திருச்சியில் பெண்கள் போராட்டம்…. மாநகராட்சி அதிகாரிகள் உறுதி
திருச்சி தென்னூரில் இன்று பெண்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சில நாட்களாக அந்த பகுதியில் குடிநீர் வரவில்லை எனவும், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது என்றும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். … Read More »திருச்சியில் பெண்கள் போராட்டம்…. மாநகராட்சி அதிகாரிகள் உறுதி