Skip to content
Home » திருச்சி » Page 326

திருச்சி

கிணற்றில் தவறி விழுந்த 14 வயது சிறுவன் உயிருடன் மீட்பு….

  • by Senthil

திருச்சி, மண்ணச்சநல்லூர், மூவாரம் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் தனபால். இவரின் மகன் புகழேந்தி (14). சந்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு புகழேந்தி அப்பகுதியில் உள்ள… Read More »கிணற்றில் தவறி விழுந்த 14 வயது சிறுவன் உயிருடன் மீட்பு….

நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணி…. திருச்சி கலெக்டர் ஆய்வு…

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாட்டுப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்  வையம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி… Read More »நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணி…. திருச்சி கலெக்டர் ஆய்வு…

திருச்சி மாநகரில் நாளை மறுநாள் பவர் கட்….

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, கீழ்க்கண்ட பகுதிகளில் குறைந்த திறனுள்ள கம்பிகளை மாற்றி அதிக திறனுள்ள கம்பிகளாக மாற்றும் பணி நடைபெறவுள்ளதால் மலைக்கோட்டை பிரிவிற்குட்பட்ட கீழதேவதானம், EB ரோடு, பட்டர்வொர்த் ரோடு. கீழ ஆண்டார் வீதி,… Read More »திருச்சி மாநகரில் நாளை மறுநாள் பவர் கட்….

திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்….

தமிழகத்தில் மின் கட்டணம் பால் சொத்து வரி உள்ளிட்ட விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் திமுக அரசை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்….

போக்சோ வழக்கில் 5 ஆயிரம் லஞ்சம்…. திருச்சி பெண் இன்ஸ்பெக்டர் கைது….

திருச்சி, லால்குடி, வாளாடியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜா என்பவரின் குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர்  போலீஸ் ஸ்டேசனில் யுவராஜ் அளித்த… Read More »போக்சோ வழக்கில் 5 ஆயிரம் லஞ்சம்…. திருச்சி பெண் இன்ஸ்பெக்டர் கைது….

திருச்சி ரவுடி கொலை… காட்டிக்கொடுத்தது நண்பர்கள்?

திருச்சி, மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் இளவரசன் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது திருச்சி-புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில்… Read More »திருச்சி ரவுடி கொலை… காட்டிக்கொடுத்தது நண்பர்கள்?

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்…. – திருச்சியில் கவர்னர் ரவி

  • by Senthil

பாரதியார் பிறந்த நாளையொட்டி தேசிய மொழிகள் தினம், ராமலிங்க வள்ளலாரின் 200வது ஆண்டு ஜெயந்தி, இந்தியா சுதரந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவடைந்த அமுதப்பெருவிழா என முப்பெரும் விழா திருச்சி நேஷனல் கல்லுாரியில் நடைபெற்றது.… Read More »இந்திய சுதந்திர போராட்ட வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்…. – திருச்சியில் கவர்னர் ரவி

கால்பந்து போட்டி….. திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடம்….

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையிலான மாணவர்களுக்கான கால்பந்து போட்டி திருச்சி, தேசிய கல்லூரி மைதானத்தில் (10/12/2022, 11/12/202) நடைபெற்றது. திருச்சி மண்டலத்திலிருந்து ஜமால் முகமது, பிஷப் ஹீபர், தஞ்சை… Read More »கால்பந்து போட்டி….. திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடம்….

திருச்சி ஏர்போட்டில் கவர்னரை வரவேற்ற கலெக்டர்…..

  • by Senthil

திருச்சிக்கு வருகை தந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் இன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.  

திருச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் மு. அன்பழகன்  இன்று 12.12. 2022 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், துணைமேயர்  ஜி.திவ்யா, மாநகராட்சி… Read More »திருச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

error: Content is protected !!