உலக தாய்ப்பால் வார தினம்… இருசக்கர வாகன பேரணி …
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்ட அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா முத்துச்செல்வன்… Read More »உலக தாய்ப்பால் வார தினம்… இருசக்கர வாகன பேரணி …