Skip to content
Home » திருச்சி » Page 258

திருச்சி

திருச்சி…. ரோட்டில் கொட்டப்பட்ட சாக்லெட்கள்…. போதை பொருள் கலந்ததா?

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட திண்டுக்கல் ரோடு கருமண்டபம் நட்சத்திர நகருக்கு எதிரே உள்ள  கோரையாற்றங்கரை( குழுமாயி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழி)யில்  சாக்லெட்டுகள்  கொட்டிக்கிடந்தன.  சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  சாக்லெட்கள் பாக்கெட்டுகளை… Read More »திருச்சி…. ரோட்டில் கொட்டப்பட்ட சாக்லெட்கள்…. போதை பொருள் கலந்ததா?

தரைக் கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க திருச்சி மேயர் முன் வர வேண்டும்…

திருச்சி பாலக்கரையில் உள்ள மனிதநேய அனைத்து வர்த்த நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. திருச்சியில் சுமார் 25ஆண்டுகளுக்கு மேலாக சத்திரம் பேருந்து நிலையம், கல்லூரி சாலை,… Read More »தரைக் கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க திருச்சி மேயர் முன் வர வேண்டும்…

விதைப் பண்ணையத்தினை திருச்சி கலெக்டர் நேரில் ஆய்வு…..

  • by Senthil

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலம்பாக்கம் கிராமத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6.53 லட்சம் மதிப்பீட்டில் தாழிக்குளம் அருகில் உள்ள ஒருங்கிணைந்த விதைப் பண்ணையத்தினை மாவட்ட கலெக்டர்… Read More »விதைப் பண்ணையத்தினை திருச்சி கலெக்டர் நேரில் ஆய்வு…..

திருச்சி அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செல்வி உள்ளிட்ட பலர்… Read More »திருச்சி அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

திருச்சி அருகே கணவன் காணவில்லை….. காதல் மனைவி புகார்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட மங்கப்பட்டி புதூர் பகுதியில் வசிப்பவர் ராம்ராஜ் மணிமேகலை இவர்களுது மகன் நடராஜ் என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் நெல்லி தோப்பு… Read More »திருச்சி அருகே கணவன் காணவில்லை….. காதல் மனைவி புகார்…

ஶ்ரீரங்கம் பங்குனி திருவிழா…. ஜீயபுரத்தில் நம்பெருமாள் …. பக்தர்கள் வழிபாடு

  • by Senthil

ஶ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயிலில்  பங்குனி தேரோட்ட விழா முக்கியமானது.  இதற்கான கொடியேற்று விழா  நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது.  பங்குனி தேரோட்ட விழாவின் 2ம் நாளையொட்டி நேற்று நம்பெருமாள்  அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு… Read More »ஶ்ரீரங்கம் பங்குனி திருவிழா…. ஜீயபுரத்தில் நம்பெருமாள் …. பக்தர்கள் வழிபாடு

‘பிஸ்.காம்’ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர் அருண்நேரு பரிசு வழங்கினார்..

திருச்சி ஜோசப் கல்­லூரியின் வணி­க­வி­யல் துறை­யின் சார்­பில் கல்­லூ­ரி­க­ளுக்கு இடையேயான ‘பிஸ் காம்’ என்ற மாநில அள­வி­லான வணி­க­வி­யல் போட்­டி­கள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்… Read More »‘பிஸ்.காம்’ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர் அருண்நேரு பரிசு வழங்கினார்..

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் … திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் ஒரு கிராம் 5,430 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி …. 3 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்…. மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்

  • by Senthil

திருச்சி மாநகராட்சி  கூட்டம் இன்று நடந்தது.  கூட்டத்திற்கு மேயர் அன்பழகன்  தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி, கமிஷனர் வைத்திநாதன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில்  மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு… Read More »திருச்சி …. 3 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்…. மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்

சாலையோர வியாபாரிகளை அனுமதிக்க கூடாது…. திருச்சி மாநகராட்சியில் மனு…

  • by Senthil

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நிர்வாகிகள் மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.., திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபாதை… Read More »சாலையோர வியாபாரிகளை அனுமதிக்க கூடாது…. திருச்சி மாநகராட்சியில் மனு…

error: Content is protected !!