Skip to content
Home » தமிழகம் » Page 1346

தமிழகம்

என்னை யாராலும் ஒழிக்க முடியாது…. எடியூரப்பா…

  • by Senthil

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இவர் தான் தென்இந்தியாவில் கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆட்சி பீடத்தில் ஏற்றியவர். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் எடியூரப்பா முதல்வராக பதவி… Read More »என்னை யாராலும் ஒழிக்க முடியாது…. எடியூரப்பா…

சபரிமலையில் குழந்தைகளுக்கு தனி வரிசை…..

  • by Senthil

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்க அங்கு ஒரு நாளைக்கு ஐயப்பனை தரிசிக்க… Read More »சபரிமலையில் குழந்தைகளுக்கு தனி வரிசை…..

புதிதாக வாங்கிய ஹெலிகாப்டருக்கு கோவிலில் பூஜை…..

  • by Senthil

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் போயனப்பள்ளி சீனிவாச ராவ். இவர் பிரதிமா உள்கட்டமைப்பு குழுமத்தின் தலைவராக உள்ளார். இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் சீனிவாச ராவ் புதிய… Read More »புதிதாக வாங்கிய ஹெலிகாப்டருக்கு கோவிலில் பூஜை…..

திருச்சியில் கஞ்சா விற்ற நபர் கைது…..

  • by Senthil

திருச்சி , லால்குடி புதிய பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக லால்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற நபர் கைது…..

ஆவின் நெய் விலை உயர்வு….

  • by Senthil

ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் உப பொருட்களான நெய். பால்பவுடர், பனீர், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், லஸ்ஸி, யோகர்ட், நறுமணப் பால் வகைகள். இனிப்புகள், ஐஸ்கிரீம், குல்பி, சாக்லேட் மற்றும்குக்கீஸ் வகைகள்… Read More »ஆவின் நெய் விலை உயர்வு….

நீரில் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்த எம்எல்ஏ…..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே சோமேஸ்வரபுரம், வீரமாங்குடி, தேவன்குடி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில்… Read More »நீரில் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்த எம்எல்ஏ…..

திருச்சியில் எஸ்பி தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு….

  • by Senthil

  திருச்சி லால்குடி நகர பகுதிகளில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் போதை விழிப்புணர்வு தொடர்பாக நேரிடையாக பொதுமக்களிடம் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட… Read More »திருச்சியில் எஸ்பி தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு….

திமுக அரசை குறை கூறுபவர்களுக்கு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி…..

  • by Senthil

கரூரில் மாநகரில் முக்கிய ரவுண்டானா பகுதிகளில் செயற்கை நீரூற்று அமைத்தல், புதிய பயணியர் நிழல் குடை அமைத்தல், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு சுற்றுச்சுவர் எழுப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை மின்சாரத்துறை… Read More »திமுக அரசை குறை கூறுபவர்களுக்கு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி…..

22 லட்ச ரூபாய் தங்க கட்டி மோசடி…2 பேர் கைது…

  • by Senthil

கோவை ஆர்.எஸ்.புரம் டி.கே வீதியை சேர்ந்தவர் சுப்ரதா பாரிக். இவர் அதே பகுதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்கம் கூப்ளி பகுதியை சேர்ந்த தபஸ் சமந்தா என்பவர் ஆர்டரின்… Read More »22 லட்ச ரூபாய் தங்க கட்டி மோசடி…2 பேர் கைது…

சிறுமி பாலியல் வன்கொடுமை….வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

  • by Senthil

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தா.பொட்டகொல்லை வடக்கு தெருவைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் நாவரசு (20) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த… Read More »சிறுமி பாலியல் வன்கொடுமை….வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

error: Content is protected !!