Skip to content
Home » தமிழகம் » Page 1348

தமிழகம்

மாநில கலைத்திறன் போட்டி… லால்குடி மாணவிகள் தேர்வு…. எம்.எல்.ஏ. பாராட்டு

  • by Senthil

திருச்சியில் கடந்தவாரம் மாவட்ட அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத்திறன் போட்டிகள் நடந்தது. இதில் லால்குடி அடுத்த மால்வாய் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள்  சர்மிளா, தர்ஷினி,  ரூபினி,  கவிதா, கவுரிஆகியோர் விவாத மேடை… Read More »மாநில கலைத்திறன் போட்டி… லால்குடி மாணவிகள் தேர்வு…. எம்.எல்.ஏ. பாராட்டு

மின் இணைப்புடன் 1.2கோடி பேர் ஆதார் இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

  • by Senthil

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி  தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 1 கோடியோ 20… Read More »மின் இணைப்புடன் 1.2கோடி பேர் ஆதார் இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

குளித்தலை சிறுமி பலாத்காரம், முதியவர் உள்பட 3 பேர் போக்சோவில் கைது

குளித்தலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமி  காட்டில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த  முதியவர் பெரியசாமி, இடும்பன், சஞ்சீவ் ஆகிய 3 பேரும் சேர்ந்து சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்தனர்.… Read More »குளித்தலை சிறுமி பலாத்காரம், முதியவர் உள்பட 3 பேர் போக்சோவில் கைது

மாநில அளவில் கராத்தே…. வெற்றி பெற்ற பாபநாசம் மாணவர்கள்….

  • by Senthil

தஞ்சாவூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் பாபநாசம் ஒக்கினாவா சோஜென் – றியூ கராத்தே – டூ கழகம் சார்பில் மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர். இதில் முதலிடத்தில் 5 பேரும்,… Read More »மாநில அளவில் கராத்தே…. வெற்றி பெற்ற பாபநாசம் மாணவர்கள்….

கூட்டுறவு பண்டகசாலையில் புதுகை கலெக்டர் ஆய்வு….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேற்று நத்தம்பண்ணை பள்ளத்து வயலில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள உணவு பொருட்களின் தரம் குறித்து… Read More »கூட்டுறவு பண்டகசாலையில் புதுகை கலெக்டர் ஆய்வு….

காதலிக்க மறுத்தால் கொன்று விடுவேன்…. மிரட்டிய 3 வாலிபர்கள் போக்சோவில் கைது….

கரூர் மாவட்டம்,  வேலாயுதம்பாளையம் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டிலிருந்து கொண்டு டுடோரியலில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அந்த சிறுமி தனது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது… Read More »காதலிக்க மறுத்தால் கொன்று விடுவேன்…. மிரட்டிய 3 வாலிபர்கள் போக்சோவில் கைது….

புதுகை எஸ்.பியின் தனிப்படைக்கு டிஐஜி பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி போலீஸ் சரகத்தில்  ஒரு பெண் கொலை  செய்யப்பட்ட வழக்கில்  மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேவின் தனிப்படையினர் தீவிரமாக துப்புதுலக்கி, குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்தனர். இதையொட்டி  நேற்று… Read More »புதுகை எஸ்.பியின் தனிப்படைக்கு டிஐஜி பாராட்டு

வாகனம் மோதி பெரம்பலூர் வாலிபர் பலி

  • by Senthil

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் பிரிவு சாலையில், ஒரு வாலிபர் இறந்து கிடந்தார்.  தகவல் அறிந்து சென்ற பெரம்பலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர், பெரம்பலூர் மாவட்டம்,… Read More »வாகனம் மோதி பெரம்பலூர் வாலிபர் பலி

ராஜஸ்தானில் ரூ.500க்கு காஸ் சிலிண்டர்

  • by Senthil

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை பொதுக்கூட்டம் ராஜஸ்தானில் நடந்தது. இதில் பேசிய அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தானில் 2023 ஏப்ரல் முதல் காஸ் சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும். மத்திய அரசின் உஜ்வலா திட்டத்தில்… Read More »ராஜஸ்தானில் ரூ.500க்கு காஸ் சிலிண்டர்

ஜெயலலிதா மரணம்…. ஆறுமுகசாமி புது சந்தேகம்…..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு அறிக்கை அளித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில்,… Read More »ஜெயலலிதா மரணம்…. ஆறுமுகசாமி புது சந்தேகம்…..

error: Content is protected !!