Skip to content
Home » தமிழகம் » Page 150

தமிழகம்

கலைஞர் கனவு இல்லம்…. 8 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் …. பட்ஜெட்டில் அறிவிப்பு

2024-25ம் ஆண்டுக்கான  தமிழ்நாடு அரசு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  இதற்காக  காலை 9.43 மணிக்கு முதல்வர்  ஸ்டாலின் சட்டமன்றம் வந்தார். அவரை தலைமை செயலாளர்  சிவதாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் அழைத்து சென்றனர்.… Read More »கலைஞர் கனவு இல்லம்…. 8 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் …. பட்ஜெட்டில் அறிவிப்பு

வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமைகள்..

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ள பள்ளம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஆலிவ் ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து… Read More »வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமைகள்..

2 நாளில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்… மநீம தலைவர் கமல்…

  • by Senthil

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைமைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலுக்கான பணியில்… Read More »2 நாளில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்… மநீம தலைவர் கமல்…

அரசு பஸ்சில் ஏறி 500 மீட்டர் தூரம் நடந்து சென்ற மயிலாடுதுறை கலெக்டர்….

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி மாவட்ட ஆட்சியர் முகாமிலிருந்து அரசு பேருந்தில் ஏறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் இறங்கி அங்கிருந்து 500 மீட்டர் தூரம் நடந்தே மாவட்ட ஆட்சியர் அலுவலகம்… Read More »அரசு பஸ்சில் ஏறி 500 மீட்டர் தூரம் நடந்து சென்ற மயிலாடுதுறை கலெக்டர்….

தஞ்சை சீராளூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு….

தஞ்சை மாவட்டம் சீராளூர் காளியம்மன் கோயில் தெருவில் ரூ. 11.97 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து சீராளூரில் நடந்த… Read More »தஞ்சை சீராளூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு….

மணல் எடுக்க மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாழைக்குறிச்சி கொள்ளிட ஆற்றில் ஒட்டி உள்ள பகுதியில் மணல் குவாரி அரசு இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மாட்டு வண்டி தொடர்களுக்கு மணல் அள்ளுவதற்கு அனுமதி… Read More »மணல் எடுக்க மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை

எடப்பாடியை வரவேற்க சென்ற பள்ளி மாணவன்… கடலில் மூழ்கி பலி…

மயிலாடுதுறை மாவட்டம்,  சீர்காழி பாதரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பஜ்ருதீன் மகன் நிசாருதீன் (14). இந்த மாணவர் அப்பகுதி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அத்துடன் சிலம்பம் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் அதிமுக… Read More »எடப்பாடியை வரவேற்க சென்ற பள்ளி மாணவன்… கடலில் மூழ்கி பலி…

மயிலாடுதுறை….. காதலன் வீட்டுக்குள் புகுந்து காதலி தர்ணா

  • by Senthil

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து 3 முறை கருகலைப்பு செய்ய வைத்த காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி… Read More »மயிலாடுதுறை….. காதலன் வீட்டுக்குள் புகுந்து காதலி தர்ணா

முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்  கடந்த 12-ந் தேதி  தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. இதற்காக பேரவை விதி எண்ணிலும்… Read More »முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர் தங்கம் தென்னரசு

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி கடந்த வாரம்  தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். இந்த நிலையில் இன்று  காலை 6 மணிக்கு கவர்னர் ரவி   திடீரென டில்லி புறப்பட்டு… Read More »கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

error: Content is protected !!