திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 5 ரவுடிகள் கைது…..
திருச்சி குண்டூர் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலன். (60). இவர் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகாமையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருச்சி வரகனேரி அனந்தபுரம் மேட்டுத்தெரு… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 5 ரவுடிகள் கைது…..