கரூரில் திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மரியாதை…
கரூர் சீனிவாசபுரம் பகுதியில் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் தலைமையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் தமிழ் ஆர்வலர்கள் கலந்து… Read More »கரூரில் திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மரியாதை…