Skip to content
Home » லோக்சபா2024 » Page 33

லோக்சபா2024

தஞ்சை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வேட்புமனு தாக்கல்

  • by Senthil

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம். இவர் இன்று காலை பட்டுக்கோட்டையில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். பின்னர் தஞ்சை வந்து  கலெக்டர்  தீபக் ஜேக்கப்பிடம்  தனது வேட்பு மனுவை  தாக்கல்… Read More »தஞ்சை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வேட்புமனு தாக்கல்

பம்பரம் இல்லை….. அடுத்தது என்ன? மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி

  • by Senthil

மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி தொகுதி மதிமுக  வேட்பாளருமான  துரை வைகோ திருச்சியில்  நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் கொடுக்க மறுத்தாலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் போது அவர்கள் பம்பரம்… Read More »பம்பரம் இல்லை….. அடுத்தது என்ன? மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி

இரட்டை இலை சின்னத்தில் போட்டி…. அதிமுகவுக்கு தடை இல்லை… தேர்தல் ஆணையம்

அ.தி.மு.க.வின் பெயர், சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த 18-ந்தேதி தீர்ப்பளித்தது.  இதனை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு… Read More »இரட்டை இலை சின்னத்தில் போட்டி…. அதிமுகவுக்கு தடை இல்லை… தேர்தல் ஆணையம்

அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு ஆடு வழங்கிய திமுக ஐடி விங் நிர்வாகி…

இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மருதமலையில் இன்று பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது, உடன் இருந்த தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு, திமுக ஐடி விங் மருதமலை… Read More »அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு ஆடு வழங்கிய திமுக ஐடி விங் நிர்வாகி…

கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.அதன்படி பல்வேறு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.… Read More »கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்

பானை சின்னம் எங்கள் வீட்டில் தான் உருவானது…. அமைச்சர் எம்.ஆர்.கே.புதிய தகவல்

  • by Senthil

இந்தியாக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்  கடலூரில் நடைபெற்றது. வேளாண்த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனை செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்,… Read More »பானை சின்னம் எங்கள் வீட்டில் தான் உருவானது…. அமைச்சர் எம்.ஆர்.கே.புதிய தகவல்

சிதம்பரம்(தனி) தொகுதி…….விசிக தலைவர் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

  • by Senthil

திமுக கூட்டணியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரும், சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல்… Read More »சிதம்பரம்(தனி) தொகுதி…….விசிக தலைவர் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலி வேட்புமனு தாக்கல்

  • by Senthil

தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக  வழக்கறிஞர் முரசொலி போட்டியிடுகிறார். இன்று காலை அவர் கலெக்டர் அலுவலகத்தில்  கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.   முன்னதாக அவர் கட்சி அலுவலகத்தில் இருந்து  மாவட்ட… Read More »தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலி வேட்புமனு தாக்கல்

24ஆயிரம் சேலை பதுக்கல்…. ஈரோடு அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு  தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் ஆற்றல் அசோக்குமார்.  தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகப்பெரிய பணக்காரர் இவர்.   வாக்காளர்களுக்கு  கொடுப்பதற்காக இவர் ஈரோடு காளிங்கராயன்பாளையத்தில் ஒரு குடோனில் சேலைகள் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது.… Read More »24ஆயிரம் சேலை பதுக்கல்…. ஈரோடு அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல்

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.  இதற்காக அவர் இன்று காலை  கலெக்டர் அலுவலகத்துக்கு  வந்தார். கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான  தங்கவேலிடம் அவர் வேட்புமன தாக்கல் செய்தார். பின்னர் … Read More »கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல்

error: Content is protected !!