள் கைது

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சேருகுடியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30) . இவர் லோடு ஆட்டோவில் பூண்டு விற்பனை செய்து  வருகிறார். கடந்த 14ம் தேதி தண்டலைப்புத்தூர் பகுதியில் பூண்டு விற்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது… Read More »முசிறி வியாபாரியிடம் வழிப்பறி…3 வாலிபர்கள் கைது

தஞ்சை விஜயராமர் கோயில் … வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள விஜயராமர் கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ராமநவமி , வைகுண்ட ஏகாதசி , புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஜய… Read More »தஞ்சை விஜயராமர் கோயில் … வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்… Read More »வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

error: Content is protected !!