திருச்சியில் 2.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்…. வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திருச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. திருச்சி மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் திருச்சி சரக டிஎஸ்பி… Read More »திருச்சியில் 2.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்…. வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார்