Skip to content
Home » தமிழகம் » Page 585

தமிழகம்

மக்களவை தேர்தல்……..நடிகர் கமல் 22ம் தேதி கோவையில் ஆலோசனை…..

  • by Senthil

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் எந்த ஒரு தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு… Read More »மக்களவை தேர்தல்……..நடிகர் கமல் 22ம் தேதி கோவையில் ஆலோசனை…..

அரசியல் விஞ்ஞானி கதையை கேளுங்க? ….. செல்லூர் ராஜூ பிளாஷ் பேக்

  • by Senthil

மதுரை விளாங்குடி பகுதியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசியதாவது: கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக… Read More »அரசியல் விஞ்ஞானி கதையை கேளுங்க? ….. செல்லூர் ராஜூ பிளாஷ் பேக்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு… பிற்பகல் 2 மணிக்கு மேல் தீர்ப்பு…

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள  அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு… பிற்பகல் 2 மணிக்கு மேல் தீர்ப்பு…

மாணவ-மாணவிகளுக்கு மனம் தூதுவர் பதக்கம் வழங்கிய புதுகை கலெக்டர்..

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் மருத்துவம்-மக்கள் நல்வாழத்துறையின் சார்பில் மாணவர் மன உறுதி காக்கும் மனம் திட்டத்தின்கீழ் , மனம் தூதுவர்களுக்கான மனநல மேம்பாட்டுப் பயிற்சியினை மாவட்ட கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா… Read More »மாணவ-மாணவிகளுக்கு மனம் தூதுவர் பதக்கம் வழங்கிய புதுகை கலெக்டர்..

நாகையில் படகு போக்குவரத்து வழித்தடத்தினை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு..

  • by Senthil

இந்திய இலங்கை இடையே தொடங்க உள்ள பயணிகள் படகு போக்குவரத்து சேவை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூலை 21ஆம் தேதி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் டெல்லியில் கையெழுத்தானது.… Read More »நாகையில் படகு போக்குவரத்து வழித்தடத்தினை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு..

தமிழ்நாடு புத்தொழில் – புத்தாக்க கொள்கை-2023… முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் , குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் புத்தொழில் சூழமைவை மேம்படுத்தும் வகையில் 50க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை… Read More »தமிழ்நாடு புத்தொழில் – புத்தாக்க கொள்கை-2023… முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்…

கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..

தமிழகத்தில் ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கு காசோலையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கு காசோலையை முதல்வர்… Read More »கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..

மகளிர் இட ஒதுக்கீடுக்கு வரவேற்பு….தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சூழ்ச்சி….. ஸ்டாலின் எச்சரிக்கை

  • by Senthil

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் மீது பா.ஜ.க.வுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமானால், ஆட்சிக்கு வந்ததும் இதனைக் கொண்டு… Read More »மகளிர் இட ஒதுக்கீடுக்கு வரவேற்பு….தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சூழ்ச்சி….. ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில்….24ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

  • by Senthil

வரும் 24ம் தேதி 9 வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்படுகிறது. அதில் ஒரு ரயில்  சென்னை- நெல்லை இடைேய இயக்கப்படுகிறது.  இந்த 9 ரயில்களையும் பிரதமர் மோடி  இயக்கி வைக்கிறார்.  சென்னை- நெல்லை… Read More »சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில்….24ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

தஞ்சை அருகே பனைவிதை விநாயகர் …..பக்தர்கள் வழிபாடு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருகருக்காவூரை அடுத்த சோத்தமங்கலம், அருள்மிகு கயிலாசநாத சுவாமி கோயில் வளாகத்தில் பனை விதைகளால் செய்யப்பட்ட விநாயகருக்கு நேற்று மாலை கிராம மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அக்கம்… Read More »தஞ்சை அருகே பனைவிதை விநாயகர் …..பக்தர்கள் வழிபாடு

error: Content is protected !!