டிரைவர் இருக்கும் போதே லாரியில் டீசல் திருட்டு…… திருச்சியில் ஒருவர் கைது
திருச்சி மருங்காபுரி கே.பெரியபட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(33). லாரி டிரைவரான இவர் தனது லாரியை கரியப்பட்டி கோபால் ஹோட்டல் அருகே நிறுத்தி விட்டு, லாரியிலேயே துாங்கி உள்ளார். துாங்கிக்கொண்டிருந்த போது லாரியில் டீசல் வாடை… Read More »டிரைவர் இருக்கும் போதே லாரியில் டீசல் திருட்டு…… திருச்சியில் ஒருவர் கைது