Skip to content
Home » தமிழகம் » Page 152

தமிழகம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட கிளை தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆணையாளராக கோவை மாவட்ட செயலாளர்… Read More »ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு…

துருவ நட்சத்திரம் படத்திற்காக ரூ.60 கோடியை தயார் செய்த டைரக்டர்…

  • by Senthil

பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நிகரான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.… Read More »துருவ நட்சத்திரம் படத்திற்காக ரூ.60 கோடியை தயார் செய்த டைரக்டர்…

வருமான வரித்துறையை கண்டித்து 19ம் தேதி காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கிய வருமான வரித்துறையை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி… Read More »வருமான வரித்துறையை கண்டித்து 19ம் தேதி காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..

தமிழ்நாடும், இந்தியாவும் செழிக்க உழைப்போம்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Senthil

சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவரது  உரை விவரம் வருமாறு: நாம் எப்போதோ சந்திப்பவர்கள் அல்ல, அவ்வப்போது சந்தித்துக்… Read More »தமிழ்நாடும், இந்தியாவும் செழிக்க உழைப்போம்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. அரசு பள்ளி ஆசிரியர் கைது…

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள புக்கம்பட்டியில், அரசு  துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக ஜியாவுல் அக் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் சிலருக்கு ஜியாவுல்… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. அரசு பள்ளி ஆசிரியர் கைது…

பட்டாசு ஆலை விபத்து….. பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Senthil

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள முத்துதேவன்பட்டியில் உள்ள  பட்டாசு ஆலையில்  ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் பலியானார்கள்.  பலர் காயமடைந்தனர். இதுபற்றிய செய்தி அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  இறந்தவர்கள் குடும்பத்துக்கு… Read More »பட்டாசு ஆலை விபத்து….. பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

12ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை.. சிறுவன் வெறிச்செயல்… கோவையில் சம்பவம்…

  • by Senthil

கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் ஒண்டிப்புதூர் பகுதியில் பேருந்துக்காக காத்துக்… Read More »12ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை.. சிறுவன் வெறிச்செயல்… கோவையில் சம்பவம்…

கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு….. ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு

  • by Senthil

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4-ந்தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதிச்சீட்டைப் பெற்று சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.  அவர்கள் காங்கேசன்துறை  கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது,… Read More »கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு….. ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு

பெரம்பலூரில் குழந்தைகள் மைய புதிய கட்டடம் திறப்பு…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.6.43கோடி மதிப்பில் முடிவுற்றுள்ள பல்வேறு திட்டப்பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று (17.02.2024) காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின்… Read More »பெரம்பலூரில் குழந்தைகள் மைய புதிய கட்டடம் திறப்பு…

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில்…. பலி எண்ணிக்கை 10 ஆனது

  • by Senthil

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள ராமுதேவன் பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில்   பட்டாசுக்கு வெடிமருந்து கலக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 5  அறைகள் இடிந்து தரை மட்டமானது. இந்த  அறைகளில் 20க்கும்… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில்…. பலி எண்ணிக்கை 10 ஆனது

error: Content is protected !!