Skip to content
Home » தமிழகம் » Page 586

தமிழகம்

வால்பாறைக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவிகள்…. ஆற்றில் குளித்து மகிழ்ச்சி

  • by Senthil

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 07 வால்பாறை கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா வந்த சென்னை ஸ்ரீ சங்கரா வித்யாலயா   பள்ளி மாணவ, மாணவிகள் 150 பேர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர்.   வால்பாறை… Read More »வால்பாறைக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவிகள்…. ஆற்றில் குளித்து மகிழ்ச்சி

வேளாங்கண்ணியில் கொட்டும் மழையில் தேர்பவனி…… திருவிழா இன்றுடன் நிறைவு

  • by Senthil

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தமிழ், மலையாளம், ஆங்கிலம், மராத்தி, கொங்கணி உள்பட பல்வேறு… Read More »வேளாங்கண்ணியில் கொட்டும் மழையில் தேர்பவனி…… திருவிழா இன்றுடன் நிறைவு

சென்னை, நீலகிரி கலெக்டர்கள் உள்பட தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி சென்னை கலெக்டர் அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை கலெக்டராக ராஷ்மி சித்தார்த் ஜகடே ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.… Read More »சென்னை, நீலகிரி கலெக்டர்கள் உள்பட தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

இந்தியா மீது இவ்வளவு கோபம் இருப்பது வியப்பாக இருக்கு…. பா.சிதம்பரம் பேட்டி…

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்யமூர்த்தி சிலையிலிருந்து முன்னாள் காங்கிரஸ் திருமயம் NILA ராமசுப்பு சார்பில் பேரணி நடைபெற்றது. இந்தப்… Read More »இந்தியா மீது இவ்வளவு கோபம் இருப்பது வியப்பாக இருக்கு…. பா.சிதம்பரம் பேட்டி…

கல்விக்கடன் முகாமில் 9 மாணவ மாணவிகளுக்கு கடனுதவி வழங்கிய கலெக்டர்..

  • by Senthil

பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கல்விக்கடனுதவி முகாம் இன்று (07.09.2023) மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பெரம்பலுார் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊரட்சிக்குழுத்தலைவர் சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை… Read More »கல்விக்கடன் முகாமில் 9 மாணவ மாணவிகளுக்கு கடனுதவி வழங்கிய கலெக்டர்..

கல்லூரி ஆய்வகம் கணினி பொருட்களை உடைத்த 16 மாணவர்கள் படிப்பு கேள்விக்குறி…?

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து குமுளூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வணிகவியல் பேராசிரியர் வினோத்குமார் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கடந்த 2 மாதங்களுக்கு… Read More »கல்லூரி ஆய்வகம் கணினி பொருட்களை உடைத்த 16 மாணவர்கள் படிப்பு கேள்விக்குறி…?

சிபிஎம் மறியல் போராட்டம்… புதுக்கோட்டை மாவட்டத்தில் 1589 பேர் கைது….

மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கை களைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 1589 பேர் கைது செய்யப்பட்டனர். விலைவாசி… Read More »சிபிஎம் மறியல் போராட்டம்… புதுக்கோட்டை மாவட்டத்தில் 1589 பேர் கைது….

புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுப்பிரமணியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, அறந்தாங்கி… Read More »புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

புதுகை பட்டதாரி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது வழங்கிய அமைச்சர்கள் …

சென்னையில் நடந்த நிகழ்வில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ.வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை கணிணி அறிவியல் பட்டதாரி ஆசிரியை இ.அபிராம சுந்தரிக்கு அவரது சிறப்பான பணிக்காக நல்லாசிரியர் விருதினை மாநில பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் மகேஷ், அறநிலையத்துறை அமைச்சர்… Read More »புதுகை பட்டதாரி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது வழங்கிய அமைச்சர்கள் …

வால்பாறையில் 2 மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழை… பொதுமக்கள் அவதி..

  • by Senthil

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 06 வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தற்போது வரும் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை… Read More »வால்பாறையில் 2 மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழை… பொதுமக்கள் அவதி..

error: Content is protected !!